என் தேவதையின் நினைவுகள்
மலர்ந்த மலர்களின் இதல்கள்
வாடிப் போனாலும்
விரல் பிடித்த நம்நாட்கள்
கடந்து போனாலும்
என்றென்றும் உன் நினைவுகள்
என்நெஞ்சில் நிலைத்திருக்கும்
என்னுயிர் இடுகாடு செல்லும்வரை
மலர்ந்த மலர்களின் இதல்கள்
வாடிப் போனாலும்
விரல் பிடித்த நம்நாட்கள்
கடந்து போனாலும்
என்றென்றும் உன் நினைவுகள்
என்நெஞ்சில் நிலைத்திருக்கும்
என்னுயிர் இடுகாடு செல்லும்வரை