என் அன்பே.............!!!

உயிர்நீர் ஆவியானது உன் பிரிவால்............
அது
கண்களில் மழை நீரானது
உன் நினைவால்........
இதுவும்
சந்தோசச்சாரலாய் மாறிடுமன்றோ
நாம் இணைந்தால் ...........
உயிர்நீர் ஆவியானது உன் பிரிவால்............
அது
கண்களில் மழை நீரானது
உன் நினைவால்........
இதுவும்
சந்தோசச்சாரலாய் மாறிடுமன்றோ
நாம் இணைந்தால் ...........