கருணை...
நகரத்தில் எங்கு தேடியும்
காகத்தை பார்ப்பது அரிதாயிருந்தது
அடிபட்டு கிடந்த ஒரு காக்கை கத்த
ஆயிரம் காக்கைகள் கூடியது
அப்பொழுதுதான் புரிந்தது
இது
காக்கைகள் இல்லா இடமல்ல
கருணை இல்லா இடமென்று...
நகரத்தில் எங்கு தேடியும்
காகத்தை பார்ப்பது அரிதாயிருந்தது
அடிபட்டு கிடந்த ஒரு காக்கை கத்த
ஆயிரம் காக்கைகள் கூடியது
அப்பொழுதுதான் புரிந்தது
இது
காக்கைகள் இல்லா இடமல்ல
கருணை இல்லா இடமென்று...