பிபி ஆறு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிபி ஆறு
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  17-Oct-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Dec-2014
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நிலா ரசிகன்

என் படைப்புகள்
பிபி ஆறு செய்திகள்
பிபி ஆறு - கேள்வி (public) கேட்டுள்ளார்
20-Dec-2014 12:03 am

நீங்கள் அப்பா அம்மாவாக இருந்தால் உங்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் படிக்க வைப்பீர்கள் ???
அரசு பள்ளியா?
தனியார் பள்ளியா ?

மேலும்

அரசுன்னு இங்க சொல்லுவேன் ஆனா தனியார் பள்ளியில் தான் படிக்க வைக்க மனம் நாடும் ...ஏனெனில் அரசாங்கமே தனியாரிடம் அடிமையாய் இன்று எந்த அரசு பள்ளி ஆசிரியராவது தன பிள்ளைகளை அரசாங்க பள்ளி கூடத்தில் படிக்க வைக்க விரும்பிகிறார்களா? அவர்களுக்கே அவர்கள் நடத்தும் பாடத்தின் மீது சந்தேகம் எழும்போது நாங்கள் எப்படி அவர்களிடம் எங்கள் பிள்ளைகளை படிக்க அனுப்ப முடியும் ..அவர்களால் தன்னம்பிக்கையை தர முடியுமா சுய அறிவை தர முடியுமா ?எப்பாடு பட்டாவது தனியார் பள்ளிகுதான் அனுப்புவேன் ....... 30-Dec-2014 2:49 pm
* படிக்கிற பிள்ளை எந்தப் பள்ளியிலும் படிக்கும். * எங்கள் வசதிக்கு எது ஏற்றதோ அதில் படிக்க வைப்போம். 21-Dec-2014 12:02 pm
எந்த பள்ளி அறிவை வளர்க்குதோ அந்த பள்ளியில் !எந்த பள்ளி வயிறை வளர்க்குதோ அந்த பள்ளியில் அல்ல . 21-Dec-2014 1:07 am
ஆணியே புடுங்க விட மாட்டேங்..... 20-Dec-2014 9:23 am
பிபி ஆறு - பிபி ஆறு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2014 5:58 pm

இந்த காலத்தில் காதல் எதை பார்த்து வருகிறது???

1.அழகா
2.பணமா
3.மனசா

மேலும்

முதல் பார்வையில் அழகு, அது தொடர்வதற்கு மனசு, சேர்வதற்கு பணம், எல்லாதிற்கும் மேலாக அதிஷ்டம், அதுதான் பலர்க்கு கிடைப்பதில்லை 21-Dec-2014 8:23 pm
* அழகாய் இருந்தால் திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கிறது. ** பணமும் இருந்தால் தனக்குக் கிடைக்குமா என்று ஏங்க வைக்கிறது. *** மனது வைத்துப் பதிலுக்குத் திரும்பத் திரும்பப் பார்த்தால், சூப்பரோ சூப்பர் காதல் வந்துவிடுகிறது. 21-Dec-2014 12:01 pm
இந்தா....நீங்க போட்ரிக்கீயளே படம்.... இத்தெ பாத்தாலே பல பேருக்கு காதல் வந்துரும்... காதல் வயசைப் பொருத்து மாறும். இளசுககளுக்கு அழகை பாத்து .... வசதியானவுகளுக்கு பணம் பாத்து... பெரிசுகளுக்கு மனசு பாத்து..... ஏதோ சரியா சொல்ல்ப்பிட்டேன்னு நெனைக்கிறேன்... என்ன ரிசல்ட் வருது பாப்பம்.... 20-Dec-2014 9:28 am
அட்ரா சக்கை... அட்ரா அட்ரா சக்கை... அட்ரா சக்கை... (சக்கை என்பது இந்தியில் சிட்சர் என்று பொருள்... ரக்சியத்தை எல்லாம் சொல்லிப்புட்டேனோ?) 20-Dec-2014 9:25 am
பிபி ஆறு - கேள்வி (public) கேட்டுள்ளார்
19-Dec-2014 5:58 pm

இந்த காலத்தில் காதல் எதை பார்த்து வருகிறது???

1.அழகா
2.பணமா
3.மனசா

மேலும்

முதல் பார்வையில் அழகு, அது தொடர்வதற்கு மனசு, சேர்வதற்கு பணம், எல்லாதிற்கும் மேலாக அதிஷ்டம், அதுதான் பலர்க்கு கிடைப்பதில்லை 21-Dec-2014 8:23 pm
* அழகாய் இருந்தால் திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கிறது. ** பணமும் இருந்தால் தனக்குக் கிடைக்குமா என்று ஏங்க வைக்கிறது. *** மனது வைத்துப் பதிலுக்குத் திரும்பத் திரும்பப் பார்த்தால், சூப்பரோ சூப்பர் காதல் வந்துவிடுகிறது. 21-Dec-2014 12:01 pm
இந்தா....நீங்க போட்ரிக்கீயளே படம்.... இத்தெ பாத்தாலே பல பேருக்கு காதல் வந்துரும்... காதல் வயசைப் பொருத்து மாறும். இளசுககளுக்கு அழகை பாத்து .... வசதியானவுகளுக்கு பணம் பாத்து... பெரிசுகளுக்கு மனசு பாத்து..... ஏதோ சரியா சொல்ல்ப்பிட்டேன்னு நெனைக்கிறேன்... என்ன ரிசல்ட் வருது பாப்பம்.... 20-Dec-2014 9:28 am
அட்ரா சக்கை... அட்ரா அட்ரா சக்கை... அட்ரா சக்கை... (சக்கை என்பது இந்தியில் சிட்சர் என்று பொருள்... ரக்சியத்தை எல்லாம் சொல்லிப்புட்டேனோ?) 20-Dec-2014 9:25 am
பிபி ஆறு - சங்கீதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Dec-2014 6:44 pm

@@இந்தியா@@

உன் பாதை எதை நோங்கி
பயணமாகிறது என் இந்தியாவே ...

காலைபொழுது மங்கையர்கள்
குடிநீர் குழாய்களில் கூட்ட
கூட்டமாய் ...

மாலை பொழுது குடிமகன்கள்
மதுபானக்கடைகளில் மதுவுக்கு
அடிமையாய் அலைமோதுகின்றனர் ...

சில இளைஞர்கள் மதுவுக்கும்
போதைக்கும் அடிமையாய்
இம்மண்ணில்....

கள்ளக்காதலில் கணவனையே
கொலை செய்யும் கொலைகாரிகளும்,
மனைவியை கொல்லும் கொலைகார
மிருகங்களும் வாழும் பூமியாக மாறுகிறது ....

ஒருதலைக்காதலில் அழகிய
பதுமைகளின் வாழ்வை அமிலம்
கொண்டு சீரழிக்கும் பைத்தியங்கள்
இம்மண்ணில் வாழ்கின்றனர்

அரசியல் என்ற பெயரில்
அலட்சிய ஆணவ அதிகாரங்கள்...

இலவசம் இலவச

மேலும்

ம்ம்ம் நன்றி தோழி..... 19-Dec-2014 2:09 pm
தேவையான படைப்பு தோழி.... சிறப்பு..... 19-Dec-2014 1:36 pm
அதை தான் நானும் சொன்னேனே ....கற்றுக்கொள்கிறேன் என்று....நன்றி அண்ணா... 18-Dec-2014 7:01 pm
ம்ம்ம் திறன் லாம் ஒனும் இல்லபா..எழுத எழுத வரக்கூடியது .... நிறையா இருக்கு .. நிறைய படிக்கணும் ....~ நன்றி மா..!! 18-Dec-2014 7:00 pm
பிபி ஆறு - சங்கீதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2014 4:28 pm

@@அவள் வாழ்க்கை @@

புரிதல் இல்லாமல்
விட்டுசென்ற உறவை
எண்ணி மரண வாசலுக்கு
சென்ற என் வாழ்க்கை ....

வசந்தமாகும் என எண்ணி
தொடர்ந்தேன் உன் பாதையை ...

புரிதலும் இல்லை
என் மீது நம்பிக்கையும் இல்லை ...

விட்டுகொடுத்து சென்றேன்....
உணரவில்லை நீ ...

அவள் அன்பை பொய் என்றாய் ...

மீண்டும் மறந்து வந்து
சரணடைந்தேன் புரியவில்லை
விலகியே நிற்கிறாய் ...

கட்டாயபடுத்த விரும்பமில்லை
விலகியே செல்கிறேன்....

நீ கொண்ட நேசம் காதல் மட்டுமே...

என் நேசம் உன்னுடன்
கலந்த என் வாழ்க்கை ...

என்னை விட்டு நீ பிரிந்தாலும்
உன் நினைவுகள் என் மரணம் வரை
என்னை விட்டு விலகபோவதில்லை ...

மேலும்

ம்ம்ம்ம் நன்றி நட்பே.. 19-Dec-2014 5:33 pm
அழகான ஆழமான வரிகள் .. 19-Dec-2014 5:32 pm
ம்ம்ம் பார்ப்போம் நட்பே...வரவில் மகிழ்ச்சி...நன்றி நட்பே.. 19-Dec-2014 4:53 pm
ம்ம்ம் அதானே உண்மை தோழி...நன்றி மா... 19-Dec-2014 4:52 pm
பிபி ஆறு - பிபி ஆறு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2014 2:27 pm

அன்பென்றாலே அம்மா...

நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் சமர்ப்பணம்!.

யாரும் கற்று தராத ஒரு சொல் அம்மா...உன்னாலே பிறந்தேன்,உன்னாலே வளர்ந்தேன்..
எனக்காக நீ பட்ட கஷ்டங்களை எண்ணி பார்கிறேன் தினம் தினம்...
காடு,மலை,பல கடல் தாண்டி நான் சென்றாலும் என் உயிர் என்றும் உன்னுடனே.!
நான் செல்லும் பாதைகள் யாவும் உன் அன்பின் பாதைகளே ..
என்னை சுமந்த பாரத்தை விட இப்போது நான் உன்னை விட்டு பிரிந்திருக்கும் வலி மிக கொடியது...
தினம் தினம் கனவில் நீ வரவேண்டும் என்பதக்காக வராத தூக்கத்தை தேடி அலைகிறேன்...
போ (...)

மேலும்

அருமை நட்பே....வாழ்த்துக்கள்... 19-Dec-2014 2:39 pm
பிபி ஆறு - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Dec-2014 10:32 am

இன்றைய பட்டி மன்ற கேள்வி.

அதிக மூட நம்பிக்கை கொண்டவர்கள் ஆண்களா?இல்லை பெண்களா?

நம்பிக்கையோடு பதில் எழுதுங்கள்.

மேலும்

உண்மையைச் சொல்லட்டுமா? ஒருத்தரோட கண்டுபிடிப்பை அடுத்தவுக கிட்ட குடுத்துப்புட்டு, அதை அவுகள வழிபடச் சொல்றதுதான் மூட நம்பிக்கை. அப்புடீ பத்தாக்க, ஆண்கள் எல்லாம் என்ன செய்யிறாகன்னா, தாங் கண்டுபுடிச்ச ஒண்ணை பொம்பிளைங்க கிட்ட குடுத்துப்புட்டு அவுகளை அதை வழிபடச் சொல்லிப்புட்டு, தனக்கு சௌரியம் இல்லாதபோது அவுக மூட நம்பிக்கையில ஊறிப் போயிட்டாகன்னு சொல்லிப்புட்ராக.. அதாங்க இந்த இப்ப எல்லா பரத நாட்டியத்தையும் அலங்காரத்தையும் பொம்பிளைகளுக்கு குடுத்துப்புட்டு, அது பரிணாம வளர்ச்சி அடைஞ்சி, சினிமாத்துறையில ஆபாச நடனமா உருவெடுத்த பொறவு அதை ஒழிக்க முடியாம கூவுராக. அதையே இந்த பொம்பிளக ஊதி ஊதி கெடுத்துப்புட்டு, இவிங்க சிகரெட் ஊதினா கெட்ட பளக்கமின்னூ வெய்யிராக... இதுல என்னான்னா (உதாரணம் வேணுமின்னா பொருத்தமில்லாம சொல்லியிருக்கலாம் நானு... ஆனா சொல்ல வர்ர விசயம் நெசம்...) ஆம்பிளக கண்டுபுடிச்ச எந்திரங்கள பொம்பிளகளை உபயோகிக்க விட்டுப்புட்டு இவிங்க சோக்கா ஊரு சுத்திப்புட்டு வராய்ங்க பாருங்க... (அதாங்க இந்த சலவை எந்திரம், அரவை எந்திரம் எல்லாம்ந்தான்) அப்புறம் பொம்பிளகள மூடநம்பிக்கையில இருக்குறவுகன்னு சொல்ராய்ங்க பாருங்க... (ஓ இப்பவும் உதாரணம் தப்பா போயிருச்சா...) சரி விடுங்க. சொல்ல வந்தத நேரடியா சொல்லிப்புட்றேங்.. இவுகளால செய்ய முடியாதத அவுகளையும் அவுகளால செய்ய முடியாதத இவுகளையும் செய்ய வெச்சு பழக்கப்படுத்திப்புட்டு பின்ன ஒரு நாளைக்கு சாவுகாசமா குத்திக்காட்டுராக பாருங்க அப்பத்தாங் இந்த மூட நம்பிக்கைங்கர விசயமே வெளியில வருது. அதுனால ஒருத்தருக்கு ஒருத்தரு சளைச்சவுக இல்லை... இதைத்தாங் நான் சொல்ல வந்தேங் ... அம்புட்டுத்தேங்... 19-Dec-2014 3:47 pm
நண்பரே! யாரையும் குறிப்பிட்டு சொல்ல இயலாது.உங்களுக்கு அம்மா முக்கியமா அப்பா முக்கியமா என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? இந்த சமுதாயத்தில் கடைபிடிக்கப்படும் அணைத்து பழக்க வழக்கங்கலுமே ஆன் பெண் இருவரின் இணைப்பாலையே தொடர்கிறது.குடும்பத்தில் ஆன் பெண் இருவரும் இணைந்தே அணைத்து பொறுப்புகளையும் கவனிகிறர்கள்.டீ கடையில் ஆன் மூட நம்பிக்கையை கடை பிடித்தால் தெருவில் பெண் குடிநீர் பிடிப்பதில் மூட நம்பிக்கையை கடை பிடிக்கிறாள்..குறிப்பிட்டு சொன்னால் மூட நம்பிக்கையை கடை பிடிப்பவன் தன் நலனை மட்டுமே எண்ணுபவன் அப்படி பார்த்தல் ஆன் பெண் இருவருமே இதில் விதி விலக்கல்ல..நன்றி! 19-Dec-2014 2:50 pm
பெண்கள். 19-Dec-2014 9:46 am
பெண்கள் தான்!!! 17-Dec-2014 8:49 pm
பிபி ஆறு - எண்ணம் (public)
19-Dec-2014 2:27 pm

அன்பென்றாலே அம்மா...

நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் சமர்ப்பணம்!.

யாரும் கற்று தராத ஒரு சொல் அம்மா...உன்னாலே பிறந்தேன்,உன்னாலே வளர்ந்தேன்..
எனக்காக நீ பட்ட கஷ்டங்களை எண்ணி பார்கிறேன் தினம் தினம்...
காடு,மலை,பல கடல் தாண்டி நான் சென்றாலும் என் உயிர் என்றும் உன்னுடனே.!
நான் செல்லும் பாதைகள் யாவும் உன் அன்பின் பாதைகளே ..
என்னை சுமந்த பாரத்தை விட இப்போது நான் உன்னை விட்டு பிரிந்திருக்கும் வலி மிக கொடியது...
தினம் தினம் கனவில் நீ வரவேண்டும் என்பதக்காக வராத தூக்கத்தை தேடி அலைகிறேன்...
போ (...)

மேலும்

அருமை நட்பே....வாழ்த்துக்கள்... 19-Dec-2014 2:39 pm
பிபி ஆறு - எண்ணம் (public)
19-Dec-2014 2:05 pm

பிரிவின் வலி
நான் யாரையும் நேசிக்கவில்லை,யோசிக்கவில்லை,யாருக்காகவும் காத்திருக்கவில்லை,மனமில்லாமல் பேசிய போது ஒரே புலம்பல் என்று பலர் காதுபட பேசியதை நானும் கேட்டேன்.மற்றவரின் உணர்வை ரசிக்க ஆரம்பித்தேன்.எதை யாருக்காக தேடுகிறேன் என்று ஒரு நாலும் என்னுள் நன் கேட்டதில்லை.காதலித்தவர்கள்,காதலித்து கொண்டிருபவர்கள்,காதலிக்க போகிறவர்கள் எல்லாமே முதலில் அதற்காக வெக்கப்படுவதில்லை...முடியாமல் தோற்று துவண்ட போது அதை நேசித்து காதலித்தேன்.முடியாமல் போகவே (...)

மேலும்

வலிகள் நட்பே... 19-Dec-2014 2:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சங்கீதா

சங்கீதா

ஈரோடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே