dkmalathi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : dkmalathi |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 20-Oct-1984 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 440 |
புள்ளி | : 98 |
நான் ஓர் அறுந்தவாலு...
நீங்காத நினைவுகளை
நித்தம் நானும் சுமக்கின்றேன்..
நீண்ட இந்த இடைவெளியை
உடைத்திடவே தவிக்கின்றேன்...!
விடியல் நோக்கி கரையும் இரவாய்
உன் வரவை காத்து கிடக்கின்றேன்..
தண்ணீர் தேடும் தரையில் மீனாய்
கணத்த பொழுதை கடக்கின்றேன்...!
செல்ல பெயரை உச்சரித்து
அவ்வப்போது சிரிக்கின்றேன்..
கொல்லும் உந்தன் பிரிவை எண்ணி
அடுத்த கணம் வெறுக்கின்றேன்..!
உன் நெருக்கம் இன்றி உறங்கும் நேரம்
நெருஞ்சி முல்லாய் படுக்கை ஆகும்..
என் நெஞ்சில் நீயும் சாயும் காலம்
நெசவு செய்த மலராய் மாறும்...!
தேக்கி வைத்த காதல் செய்தி
காணும் நாளில் என் கண்கள் கூறும்..!
உயிரே உன்னை மணக்கும் தேதி
என்று எந்தன் விதியில் ச
மரணமே மரணமே
என்னைத் தீண்டிக் கொல்
மரணமே
வாழ்க்கையே நரகம் ஆகி போனதே
வந்து உறவாடிக் கொல்
மரணமே
பிறவிப்பிணி விட்டு விலக
வரமளிப்பாய்
மரணமே
தாய் தந்தை இல்லை
இந்த அநாதையை கூட்டிச்செல்
உன் கைகோர்த்து
வர தயார்
மரணமே
உன்னை வேண்டி
நிற்கும் அபலை நான்
மரணமே என்னைக்
கொணர்ந்து செல்..
இப்புவியிலிருந்து எனக்கு விடுதலை தா
மரணமே..
நீயாவது துணையாய் வா!
மிருகம் கூட இப்படிச் செய்யாது...
தன் இனத்தை உறுப்புக்காகக் கொல்லாது....
மனிதனைக் கொல்லும் அந்தக் கொடூர இனத்துக்கு
என் அகராதியில் என்றுமே மன்னிப்பு கிடையாது...
மிருகம் கூட இப்படிச் செய்யாது...
தன் இனத்தை உறுப்புக்காகக் கொல்லாது....
மனிதனைக் கொல்லும் அந்தக் கொடூர இனத்துக்கு
என் அகராதியில் என்றுமே மன்னிப்பு கிடையாது...
என் முகத்தில் தண்ணீரை யாரோ தெளித்து, உலுக்கி எழுப்பினார்கள்.
கண் விழித்து சுற்றி முற்றிலும் பார்த்தேன்.
எனக்கு ஒன்றும் நினைவில்லை; அழுகை வரவில்லை; துக்கம் தொண்டையை அடைத்துகொண்டு மூச்சு விட முடியவில்லை.
சஞ்ஜனா எப்படி சாக முடியும்? இப்படிக் கூட கொலை செய்யலாமா? உண்மையாகவே செத்துட்டாளா? நான் கனவு காணுகிறேனா? கையைப் பல முறை கிள்ளிப் பார்த்தேன். வலிக்கிறது.. அப்படியென்றால் என் கனவில் மண்ணைப் போட்டு மூடிவிட்டார்களா?
பிணம் வைக்கப்பட்ட திசையைப் பார்த்தேன்.
“ஆ...ஐயோ... சஞ்சனாஆஆஆ.. ..”
நான் கத்தும்போது என் நெஞ்சு வெடித்து, இரத்தம் கசியும் வலியை உணர்ந்தேன். ரிஷி என்னைச் சமாதானப் படுத்துகிறா
மரணம் என்பது நிச்சயம் தான்..
ஆனால் இளமையில் வரும் மரணம் கொடுமையானது.. அதுவும் நாம் நேசிக்கும் ஓருயிர் மரணித்தால் நம் வாழ்க்கைத்தடமே மாறிவிடும்.
சபதம் இட்ட நாள்முதல், கோபத்தையும் பழிவாங்கும் எண்ணத்தையும் மனதில் விதையாக விதைத்தேன். அது விருட்சமாக வளர ஆரம்பித்தது.
முயற்சி என் உற்ற தோழன் ஆனது.
வெறித்தனமாக கல்விக்கற்க ஆரம்பித்தேன்.
ஆரம்பப் பள்ளியில் தேசிய அளவில் நான் முதல் நிலை மாணவனாக தேறினேன். ரிஷி தேசிய அளவில் மூன்றாவது நிலை அடைந்தான்.
இருவரும் இடைநிலைப்பள்ளிக்குச் சென்றோம். பலி வாங்கும் வெறி இன்னும் வேர்விட்டு வளர்ந்தது கொண்டேதான் இருந்தது.
இப்பள்ளியில் யார் என்னுடனோ, ரிஷியுடன
கடலுக்குச் சென்று மீன் பிடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டிக்கு ஏற்பட்டது. தன் விருப்பத்தைக் குருவிடம் தெரிவித்தான்.
அதைக் கேட்ட மடையன், "குருவே! பகலில் போனால், பெரிய பெரிய அலைகள் நம்மைச் சாகடித்து விடும். அதனால் ராத்திரியில் தான் போக வேண்டும்" என்றான்.
"ஆமாம் குருவே! அப்போது தான் கடல் தூங்கிக் கொண்டு இருக்கும்!" என்றான், மண்டு
"ஒரே இருட்டாக இருக்குமே? என்ன செய்வது?" எனக் கேட்டான் மூடன்
"என் கையில் தான் கொள்ளிக்கட்டை இருக்கிறதே!" என்றான், முட்டாள்.
கடல் என்றதுமே பரமார்த்தருக்குப் பயமாக இருந்தது. இருந்தாலும், சீடர்கள் தன்னைக் கோழை என்று நினைத்து விடக்கூடாது என்பதால் சம்மதம் தெரிவித்தா
ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம்.
அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.
பண்ணையாரிடம் வந்த அவன், " ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன்" என்றான்.
" என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்" என்று கோபத்துடன் சொன்னார் அவர்.
சோ
நண்பர்கள் (45)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

Gaston GN
இலங்கை

ரகு கமல்
திருச்சிராப்பள்ளி
