dharmaraj.R - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  dharmaraj.R
இடம்:  chennai
பிறந்த தேதி :  01-Nov-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Dec-2012
பார்த்தவர்கள்:  958
புள்ளி:  124

என்னைப் பற்றி...

நான் என்ன செய்றேன் ன்னு எனக்கே புரியல

என் படைப்புகள்
dharmaraj.R செய்திகள்
dharmaraj.R - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2014 12:48 pm

வருவதற்கு தான் சென்றாயா.... ?

வருவதை சொல்லி இருந்தால் ..
கண்ணீரை துடைத்திருப்பேனே ..

ஆனால் உன் அன்பின் உஷ்ணத்தில்
நான் சிந்திய கண்ணீர் காய்ந்தது ...

சண்டை நாட்கள்
சிரிப்பு ஞாபகங்கள் ஆகின்றன ...

உன்னை தொலைத்த நான்
இத்தனை நாட்கள் என் வாழ்வில் தேடி அலைந்த அந்த முழுமை
நீயே தானா ??

கண் பார்த்து வந்த காதலாக இருந்தால்
கண்ணீரோடு கறைந்திருக்கும்
இதயத்தில் இருந்து பூத்த காதல்
உயிர் போகும் வரை காத்திருக்கும் ...

பிரிவிலும் காதலித்த நம்மை
முட்டாள்கள் என்பதா ??
காதலர்கள் என்பதா ??

குழந்தை பருவம் மீண்டும் கிடைத்த முதியவனாகிறேன்
உன் வருகையால் ...

வா
நம் உதட

மேலும்

dharmaraj.R - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2014 10:59 am

வாழும் வரி நீ சாகபோவதில்லை ....
சாகும் வரை ஓடு...

பணத்திற்கு பின்னால் ஓடு
புகழிற்கு பின்னால் ஓடு ...

உன் ஆசைகள் தீராது
உன் தேடல்கள் முடியாது ...

நீ தேடி சென்ற இடம் வந்ததும்
உன் இலக்கு இன்னும் 100km தள்ளிப் போய்விடும் ...

உன் வாழ்கை அங்கே இல்லையடா
நீ ஓடும் சாலையின் ஓரம் உள்ள பூக்களின் அழகில் உள்ளது ...

" எனக்கு இது போதும் " -என்று நீ முடிவெடுக்கும் நொடி
நீ சாகப்போவதற்க்கு இரண்டு நொடிகள் முன்னால் வரும். .

அது வரை ஓடு

மேலும்

dharmaraj.R - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2014 10:46 am

புன்னகை
எளிதாய் கிடைத்தாலும்
விலைமதிக்க முடியாத ஒன்று.. ..

முழுதாய் வாழப்படும் சில வினாடிகள் ....

வாழ்வை நீடிக்கும் மந்திரம் ...

நம்மை நாமே அழகாய் ரசிக்கும் தருணம் ....

உணர்சிகளின் கதாநாயகன் ...

விழாவிற்கு கடைசியாக வரும் சிறப்பு விருந்தினர் போல ..
வாழ்க்கையில் அழுகை ,பயம் போன்ற
பலவற்றிற்கு பிறகு கடைசியாக வரும் உணர்ச்சி...

வாழ்வின் கஷ்டங்களை பார்த்து செய்யப்படும் ஏளனம் ...

"சிரிக்க தெரிந்தவன்
வாழத்தெரிந்தவன் "

மேலும்

dharmaraj.R - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2014 10:40 am

சன்னியாசியாய் வாழ்வது நிம்மைதி ...
சராசரியாய் வாழ்வது மகிழ்ச்சி ...

இரண்டிற்கும் நடுவே வாழ்வது கொடுமை ...

மேலும்

நல்லாருக்கு தோழரே... 20-Nov-2014 12:45 am
dharmaraj.R - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2014 3:26 pm

என்னை விரட்டி விரட்டி
வந்த வேகத்திலும்
விரசங்கள் கொண்டேன்
--என்னை மிரட்டி அலட்டும்
அந்த ஆத்திரத்திலும்
ஆசைகள் கொண்டேன்

என் வலி பொறுக்காது
அவன் அழுதால்
ஆனந்தங்கள் கொண்டேன்
--என் உயிர் நொறுக்கும்
அந்த சிரிப்பினிலே
உரிமைகள் கொண்டேன்

ஒரு ஒப்பனை இல்லாத
அழகு முகத்தினிலே
மோகத்தைக் கொண்டேன்
--சிறு தப்புக்கள் செய்யும்
அந்த தருணத்திலே
கோபத்தைக் கொண்டேன்

பெரும்புயலின் போதும் அவன்
பனி சிந்தும்
பார்வையைக் கொண்டேன்
--வெறும் கையிலே வேந்தன்
விரல் சேர்க்கும்
தேவைகள் கொண்டேன்

பைத்தியமே என்று அவன்
பக்கத்திலே வர
பித்தத்தைக் கொண்டேன்
--நித்தமும் அவன்

மேலும்

வருகைத் தந்து இரசித்தமைக்கு என் நன்றிகள் நட்பே :) 20-Nov-2014 6:32 pm
அழகான வரிகள் ...... அருமை நட்பே .... 20-Nov-2014 4:43 pm
நன்றிகள் :) 20-Nov-2014 2:48 pm
அருமை ! 20-Nov-2014 2:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு
user photo

livingston jero

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (18)

Rohitganesh

Rohitganesh

உறையூர் , திருச்சி
user photo

nuskymim

kattankudy

இவரை பின்தொடர்பவர்கள் (18)

Rohitganesh

Rohitganesh

உறையூர் , திருச்சி
myimamdeen

myimamdeen

இலங்கை
springsiva

springsiva

DELHI
மேலே