எழுதபடாத முடிவுரை உன்னில் 555

பெண்ணே.....

உன்னை கண்டபின்
என் வாழ்க்கைக்கு
முன்னுரை
நான் எழுதினேன்...

எழுதி வைத்துகொள்
என் வாழ்வின்
முடிவுரையை நீ...

எழுதபடாத என் வாழ்வின்
முடிவுரை...

உன்னில் மட்டும்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (16-Oct-12, 3:53 pm)
பார்வை : 279

மேலே