எது தவறு ?????
ரேணுகாவும் , ராகுலும் நல்ல நண்பர்கள் ,...
ராகுல் ரேணுகாவை காதலிக்கிறான் ,....
ஒரு நாள் கோவிலில் சுவாமி சன்னதியின் முன்பு நின்று கொண்டு ராகுல் வேண்டுகிறான் " கடவுளே எப்படியாவது ராகுலுக்கும் ரேணுகாவுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று "......
கடவுளும் திருமணத்தை நடத்தி வைத்தார் , ஆமாம் ரேணுகாவுக்கும் ராகுல் என்ற பேர் கொண்ட இன்னொருவணக்கும் ....
!!!! ராகுல் வேண்டியதில் தவறா இல்லை கடவுளின் புரிதலில் தவறா !!!!!!!