பிபி ஆறு - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : பிபி ஆறு |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 17-Oct-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 89 |
புள்ளி | : 2 |
நிலா ரசிகன்
நீங்கள் அப்பா அம்மாவாக இருந்தால் உங்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் படிக்க வைப்பீர்கள் ???
அரசு பள்ளியா?
தனியார் பள்ளியா ?
இந்த காலத்தில் காதல் எதை பார்த்து வருகிறது???
1.அழகா
2.பணமா
3.மனசா
இந்த காலத்தில் காதல் எதை பார்த்து வருகிறது???
1.அழகா
2.பணமா
3.மனசா
@@இந்தியா@@
உன் பாதை எதை நோங்கி
பயணமாகிறது என் இந்தியாவே ...
காலைபொழுது மங்கையர்கள்
குடிநீர் குழாய்களில் கூட்ட
கூட்டமாய் ...
மாலை பொழுது குடிமகன்கள்
மதுபானக்கடைகளில் மதுவுக்கு
அடிமையாய் அலைமோதுகின்றனர் ...
சில இளைஞர்கள் மதுவுக்கும்
போதைக்கும் அடிமையாய்
இம்மண்ணில்....
கள்ளக்காதலில் கணவனையே
கொலை செய்யும் கொலைகாரிகளும்,
மனைவியை கொல்லும் கொலைகார
மிருகங்களும் வாழும் பூமியாக மாறுகிறது ....
ஒருதலைக்காதலில் அழகிய
பதுமைகளின் வாழ்வை அமிலம்
கொண்டு சீரழிக்கும் பைத்தியங்கள்
இம்மண்ணில் வாழ்கின்றனர்
அரசியல் என்ற பெயரில்
அலட்சிய ஆணவ அதிகாரங்கள்...
இலவசம் இலவச
@@அவள் வாழ்க்கை @@
புரிதல் இல்லாமல்
விட்டுசென்ற உறவை
எண்ணி மரண வாசலுக்கு
சென்ற என் வாழ்க்கை ....
வசந்தமாகும் என எண்ணி
தொடர்ந்தேன் உன் பாதையை ...
புரிதலும் இல்லை
என் மீது நம்பிக்கையும் இல்லை ...
விட்டுகொடுத்து சென்றேன்....
உணரவில்லை நீ ...
அவள் அன்பை பொய் என்றாய் ...
மீண்டும் மறந்து வந்து
சரணடைந்தேன் புரியவில்லை
விலகியே நிற்கிறாய் ...
கட்டாயபடுத்த விரும்பமில்லை
விலகியே செல்கிறேன்....
நீ கொண்ட நேசம் காதல் மட்டுமே...
என் நேசம் உன்னுடன்
கலந்த என் வாழ்க்கை ...
என்னை விட்டு நீ பிரிந்தாலும்
உன் நினைவுகள் என் மரணம் வரை
என்னை விட்டு விலகபோவதில்லை ...
அன்பென்றாலே அம்மா...
நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் சமர்ப்பணம்!.
யாரும் கற்று தராத ஒரு சொல் அம்மா...உன்னாலே பிறந்தேன்,உன்னாலே வளர்ந்தேன்..
எனக்காக நீ பட்ட கஷ்டங்களை எண்ணி பார்கிறேன் தினம் தினம்...
காடு,மலை,பல கடல் தாண்டி நான் சென்றாலும் என் உயிர் என்றும் உன்னுடனே.!
நான் செல்லும் பாதைகள் யாவும் உன் அன்பின் பாதைகளே ..
என்னை சுமந்த பாரத்தை விட இப்போது நான் உன்னை விட்டு பிரிந்திருக்கும் வலி மிக கொடியது...
தினம் தினம் கனவில் நீ வரவேண்டும் என்பதக்காக வராத தூக்கத்தை தேடி அலைகிறேன்...
போ (...)
இன்றைய பட்டி மன்ற கேள்வி.
அதிக மூட நம்பிக்கை கொண்டவர்கள் ஆண்களா?இல்லை பெண்களா?
நம்பிக்கையோடு பதில் எழுதுங்கள்.
அன்பென்றாலே அம்மா...
நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் சமர்ப்பணம்!.
யாரும் கற்று தராத ஒரு சொல் அம்மா...உன்னாலே பிறந்தேன்,உன்னாலே வளர்ந்தேன்..
எனக்காக நீ பட்ட கஷ்டங்களை எண்ணி பார்கிறேன் தினம் தினம்...
காடு,மலை,பல கடல் தாண்டி நான் சென்றாலும் என் உயிர் என்றும் உன்னுடனே.!
நான் செல்லும் பாதைகள் யாவும் உன் அன்பின் பாதைகளே ..
என்னை சுமந்த பாரத்தை விட இப்போது நான் உன்னை விட்டு பிரிந்திருக்கும் வலி மிக கொடியது...
தினம் தினம் கனவில் நீ வரவேண்டும் என்பதக்காக வராத தூக்கத்தை தேடி அலைகிறேன்...
போ (...)
பிரிவின் வலி
நான் யாரையும் நேசிக்கவில்லை,யோசிக்கவில்லை,யாருக்காகவும் காத்திருக்கவில்லை,மனமில்லாமல் பேசிய போது ஒரே புலம்பல் என்று பலர் காதுபட பேசியதை நானும் கேட்டேன்.மற்றவரின் உணர்வை ரசிக்க ஆரம்பித்தேன்.எதை யாருக்காக தேடுகிறேன் என்று ஒரு நாலும் என்னுள் நன் கேட்டதில்லை.காதலித்தவர்கள்,காதலித்து கொண்டிருபவர்கள்,காதலிக்க போகிறவர்கள் எல்லாமே முதலில் அதற்காக வெக்கப்படுவதில்லை...முடியாமல் தோற்று துவண்ட போது அதை நேசித்து காதலித்தேன்.முடியாமல் போகவே (...)