hemavathi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  hemavathi
இடம்:  ponneri
பிறந்த தேதி :  02-Aug-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-May-2018
பார்த்தவர்கள்:  661
புள்ளி:  44

என் படைப்புகள்
hemavathi செய்திகள்
hemavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2023 11:07 pm

காலங்கள் மாறியது, ஊடகங்கள் பெருகியது
வேஷங்கள் பெருகிடவே, மோசங்கள் தொடங்கியது
அகத்தின் அழகு , ஏது முகத்தில்
அலைபேசி அழைக்குது, முகமூடி தளத்தில்
நல்லவன் நான், விற்பனை செய்திட
கெட்டவனும் தான், திமிராய் திரிந்திட
ஆபாசம் அலைமோதி, அந்தரங்கம் திரையிட
பெண்மை எல்லாம், பேசும் பொருளாக
உருவ கேலி, வலைத்தளங்களை கடக்க
பொத்தான்கள் எல்லாம், பித்துக்கள் ஆக
திருமணம் முடிந்தும், சுகம் தான் தேடி
கையளவு கைபேசியில், காதல் தான் நாடி
உயிர்க்கொலை ஓராயிரம், மண்ணோடு பல்லாயிரம்
மனிதம் தான், மாண்டது மிச்சம்
உடல் சுகம், உயிரை குடிக்க
மதிப்பிழந்து உயிர்கள், துடியாய் துடிக்க
கள்ளக்காதல் என, பெருமை பேச
ஊடங்கங்

மேலும்

hemavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2022 9:42 am

கரைகள் கோடி இருந்தும்
கடல் தேடுவது ஒற்றை நிலமே
உறவுகள் பல இருந்தும்
உன் பாதசுவடையே தேடினேன்
கண் இமையென காத்திட நினைத்தேன்
கண்ணில் கரையாக கரைந்து போகிறாய்
புவியில் பல உயிர்கள் இருந்தும்
என் உயிரென உன்னை நான் எண்ண
உயிரை உருவி போகிறாய்
எல்லாம் இழந்த குழந்தை போல
கண்கலங்கி நான் நிற்க
ஆறுதல் தரவேண்டிய கரங்கள்
காணாமல் போனதோ
கட்டிவைத்த கனவு கோட்டை
சில்லு சில்லாய் நொறுங்கி போனது
ஏனோ எதற்கோ என பல கேள்வி தணல் தொடுக்க
மனதிற்குள் வலி பொங்க
உன்னை காயப்படுத்த முடியாமல்
என்னை நானே வருத்திக்கொள்ள
ஏனோ என்னை விலகி சென்றாய்
தேவை இதுவே என சொல்லி சென்றிருக்கலாம்
மாயை காட்டி கானல் நீர் ஊற்றி
என்ன

மேலும்

hemavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2022 5:57 pm

இமைகள் மூடி நான் கிடைக்க
சொப்பனத்தில் எதோ சுகமாய் சிரிக்க
ஒரு அழகிய பெண் சிறகுகளோடு விண்ணில் பறக்க
யாரோ அவள்? என என் மனமோ கேட்க
எங்கேயோ பார்த்த ஒரு பிம்பம் அவள் என மனம் நினைக்க
அது நானே!

சித்திரை பூவானம் சிவக்கயிலே
செந்தாமரை மொட்டு விரிகையிலே
சில்லென்ற தென்றல் தீண்டயிலே
சிறகு விரித்து பறக்கையிலே
சிந்தை இழந்தேனே!

புன்னகையோடு வெள்ளை வானில் வட்டமிடுகிறேன்
புண்பட்ட மனதில் குதூகலமாய் பார்க்கிறேன்
நிமிர்ந்து பார்க்கையில் அகண்ட வானத்தை அள்ளி நான் அணைக்கிறேன்
கால்கள் மிதக்க விண்ணில் நான் உலா வருகிறேன்
துள்ளி குதித்தேனே!

எல்லாம் இங்கு கனவுகளாய் வரையப்பட
ஒருகணம் நான் துயில் கலைய
விண்ண

மேலும்

hemavathi - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2021 7:22 pm

கனவுகள் கொண்டு கரைபுரண்டு ஓடினேன்
சிறகடித்து பறக்க சிறகு விரித்தேன்
கள்ளம் இல்லா என் இதயத்தில் காயங்கள் கொண்டேன்,
ஆண் என்னும் உருவில் என்னை அடைய நினைத்தாய்
குருவென நினைக்கையில் என்னை
கூனி குறுக வைத்தாய்
பெண்மை ஒரு பாலினம் என மறந்துபோனாய்,
ஏனோ என் மார்புக்கு இடையில் மோகம் கொண்டாய்
அதில் இதயம் இருப்பதாய் ஏன் நினைவில்லை,
என் உதிரம் உறைந்ததே ஏன் எனக்கு இந்த நிலை
வடிவம் ஒன்றே, முகம் மட்டும் மாறுமே
உன் தாயிடத்தில் பாசமும், என்னிடத்தில்
காமமும் தோன்றியது ஏனோ
அடுப்பங்கரையில் இருந்தவரை, ஏதும் நடந்ததில்லை என்போரே
நாங்கள் கூண்டுக்குள் இருந்தாள் தான்
நீங்கள் உங்கள் இச்சையை அடக்க முயலும் என்ற

மேலும்

hemavathi - hemavathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2020 11:50 am

நிஜம் எது பிம்பம் எதுவோ, காணும் கட்சியில் கலங்கம் எதுவோ
என்விழியே என்னை குருடன் ஆக்கியதோ
எதை தான் நான் இங்கு நம்பி துலைப்பதோ
கனவென நான் கண்மூடி கிடக்கிறேன்
கருவிழியை ஏன் கருக்கி விட்டு போகிறாய்
கானல் நீராய் எல்லாம் மறைந்திட
எல்லாம் பாலைவன பூச்செடி ஆகிட
மெய்யென எண்ணி நான் கனவு கோட்டைகள் அமைக்க
திடீரென பூகம்பம் வந்து ஆசையை தகர்க்க
முகமூடி சூடிய உன்னை முகம் என எண்ணினேன்
மூச்சில் கலந்திட்டாய் என நான் முட்டாளாய் சிந்தித்தேன்
இருளில் தள்ளி என்னை ஏளனமாய் சிரித்திட்டாய்
கலங்கி நான் ஒடுங்கி வாடிட
கண்ணே ஏன் என்னை தனியே விலகி சென்றாய்
விளக்கம் வேண்டாம் விளங்கியது எனக்கு
நிஜமிலா நிழலே நீயும்

மேலும்

நன்றி அன்பரே 25-Jun-2020 11:51 am
Nice 24-Jun-2020 12:49 pm
hemavathi - hemavathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2019 3:32 pm

தென்னங்கீற்றாய் கிழிக்கிறாய் உன் மைக்கொண்ட பார்வையால்
மின்னல் கொண்டு வெட்டுகிறாய் உன் புருவங்கள் மத்தியில்
நாற்று நடும் ஸ்பரிசமே நெஞ்சை மோதி தான் போகிறாய்
காற்றில் கலக்கும் வாசமாய் கரைந்து தான் போகிறேன்
மதி மயக்கும் மார்கழியே பூந்தென்றலாய் கடக்கிறாய்
பௌர்ணமியின் வெளிச்சமாய் என்னில் நீ படர்கிறாய்
சிந்தி தான் போகிறேன் சிதற வைப்பவள் நீ ஆகிறாய்
தடுமாறி நிற்கிறேன் என்னை தாக்கும் மாயை ஆகிறாய்
தேன்கிண்ணம் உன்னை நான் திகட்டாமல் பார்க்கிறேன்
கூழாங்கல் குழியழகாள் உன் கண்ணம் தான் சிவகுத்தடி
பச்சை இலை பால் மேனி கண்கள் தான் கூசுதடி
காற்றை கண்டு கோபம்மடி உன் சுவாசம் நான் ஆக கூடாதோ
நீ ஒதுக்கு

மேலும்

nanri thozhare 26-May-2019 5:08 pm
வணக்கம் , மீண்டேலதெரிய உலகுள் வாழும் ஓர் மனம். 26-May-2019 5:05 pm
hemavathi - யுகேஷ் கண்ணதாசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2018 10:21 pm

மகிழன் என்ற பெயரின் விளக்கம் வேண்டும்?

மேலும்

1. மகிழம் என்பது ஒரு வகையில் ஒரு பூவின் பெயர். 2. மகிழன் மகிழ்ச்சியை வழங்குபவன் அல்லது பெறுபவன். 17-Jan-2019 7:01 pm
மகிழ்விப்பவன் 04-Jan-2019 5:33 pm
மகிழ்ந்திருப்பவன் என்று பொருள். 03-Jan-2019 8:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

Palani Rajan

Palani Rajan

vellore
user photo

குமார் எ சுடலைமணி

தூத்துக்குடி, சென்னை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ர த க

ர த க

Chennai

இவர் பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
மேலே