தினகரன்பொன்கதிர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தினகரன்பொன்கதிர்
இடம்:  தாராபுரம்,கோவை
பிறந்த தேதி :  09-Aug-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jul-2014
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  6

என்னைப் பற்றி...

கவிதை எழுத வந்தேன்..rnதிரைப் பாடல்கள் எழுதும் ஆசைகளுடன்..rnவாய்ப்பை நோக்கி...

என் படைப்புகள்
தினகரன்பொன்கதிர் செய்திகள்

அவன் வெக்கப்பட்டான்
அவளோடு பேசும் போதெல்லாம்
அவனுக்கும் தெரியாமலே
அவள் மீது காதல் வந்தது

மேலும்

தினகரன்பொன்கதிர் - தினகரன்பொன்கதிர் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2014 1:00 pm

ஒருவருடைய நட்பு
உனக்குப் பிடிக்காமல் போனால்!
அவர் முகத்திற்பே முன்பே
படிக்கவில்லை எனச் சொல்லாதே!
பதிலாக பார்க்கும் போதெல்லாம்
லேசாக பேசாமல் சிரித்துவிட்டுப் போ..
-தினகரன் பொன்கதிர்

மேலும்

தங்கள் எண்ணங்கள் கருத்து நன்று. 03-Aug-2014 2:21 pm
முரண்பாடு இல்லாத நட்பே இல்லை! முரண்பாடு எழாத நட்பும் இங்கில்லை! முரண்பாட்டை பின் தள்ளி நட்பு முன் செல்லுதலே! புரிந்து கொண்ட நட்பிற்கு அடையாளம்.. -தினகரன் பொன்கதிர் 03-Aug-2014 1:07 pm
நட்பில் மட்டும் இவன் நல்ல நண்பன் அவன் கெட்ட நண்பன் என்றில்லை ஆனால் அது நல்ல நட்பு இது கெட்ட நட்பு என்றுண்டு.. #துரியோதனனுக்கு #கர்ணன் #நல்லநண்பன் #ஆனால் #கெட்டநட்பு #கூடாநட்பு -தினகரன் பொன்கதிர் 03-Aug-2014 1:06 pm
#நண்பர்கள்தினவாழ்த்து நட்பு மட்டுமே நம் எல்லா கால கட்டங்களிலும் கூடவே வரும்.. என் வயது கடந்து போக என் நண்பர்கள் மட்டும் என் நட்பு மட்டும் அப்படியே இருக்கிறார்கள் அப்படியே இருப்பார்கள்.. எனக்குள் நீ ஒருவன் உனக்குள் நான் ஒருவன் நமக்குள் நம் நட்பு ஒருவன் என் அருமை நண்பா -தினகரன் பொன்கதிர் 03-Aug-2014 1:04 pm

ஒருவருடைய நட்பு
உனக்குப் பிடிக்காமல் போனால்!
அவர் முகத்திற்பே முன்பே
படிக்கவில்லை எனச் சொல்லாதே!
பதிலாக பார்க்கும் போதெல்லாம்
லேசாக பேசாமல் சிரித்துவிட்டுப் போ..
-தினகரன் பொன்கதிர்

மேலும்

தங்கள் எண்ணங்கள் கருத்து நன்று. 03-Aug-2014 2:21 pm
முரண்பாடு இல்லாத நட்பே இல்லை! முரண்பாடு எழாத நட்பும் இங்கில்லை! முரண்பாட்டை பின் தள்ளி நட்பு முன் செல்லுதலே! புரிந்து கொண்ட நட்பிற்கு அடையாளம்.. -தினகரன் பொன்கதிர் 03-Aug-2014 1:07 pm
நட்பில் மட்டும் இவன் நல்ல நண்பன் அவன் கெட்ட நண்பன் என்றில்லை ஆனால் அது நல்ல நட்பு இது கெட்ட நட்பு என்றுண்டு.. #துரியோதனனுக்கு #கர்ணன் #நல்லநண்பன் #ஆனால் #கெட்டநட்பு #கூடாநட்பு -தினகரன் பொன்கதிர் 03-Aug-2014 1:06 pm
#நண்பர்கள்தினவாழ்த்து நட்பு மட்டுமே நம் எல்லா கால கட்டங்களிலும் கூடவே வரும்.. என் வயது கடந்து போக என் நண்பர்கள் மட்டும் என் நட்பு மட்டும் அப்படியே இருக்கிறார்கள் அப்படியே இருப்பார்கள்.. எனக்குள் நீ ஒருவன் உனக்குள் நான் ஒருவன் நமக்குள் நம் நட்பு ஒருவன் என் அருமை நண்பா -தினகரன் பொன்கதிர் 03-Aug-2014 1:04 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Jul-2014 8:43 am

இருளில் சிறுமழலை
முனகலோசை...

இருட்டையும் கிழித்து
இருசெவியில்...

இந்த சிறுமழை
ஈரத்தில் சில்வண்டாய்...

இருக்குமென
இதயம் சொன்னாலும்...

இல்லையில்லை
மழலையின் ஓசைதான்...

எங்கே... என்று
சுற்றும் பார்த்தேன்
சுற்றி பார்த்தேன்
சுதாரித்து நின்றேன்...

என்னவென்று
நான்சொல்ல...?

உதிரத்தில் நனைந்து
ஓர் சிறுமழலை...

உயிரற்ற பெண்ணின்
உடலோடங்கே....

உறவாடி கிடக்கிறது
உதறிக்கொண்டே...

பிறந்த தொப்புள் கொடி உடல்சுற்றி
பிறப்பெடுத்த ஒரு மழலை பிஞ்சு...

இதயம் கனமெடுத்து இருக்கும்
இடம்ஓடி பொதுபேசியில் காசிட்டு
இந்த பொல்லாத செய்தி சொன்னேன்...

இலவசமாய் அவசரஊர்தி

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு குமரியாரின் சார்பாக என் நன்றிகள்...! 28-Dec-2014 9:35 am
அருமை அருமை 27-Dec-2014 1:54 pm
வருகை தந்து ரசித்தமைக்கு குமரியாரின் சார்பாக என் நன்றிகள்...! 19-Oct-2014 8:33 pm
அருமை நண்பரே...மிக அருமை 19-Oct-2014 8:15 pm

பார்வையாளராக
இருக்காதே
இரசிகனாக இரு..

மேலும்

நன்று இரசிகன் என்பவன் யார் ? -----அன்புடன், கவின் சாரலன். 25-Jul-2014 10:14 am

நாம் கொடுத்த
உணர்வுகளே!
கல்லையும்
கடவுள் ஆக்கியது!
உருவம் கொடுத்தால்
அது சிலை..
உணர்வு கொடுத்தால்
அது கடவுள்..
-தினகரன் பொன்கதிர்

மேலும்

தினகரன்பொன்கதிர் - தினகரன்பொன்கதிர் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2014 11:29 am

''தேவை''
தேவைகள் இது என
இன்று இருந்தாலும்!
தேவைகள் அது
மறுநாளிள் மாறும்!
தேவைகள் நிறந்தரமல்ல!
உன் தேவைகள் என்பது
அடிக்கடி மாறும்! மனம்மாறும்!
உன் தேவைகளே
உன் வாழ்க்கையின்
அடுத்த கட்டத்திற்கு
உனைக் கொண்டு செல்லும்;
தேவைகளுக்கு அல்லல்படும் மனிதரும் உண்டு..
ஆசைகளுக்கு அலையும்
மனிதரும் உண்டு..
தேவை வேறு! ஆசை வேறு!
-தினகரன் பொன்கதிர்

மேலும்

நன்றி 24-Jul-2014 10:46 pm
நன்றி 24-Jul-2014 10:44 pm
அழகு, உண்மை, நன்றி 23-Jul-2014 1:31 pm
கருத்து நன்று! நல்வாழ்த்துகள்..! 23-Jul-2014 9:58 am
தினகரன்பொன்கதிர் - கவிபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2014 4:00 am

உடல் காட்டும் பெண்ணே
புறஅழகும் தேயும் அல்லோ
தோல் சுருங்கும் நாளில்...
அன்று உன்அழகை
கண்டவருக்கு உன்னில்
என்ன விடையோ??

குணக்கழிவின் விளம்பரமாய்
புணர்தல் தூண்டும்
கவர்தல் மிளிர்அங்கமதை
வெளிக்காட்டியே...

மானம் மறைத்திடாத
ஆடைமேவி பிறர்கவர
வீதி உலாவும் பெண்ணினத்தை
நான் வேசிகள் என்பேன்...

தேடி தொலைந்து இன்பம்காண
தாரம் மட்டுமே தனித்துவமானவள்
என்று அறிந்திருந்தும்...

வயது பொருட்டின்றி
பெண்ணினத்தையே
காமமாய் பார்க்கும் பதர்களை
நான் இச்சைஈன்ற எச்சபிறவி என்பேன்...

மரம் உவந்து
காய் கனிந்த காலம்..
விடுத்து.............
காய்பறித்து
கனிய வைக்கும்
காலம் வந்ததோ..??

மேலும்

நன்றி..தோழரே 20-Jul-2014 5:55 pm
காய் கசக்க கனி மகிமை தெரிந்துவிடும்..நண்பா 20-Jul-2014 5:55 pm
நன்றி நண்பரே .. 20-Jul-2014 5:43 pm
நன்றி..நண்பா 20-Jul-2014 5:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
user photo

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
கார்த்தி கேயன்

கார்த்தி கேயன்

கோயம்புத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Sara191186

Sara191186

திருச்செங்கோடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
மேலே