காதலி ...

அம்மாவின் மடியில்
தலை வைத்த போது
நீ உணர்ந்த சுகம்..
ஒரு பெண்ணின் பார்வையில்
கண்டாயானால்
அவள்தான் உன் காதலி...
அம்மாவின் மடியில்
தலை வைத்த போது
நீ உணர்ந்த சுகம்..
ஒரு பெண்ணின் பார்வையில்
கண்டாயானால்
அவள்தான் உன் காதலி...