AravindINDIAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  AravindINDIAN
இடம்
பிறந்த தேதி :  21-Nov-1998
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Dec-2014
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  2

என் படைப்புகள்
AravindINDIAN செய்திகள்
AravindINDIAN - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2016 9:39 am

எழுதலாம் கவிதை என்று
தனிமையில் அமர்ந்தேன்
பொழுது சாய்ந்தது
பூக்கள் சிரித்தன
நிலவும் வந்தது
ஆயினும் திரும்பி நடந்தேன்
பின் தொடர்ந்து வந்த
தென்றல்
இன்னுமா எழுதவில்லை
என்று கேட்டது
அவள் வரவில்லை
என்றேன்
சரிதான் என்று
தென்றலும் திரும்பிச் சென்றது !

பொழுதும் இரவோடு சாய்ந்தது
மலர்ந்த பூக்களும் வாடி நின்றன
தென்றலும் ஓர் ஓரத்தில் வீசாமல் நின்றது
ஏன்
அவள் வரவில்லை !

-----கவின் சாரலன்
இதில் நிலவு என்ன செய்தது என்று சொல்லவில்லை .
பொருத்தமான ஒரு வரி பரிந்துரையுங்கள் . பதிவு செய்கிறேன்

மேலும்

பகிர்கிறேன் கருத்துக்களுக்காக 26-May-2022 7:39 pm
அருமை. கடைசி வரிகள் மிகவும் அருமை மிக்க நன்றி கவிப்பிரிய இராசேந்திரன் அன்புடன், கவின் சாரலன் 23-May-2016 8:59 am
எனக்குப் போட்டியாய் இன்னொருத்தி எப்படி முளைத்தாளென்று யோசித்து மேகத்துள் மறைந்தே போனது.. அல்லது அவளின் பளீர் சிரிப்பில் மேகத்துக்கே மின்னல் தாக்க புதிய அதிசயம் இவள்தானென்று வியந்து நின்றது வெண்ணிலவு அல்லது பூமியிலும் ஓர் நிலவா.? வாய்பிளந்தது பார்த்திருந்தது வான் நிலவு. --------------- இப்படியெல்லாம் நீங்கள் தரும் பயிற்சிக்கு நன்றி அய்யா. 22-May-2016 10:26 pm
நிலவுக்கு வரிகள் அழகு மிக்க நன்றி கவிப்பிரிய மோகன் தாஸ் அன்புடன், கவின் சாரலன் 22-May-2016 9:18 pm
AravindINDIAN - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2016 9:27 pm

அழகின் ஆழத்தில் மானுடம் தழைத்த போது
மரணம் எனும் படகு ஏறி மறு கரை அடைந்தேன்--உடல்!
இன்னொரு முறை வாழ்கிறேன்-உயிர்!
மண்ணுக்குள் மக்கும் குப்பையாய் மாறேன்!
மரஞ்செடி கொடிகளும் நானும் வேறு!
தலை முதல் கால் வரை உயிர் கொடுக்க வல்லேன்-உடல் தானம்!
நெகிழியுடன் ஒன்றாக அந்தம் ஆவேனோ!!
கருவிழிகளும் நுரையீரலும்!மண்ணீரலும் இருதயமும் !சிறுநீரகமும் ..தோலும்
நமக்கு பின்னும் வாழட்டுமே:
இன்னொரு உடலில் பிரிதொரு உயிராய்!உடல் தானம் செய்வீர்-உயிர் கொடுக்கும் அன்னையாவீர்.......

மேலும்

உயிர்கள் என்றும் தொடர் கதைகள் தான் அவை என்றும் வாழ்க்கையில் அங்கங்கள் தானத்தில் வாழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-May-2016 8:39 am
அருமையான வரிகள். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 09-May-2016 9:56 pm
AravindINDIAN - சுமித்ரா விஷ்ணு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2015 2:12 pm

புன்னகைகள் பூத்திட
பணம்,அந்தஸ்து
தேவையில்லை
நல் மனம் கொண்ட
தோழமை போதும்!

மேலும்

ஆம்.... 18-May-2015 3:21 pm
உண்மை ... 18-May-2015 3:01 pm
உண்மையான படைப்பு 18-May-2015 2:53 pm
நட்பு போதும் நாம் வாழும் போழுது ..... 18-May-2015 2:49 pm
AravindINDIAN - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2015 3:00 pm

கல்லறையும் கவி கேட்கும் ;
அங்கிருப்பவர் தமிழன் என்றல் !

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே