பினு ஸ்ரீராம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பினு ஸ்ரீராம்
இடம்:  கோயம்பத்தூர்
பிறந்த தேதி :  27-Sep-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Dec-2013
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  19

என்னைப் பற்றி...

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

என் படைப்புகள்
பினு ஸ்ரீராம் செய்திகள்
பினு ஸ்ரீராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2015 1:22 pm

ஆண்: நள்ளிரவும் முழு நிலவும் நீயும் நானும் மௌனமும்.
ஒன்றாய் ஓரிடத்தில்..!!
இந்த நிமிடம், இந்தத்தருணம்
தொலையாமல் தங்காதா?

பெண்: நள்ளிரவும் முழு நிலவும் நம்மை விட்டுப் போனாலும்
நான் இருப்பேன் உன் அருகினிலே…
இந்த நிமிடம் இந்தத் தருணம் எங்கும் போகாது
நம்முடனே தொடர்ந்திடும்…

ஆண்: இந்த உலகினில் நமக்கென்று ஓரிடம் தேடி பயணம் செய்வோம்
வெகுதூரத்தில் தனிமையில் குடில் அமைத்து புகுந்திடுவோம்
உனக்கென நானும் எனக்கென நீயும் நாமாக அங்கே வாழ்ந்திடுவோம்

பெண்: நிரந்தர இடமொன்று தேவையில்லை பயணிப்போம் இறுதிவரை
இந்த உலகமே தனிமைதான் நீ அருகில் இருந்தாலே..
நாமாக நாம் வாழ நாம் மட்டும் போ

மேலும்

உரையாடல்களே கவிதையாக ஆக்கிய விதம் அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 13-Jul-2015 12:17 am
சூப்பர் 12-Jul-2015 2:50 pm
பினு ஸ்ரீராம் - பினு ஸ்ரீராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2013 8:11 am

உனக்காய் மீண்டும் மீண்டும்
எதையோ எழுதுகிறேன்..!!!
அனைத்தும் கவிதை என,
அவற்றை நீ நேசிக்கிறாய் - ஆனால்
நீ அறிவாயா..?
உன்னை நேசிப்பது என் கவிதையல்ல !!
நான்.

மேலும்

நன்றி தோழா 07-Dec-2013 3:08 pm
அருமை தோழா.... 07-Dec-2013 11:18 am
பினு ஸ்ரீராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2013 8:11 am

உனக்காய் மீண்டும் மீண்டும்
எதையோ எழுதுகிறேன்..!!!
அனைத்தும் கவிதை என,
அவற்றை நீ நேசிக்கிறாய் - ஆனால்
நீ அறிவாயா..?
உன்னை நேசிப்பது என் கவிதையல்ல !!
நான்.

மேலும்

நன்றி தோழா 07-Dec-2013 3:08 pm
அருமை தோழா.... 07-Dec-2013 11:18 am
பினு ஸ்ரீராம் - சார்லி கிருபாகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2013 6:41 pm

என் இரவுகளின் தூக்கங்கள்
உன்னால்தான் கலைகிறது
உரசி உரசி நீ செய்த
தொல்லைகள் தினமும் தொடர்கிறது

காதுகளில் நீ பேசிய –காதல்
மொழி இன்னும் ஒலிக்கிறது
என்னை மெல்லமாய் கடித்து
செல்லமாய் அடிகளும் பெற்றுக்கொள்கிறாய்

அத்தனை இரவுகளிலும் – உன்
ஆளுகையினால் என்னை
அயர வைக்கிறாய் – இன்று
உனக்கென வாங்கிவிட்டேன்
.......
ஓர் கொசுவத்திச் சுருள்

மேலும்

ரசித்தேன் ! 19-Dec-2013 8:58 pm
சிரித்துவிட்டேன் படித்ததும். பின் மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.. நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் 06-Dec-2013 7:38 pm
பினு ஸ்ரீராம் அளித்த படைப்பில் (public) Venkatachalam Dharmarajan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Dec-2013 8:39 am

சாதிக் களை விளைந்திருக்கு குருவி
சாதிக் களை விளைந்து படர்ந்திருக்கு..!!
குழந்தை பெயர் கேட்டா லறிந்திடும்,
பாலினம் போல – என் குருவி,
சாதிப்பெயர் கேட்டா லுடன் மதமும் தெரிந்திடுது.,
இனத்திற்கு இனம் தான் பெயர் தேவை குருவி,
இங்கு இனத்திற்குள்ளேயே பல பெயர்கள் குருவி,
ஆளுக் கொருபெயரும் அழைத்திட உண்டு,
அவை பின்னிலும் சாதி இணைப்பவருண்டு,
என் குருவி உன் இனத்தில் சாதிகள் இல்லை,
ஆண் பெண் எனவும் வேறுபாடு இல்லை,
நான் மீண்டும் பாரதி வேண்டுகிறேன்.
இச்சாதிச் சமுதாயத் திலிருந் தெம்மை மீட்க,
அன்றுன் னிடத்தில் வருவேன் என் குருவி
மனிதனாகப் பறந்திடவே.

மேலும்

நன்றி, அதைத் தான் நான் ஜாதிகள் இல்லை என்ற தலைப்பில் சாதிகளைப் போர்வையாக்கி குளிர் காய்ந்துகொண்டிருப்பவர்கள் குளிர் போனவுடன் வெளியே வந்து சொல்லித்தான் ஆகவேண்டும் சாதிகள் இல்லையென்று…. என குறிப்பிட்டிருக்கிறேன். சாதிகள் தேவையில்லை எனும்பொழுது ஜாதி சான்றிதழ் எதற்கு.. ? 06-Dec-2013 3:26 pm
ஐயா .. ஜாதிகள் இல்லை என்றவரே இன்று ஜாதிச் சான்றிதழ் தரும் பொழுது, சாதிகள் இல்லையென கூறுவது சரி என்று தோன்றவில்லை. 06-Dec-2013 3:20 pm
மிக்க நன்றி 06-Dec-2013 3:00 pm
நல்ல கருத்து தோழமையே.... படைப்பு சிறப்பு.... 06-Dec-2013 11:41 am
பினு ஸ்ரீராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 8:39 am

சாதிக் களை விளைந்திருக்கு குருவி
சாதிக் களை விளைந்து படர்ந்திருக்கு..!!
குழந்தை பெயர் கேட்டா லறிந்திடும்,
பாலினம் போல – என் குருவி,
சாதிப்பெயர் கேட்டா லுடன் மதமும் தெரிந்திடுது.,
இனத்திற்கு இனம் தான் பெயர் தேவை குருவி,
இங்கு இனத்திற்குள்ளேயே பல பெயர்கள் குருவி,
ஆளுக் கொருபெயரும் அழைத்திட உண்டு,
அவை பின்னிலும் சாதி இணைப்பவருண்டு,
என் குருவி உன் இனத்தில் சாதிகள் இல்லை,
ஆண் பெண் எனவும் வேறுபாடு இல்லை,
நான் மீண்டும் பாரதி வேண்டுகிறேன்.
இச்சாதிச் சமுதாயத் திலிருந் தெம்மை மீட்க,
அன்றுன் னிடத்தில் வருவேன் என் குருவி
மனிதனாகப் பறந்திடவே.

மேலும்

நன்றி, அதைத் தான் நான் ஜாதிகள் இல்லை என்ற தலைப்பில் சாதிகளைப் போர்வையாக்கி குளிர் காய்ந்துகொண்டிருப்பவர்கள் குளிர் போனவுடன் வெளியே வந்து சொல்லித்தான் ஆகவேண்டும் சாதிகள் இல்லையென்று…. என குறிப்பிட்டிருக்கிறேன். சாதிகள் தேவையில்லை எனும்பொழுது ஜாதி சான்றிதழ் எதற்கு.. ? 06-Dec-2013 3:26 pm
ஐயா .. ஜாதிகள் இல்லை என்றவரே இன்று ஜாதிச் சான்றிதழ் தரும் பொழுது, சாதிகள் இல்லையென கூறுவது சரி என்று தோன்றவில்லை. 06-Dec-2013 3:20 pm
மிக்க நன்றி 06-Dec-2013 3:00 pm
நல்ல கருத்து தோழமையே.... படைப்பு சிறப்பு.... 06-Dec-2013 11:41 am
பினு ஸ்ரீராம் - பினு ஸ்ரீராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Dec-2013 10:28 pm

என் தாத்தாவின்
தாத்தாவிற்கே தெரியாதாம்
நேற்றுவரை எங்கள் இடத்தை
ஆக்கிரமித்திருந்த
மிகப் பெரிய ஆலமரத்தின் வயது.

மேலும்

நன்றிகள் ஆயிரம்.. 06-Dec-2013 8:09 am
முதல் பதிவு..நன்று..! தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..! நட்புடன் குமரி. 05-Dec-2013 11:07 pm

மலையிலிருந்து நீர் கொட்டுவதை "அருவி" என்று தமிழன் குறித்தான். நீர் உயரத்திலிருந்து ...கீழே விழுவதால் "வாட்டர் ஃபால்ஸ்" என்று ஆங்கிலத்தில் குறித்தார்கள். இதை மொழிபெயர்த்து நீர்வீழ்ச்சி என்று சொல்வது சரியா? அருவி இருக்க நீர்வீழ்ச்சி எதற்கு? தாய்ப்பால் இருக்கப் புட்டிப் பால் கொடுப்பதேன்?
கவிக்கோ.ஞானச்செல்வன்

மேலும்

அருமை. நான் தவறு கூறவில்லை ஐய்யா.. கவிதை என்பது கலை. யாழ் மீட்டல் போன்று கவிதை மீட்டல் என்று கூறுகையில் இனிமை இருப்பதாக உணர்கிறேன். :D 05-Dec-2013 9:17 pm
புனை : (1) அழகு beauty; (2) அலங்காரம் decoration; (3) கை கால்களுக்கு விலங்கு fetters; (4) சீலை cloth. புனை : (1) அணிந்துகொள் wear; (2) அலங்காரம்செய் adorn; (3) சித்திரமெழுது draw portraits, pictures, scenery etc., paint; (4) முடைதல்செய் plait; (5)நூலினால் கட்டு bind with string; (6) ஒழுங்காக அமை put in order; (7) புகழ்ந்து கூறு praise; (8) கற்பித்துக் கூறு exaggerate; (9) உற்பத்திசெய் create, make; (வ.சொ.) புனைதல். 05-Dec-2013 8:02 pm
புனை என்ற சொல்லிற்கு கண்டுபிடி, புதிதாக ஒன்றை செய், ஒப்பமிடு உருவாக்குவடிவமாக்கு என்றே பொருள்.. கவிதை இயற்றல் அல்லது கவிதை மீட்டல் எனக் குறிப்பிடவும்.. நன்றி 05-Dec-2013 7:40 pm
கவிதைகள் புனைவோர்க்கு இரண்டும் தேவைப்படும் என்பதால் தானோ என்று நினைக்கிறேன். அருவி = நிரை/நேர் (மாச்சீர்,புளிமா) நீர்வீழ்ச்சி = நேர்/நேர்/நேர் (தேமாங்காய்,காய்ச்சீர்). 05-Dec-2013 2:42 pm
மேலும்...
கருத்துகள்

மேலே