கவிப்ப்ரியை தனலட்சுமி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிப்ப்ரியை தனலட்சுமி
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  23-Aug-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Mar-2016
பார்த்தவர்கள்:  677
புள்ளி:  16

என்னைப் பற்றி...

நான் ஒரு வெறித்தனமான கவிப்ப்ரியை. கதை கவிதை படிப்பேன் எழுதுவேன்

என் படைப்புகள்
கவிப்ப்ரியை தனலட்சுமி செய்திகள்
சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) நாஞ்சில் வனஜா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-Aug-2016 6:24 pm

சிலப்பதிகாரம் - Silappathikaram
சிலப்பதிகாரம் கதை சுருக்கம்

பதினாறு வயதுடைய கோவலனுக்கும் பன்னிரண்டு வயதுடைய கண்ணகிக்கும் திருமணம் நிகழ்கின்றது. மணமக்கள் தனி வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர்.

கோவலன் கலைகளின் காதலன்; ஆடல் பாடலில் மிகவும் விருப்பம் கொண்டவன்; யாழ் இசைப்பதில் வல்லவன். பூம்புகாரில் ஆடல் அரசியாகத் திகழும் அழகுப் பாவை மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு கோவலன் மனம் மயங்குகின்றான்.

மாதவியின் வீட்டு வேலைக்காரி கடைத் தெருவில் இந்த மாலையை விலை கொடுத்து வாங்குபவர் மாதவியை அடையலாம்’ என விலை கூறுகின்றாள். கோவலன் அந்த மாலையை வாங்கிக் கொண்டு மாதவியின் வீட்டிற்குச் சென்று அவளுடன் வாழ்

மேலும்

மிக்க நன்றி 30-Nov-2018 9:27 pm
அருமையான பதிவு தோழரே 21-Feb-2017 9:44 pm

தனலட்சுமி அல்லது தனலக்ஷ்மி பெயரை வர்ணித்து கவிதை எழுதுக

1) அழகு பற்றி இருக்கலாம்

2) காதல் கவிதையாக இருக்கலாம்

மேலும்

முதல் பரிசு தோழர் சுரேஷ்ராஜா ஜெ கவி ராஜா கவிதை கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே அவளை பார்த்த ஒரு நொடியில் என் இதயம் நின்றுவிட்டது நொருங்கியேவிட்டது வந்துட்டாலே என்னைப் பார்த்து வந்துட்டாளே சிரிச்சிட்டாலே என்னைப் பார்த்து சிரிச்சிட்டாளே நாணம் கொண்டாளே என்னைப் பார்த்து வெட்கப்பட்டாலே நொறுக்கிட்டாலே என்னை ஒரு நொடியில் நொறுக்கிட்டாளே திணித்துவிட்டாலே அழகால் என்னைத் திணித்துவிட்டாலே கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே 19-Dec-2016 8:34 pm
eluthu./kavithai/310283 முதல் பரிசு கவிதை 19-Dec-2016 8:33 pm
அழகு எத்தனை ஆடைகள் போட்டாலும் உனக்கு மட்டும் வசீகரமாகத் தோற்றளிப்பது ஏன்! உடைகளின் நேர்த்தியால் என்னை வென்றுவிட்டாய் நீ? என்னவளே உன் கண்கள் போதும் என்னை கொள்வதற்கு? சர்வமும் சக்திமயமாகும் உன் அழகைப் பார்த்தால்? பச்சிளம் குழந்தை கூ ட உன் அழகில் தோற்றுபோகும்புடி ? உன் முகம் பார்க்க தேவையில்லை உன் பெயரைப் போதும் நீ அழகானவள் என்று சொல்வதற்கு? 10-Dec-2016 12:06 pm
மிக்க நன்றி ஐயா அவர்களே . உங்கள் தமிழ் பற்றும் பெயர் பற்றும் என்னை மகிழ்விக்கின்றன 17-Nov-2016 9:11 pm
கவிப்ப்ரியை தனலட்சுமி - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

தனலட்சுமி அல்லது தனலக்ஷ்மி பெயரை வர்ணித்து கவிதை எழுதுக

1) அழகு பற்றி இருக்கலாம்

2) காதல் கவிதையாக இருக்கலாம்

மேலும்

முதல் பரிசு தோழர் சுரேஷ்ராஜா ஜெ கவி ராஜா கவிதை கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே அவளை பார்த்த ஒரு நொடியில் என் இதயம் நின்றுவிட்டது நொருங்கியேவிட்டது வந்துட்டாலே என்னைப் பார்த்து வந்துட்டாளே சிரிச்சிட்டாலே என்னைப் பார்த்து சிரிச்சிட்டாளே நாணம் கொண்டாளே என்னைப் பார்த்து வெட்கப்பட்டாலே நொறுக்கிட்டாலே என்னை ஒரு நொடியில் நொறுக்கிட்டாளே திணித்துவிட்டாலே அழகால் என்னைத் திணித்துவிட்டாலே கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே 19-Dec-2016 8:34 pm
eluthu./kavithai/310283 முதல் பரிசு கவிதை 19-Dec-2016 8:33 pm
அழகு எத்தனை ஆடைகள் போட்டாலும் உனக்கு மட்டும் வசீகரமாகத் தோற்றளிப்பது ஏன்! உடைகளின் நேர்த்தியால் என்னை வென்றுவிட்டாய் நீ? என்னவளே உன் கண்கள் போதும் என்னை கொள்வதற்கு? சர்வமும் சக்திமயமாகும் உன் அழகைப் பார்த்தால்? பச்சிளம் குழந்தை கூ ட உன் அழகில் தோற்றுபோகும்புடி ? உன் முகம் பார்க்க தேவையில்லை உன் பெயரைப் போதும் நீ அழகானவள் என்று சொல்வதற்கு? 10-Dec-2016 12:06 pm
மிக்க நன்றி ஐயா அவர்களே . உங்கள் தமிழ் பற்றும் பெயர் பற்றும் என்னை மகிழ்விக்கின்றன 17-Nov-2016 9:11 pm
சுரேஷ்ராஜா ஜெ அளித்த கருத்துக்கணிப்பை (public) நாஞ்சில் வனஜா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
27-Jul-2016 10:15 pm

வைரமுத்து கபாலி பற்றி கூறியது பற்றி

1) ஒரு தமிழன் , தமிழ் வெறியர்
2) ஒரு கவிஞன்
3) ஒரு சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்
4) எல்லோரும் போற்றக்கூடிய மனிதர்

வேறு மாநிலத்தில் இருந்து நடிக்க மட்டும் வந்தவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவது அவரவர் விருப்பம்.
ஆனால் ஒரு தமிழனுக்கு தமிழ்நாட்டில் யாரும் குரல் கொடுக்கவில்லையே?
ஒரு மதிப்பிற்குரிய மனிதருகே இந்த நிலைமை என்றால். நம்மைப் போன்ற சாதாரண தமிழர்களுக்கு எப்படி மரியாதையை கிடைக்கும்.

மேலும்

வெள்ளம் வந்தது , நடிகன் ஏமாற்றினான் என்றார்கள் , புது அரசியல் மாற்றம் என்றார்கள்.. என்ன நடந்தது ? 03-Aug-2016 6:49 pm
தமிழா விழித்தெழு 01-Aug-2016 10:22 am
சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) நாஞ்சில் வனஜா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
01-May-2016 8:11 pm

மே 1 - உழைப்பாளிகளின் நாள்
அஜித்குமார் பிறந்தநாள்

நாம் நினைப்பதுண்டு ஏன் அஜ்ஜிதை மட்டும் இத்தனைப் பேர் உயிராய் நேசிக்கிறார்கள் என்று
"ரஜினி" மற்றும் "கமல்" கூறியதுண்டு
எங்கள் குரு பாலச்சந்தர் என்று
அவர்கள் எங்கோ வளர்த்து விட்டார்கள்
இன்னும் குருபக்தி உண்டு
உயிருக்கு உயிராய் ரசிகர் பட்டாளங்கள்
விஜய் சொல்வதுண்டு " என் இமேஜை யாராலும் அளிக்க முடியாது. அவரை அவர் அப்பா உருவாக்கி விட்டார்
சிம்பு தனுஷ் ஜெயம் ரவி என எல்லா நடிகர்களும் அப்படித்தான்
அஜித் சொல்வதுண்டு "நான் நானாக வளர்ந்த காட்டுச்செடி" என்று
தூக்கி விட ஆளும் இல்லை

தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவருக்கோர் குணமுண்ட

மேலும்

கவிப்ப்ரியை தனலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2016 6:16 am

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
ஆஹாஹா.. ஆஹாஹா..

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
இல்லையென்று சொல்வதுன்தன் இடையல்லவ

மேலும்

அருமை தோழி 31-Oct-2018 2:11 pm
ஆம் தோழா 19-Apr-2016 10:42 pm
காலத்தால் என்றும் அழியாமல் காக்கப்படும் வரிகள் கண்ணதாசன் அவர்களின் செதுக்கல்கள் 18-Apr-2016 11:08 am
கவிப்ப்ரியை தனலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2016 6:06 am

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண

மேலும்

அழகான பகிர்வு 18-Apr-2016 11:05 am
கவிப்ப்ரியை தனலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2016 7:57 am

அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
தமிழுக்கு மறுபெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா


நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது
ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது
அந்தி பொழுதில் தொடங்கும்
அன்பு கவிதை அரங்கம்
இளமைக்கு பொருள் சொல்ல வரவா
அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா


நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடி பாய்ந்து மறைவதென்ன
கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
கைகள் கொண்டு அளப்பதென்ன
அது முதல் முதல் பாடம்
ம் ம் ம் ம்
எடுப்பதும் கொடுப்பதும் ந

மேலும்

நன்றி தோழரே 18-Apr-2016 6:08 am
நன்றி தோழரே 18-Apr-2016 6:07 am
வாலிக்கு என்றும் 16 வயது 18-Apr-2016 2:45 am
போற்றுதற்குரிய அருமையான கவிதை பாராட்டுக்கள் தொடரட்டும் இலக்கியப் பயணம் நன்றி 17-Apr-2016 10:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

Sherish பிரபு

Sherish பிரபு

திருச்சி
drums mani

drums mani

pondicherry
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (24)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
drums mani

drums mani

pondicherry
PRIYA

PRIYA

புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (24)

மேலே