சமாதானம்
அலை இல்லா கடலில்லை
அரவமில்லா வனமில்லை
சூதில்லா நாடில்லை
நோயில்லா வீடில்லை
வாழு வாழப் பழகு
வல்லூறுக்கும் வேர்க்கும்
வெளியே தெரிவதில்லை
இறகுகள் மூடியிருக்கும்
இதுதானே உண்மை.
அலை இல்லா கடலில்லை
அரவமில்லா வனமில்லை
சூதில்லா நாடில்லை
நோயில்லா வீடில்லை
வாழு வாழப் பழகு
வல்லூறுக்கும் வேர்க்கும்
வெளியே தெரிவதில்லை
இறகுகள் மூடியிருக்கும்
இதுதானே உண்மை.