அனாவசிய கற்பனை

இரவை
தொட்டுப் பார்த்தேன்
உடம்பில்
ஒட்டிக்கொண்டு விட்டது

கடல் கடலாய்.....
நதி நதியாய்......
குளம் குளமாய்.....
குளித்தெழுந்த பிறகும்
மீதமிருக்கிறது இருட்டு
மயிர்களிலும்
ரோமங்களிலும்.....!

எழுதியவர் : ந.புதியராஜா (12-Dec-12, 4:11 pm)
சேர்த்தது : puthiyaraja
பார்வை : 190

மேலே