நித்யாதேவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நித்யாதேவி
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  12-Dec-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Jul-2013
பார்த்தவர்கள்:  405
புள்ளி:  69

என்னைப் பற்றி...

தமிழை சுவாசிக்கும் தமிழ்க்கவிந்ரா.

என் படைப்புகள்
நித்யாதேவி செய்திகள்
நித்யாதேவி - நித்யாதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Feb-2016 6:48 pm

எத்தனையோ பிறவி எடுத்தாலும்
நாம் தங்கியதற்கு
வாடகை செலுத்த முடியாத ஒரே
இடம்-தாயின் பனிக்குடம்
உடலில் சுமந்து
உயிரைப் பகிர்ந்து
உருவம் தந்த
தெய்வம்அவள்
குழந்தையின்
அழுகையின் அர்த்தம் புரிந்த
ஒரே அகராதி புத்தகம்
தாய்தானே!

மேலும்

அம்மா எனும் வேரில் மலர்ந்த பூக்கள் தாம் நாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Feb-2016 11:41 pm
குழந்தையின் அழுகையின் அர்த்தம் புரிந்த ஒரே அகராதி புத்தகம் தாய்தானே!- உண்மை தான்..! அருமை...! 21-Feb-2016 11:17 pm
குடியிருந்த கோயிலுக்கான கவி வரிகள் அருமை, - மு.ரா. 21-Feb-2016 9:06 pm
ஆம் .தாயின் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது .உலகம் தெய்வத்திட மிருந்து தொடங்கினால் உயிர்கள் தாயிட மிருந்து தொடங்குகின்றன . 21-Feb-2016 8:56 pm
நித்யாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Feb-2016 4:55 pm

தினமும் வருகைபுரியும் என் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் சில நாட்களாக வரவில்லை.சிறிது நாட்களுக்குப் பின் இதைப்பற்றி அவரிடம் உரையாடிய போது அவர் கூறிய நிகழ்வுகள் என்னை பாதித்தது.
அவர் தன் இருசக்கர வாகனத்தில் தன் உறவினர் ஒருவருடன் மதியம் 3.30 மணியளவில் ஒரு மேம்பாலத்தில் மிதமான வேகத்தில் சென்றிருந்திருக்கிறார்.அப்போது திடீரென்று அந்த மேம்பாலத்தின் இருசுவர்களுக்கிடையில் கண்ணிற்கு அகப்படாமல் சிக்கியிருந்த ஒரு சிறிய நூல் அவர் கழுத்தில் சிக்கி அவரை நிலைகுலைய வைத்திருக்கிறது. அந்த நூலை அவர் எடுக்க முயன்றதில் அவர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.இதன் விளைவாக என் பேராசிரியருக்கும்,அந்த உறவ

மேலும்

இந்த நிகழ்கால உலகில் சிலரின் கவனக் குறைவால் பலரின் உயிர்கள் இரையாகிறது 01-Mar-2016 12:17 am
சிந்தனை சிறப்பு !! 29-Feb-2016 5:03 pm
நித்யாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2016 6:48 pm

எத்தனையோ பிறவி எடுத்தாலும்
நாம் தங்கியதற்கு
வாடகை செலுத்த முடியாத ஒரே
இடம்-தாயின் பனிக்குடம்
உடலில் சுமந்து
உயிரைப் பகிர்ந்து
உருவம் தந்த
தெய்வம்அவள்
குழந்தையின்
அழுகையின் அர்த்தம் புரிந்த
ஒரே அகராதி புத்தகம்
தாய்தானே!

மேலும்

அம்மா எனும் வேரில் மலர்ந்த பூக்கள் தாம் நாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Feb-2016 11:41 pm
குழந்தையின் அழுகையின் அர்த்தம் புரிந்த ஒரே அகராதி புத்தகம் தாய்தானே!- உண்மை தான்..! அருமை...! 21-Feb-2016 11:17 pm
குடியிருந்த கோயிலுக்கான கவி வரிகள் அருமை, - மு.ரா. 21-Feb-2016 9:06 pm
ஆம் .தாயின் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது .உலகம் தெய்வத்திட மிருந்து தொடங்கினால் உயிர்கள் தாயிட மிருந்து தொடங்குகின்றன . 21-Feb-2016 8:56 pm
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்
வ சிவா

வ சிவா

சங்கரன்கோவில்

இவரை பின்தொடர்பவர்கள் (8)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
prasanya

prasanya

namakkal
மேலே