கவிதை....
ஆண்(மை) ஊற்றி எழுதினும்...
பெண்(மை) ஊற்றி எழுதினும்....
கவிதை(காதல்) நிலை நிற்க....
வாய்மை ஊற்றி எழுதுதல் அவசியம்....
ஆண்(மை) ஊற்றி எழுதினும்...
பெண்(மை) ஊற்றி எழுதினும்....
கவிதை(காதல்) நிலை நிற்க....
வாய்மை ஊற்றி எழுதுதல் அவசியம்....