கவிதை....

ஆண்(மை) ஊற்றி எழுதினும்...
பெண்(மை) ஊற்றி எழுதினும்....
கவிதை(காதல்) நிலை நிற்க....
வாய்மை ஊற்றி எழுதுதல் அவசியம்....

எழுதியவர் : (2-Jan-13, 9:10 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 71

மேலே