கனவுகளின் காதலன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கனவுகளின் காதலன்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  13-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jun-2015
பார்த்தவர்கள்:  149
புள்ளி:  0

என்னைப் பற்றி...

இக்கால நகர (நரக) இளைஞர்களின் வாழ்க்கை முறைக்கு பரிணாம வளர்ச்சி அடைந்த பட்டிக்காட்டான்

என் படைப்புகள்
கனவுகளின் காதலன் செய்திகள்
கனவுகளின் காதலன் - தீபாகுமரேசன் நா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jun-2015 11:39 am

வரம் வேண்டும்! வரம் வேண்டும்!
என்றும் உன்னோடு நானிருக்க..
வெற்றி வசந்தமாய் வீசியபோதும்..
தோல்வி படியில் துவண்ட போதும்..

வரம் வேண்டும்! வரம் வேண்டும்!
என்றும் உன் கைகோர்த்திருக்க..
இன்ப களிப்பில் இருந்தபோதும்..
துன்ப கரையை கடக்கும் போதும்..

வரம் வேண்டும் ! வரம் வேண்டும்!
என்றும் நம் உயிர் சேர்ந்திருக்க..
வாழ்வில் வென்ற போதும்..
இறப்போடு தோற்ற போதும்..

இறப்பு கூட இதம் தானே தோழனே
உன் இதயத்தில் இருப்பவளுக்கு..
அதனிலும் இன்பம் தானே உன்னோடு இறப்பதற்கு..

மேலும்

நன்றி! உங்கள் கருத்துகளால் மகிழ்ச்சி .. 21-Jun-2015 5:46 pm
மிகவும் அருமையான பதிவு 21-Jun-2015 4:33 pm
நன்றாக எழுதி உள்ளீர் வாழ்த்துக்கள் தொடருங்கள்... 21-Jun-2015 4:27 pm
கார்த்திகா அளித்த படைப்பில் (public) SIVAPPRAKASAM மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Jun-2015 9:36 am

சில்லறை இல்லையேம்மா !
அடுத்த நிறுத்தத்தில் இறங்க
ஐந்து ரூபாய்க்கு பதில்
இருபது தந்தபோது
ஒலித்த நடத்துனரின் குரல்..
கடைசி வரை காசு வாங்காத
கண்ணியவான் அவன்
உடல்முழுக்க
பார்வை மேய விட்டான் ...

நீ முதல்ல வாங்கிட்டு போம்மா!
கொஞ்சம் தடவலுடன் கையில்
பால் பாக்கெட் திணிக்கும்
ரொம்ப நல்லவர்....

செல்லம் கொஞ்சும் பூவே !
காதைக் கிழிக்கும் பாடலை
அலறவிடும் மானமுள்ளவன்
மல்லிகையைக் கண்டான் அந்தக்கணம் ..

திரைப்படத்தின் சத்தங்களைவிட
முத்தச் சத்தத்தால்
குமட்டலிடச் செய்யும்
செல்லாக் காதலன்...

கொஞ்சம் கவனிக்கலாமே
கண்சிமிட்டும் இந்தக் கேவலத்திற்கு
ஒளி தந்தவன் யாரோ ?

மேலும்

அற்புதம். 15-Sep-2015 5:34 pm
மிக்க நன்றி நட்பே.. 15-Sep-2015 2:28 pm
மிக்க நன்றி தோழமையே..... 15-Sep-2015 2:28 pm
மிக்க நன்றி நண்பரே.. 15-Sep-2015 2:27 pm
கனவுகளின் காதலன் - நவின் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2015 7:03 am

அவள் பொய் சொல்வாளா? என்று தெரியாது...நான் சொன்னால் மட்டும் கண்டுபிடித்து விடுவாள்.
அது எப்படி? என்று பல முறை கேட்க நினைத்து நினைத்து மறந்தது தான் மிட்சம்....இன்றாவது கேட்டு விட வேண்டும் என்று படுக்கையில் இருந்து எழுந்து காலிற்கு வந்தேன்....

நான் நினைத்தது சரிதான்...அவள் இன்னும் தூங்கி கொண்டிருந்தாள்.
இப்போதும் அதே குழந்தை தூக்கம் தான்...ஆனால் என்ன?
தலைகிழாக தொங்கிக்கொண்டு தூங்கி கொண்டிருந்தாள்.இறந்தபின் அப்படித்தான் தூங்க வேண்டும் போல....

சிறுவயது முதல் இப்ப வரை....பார்த்த சினிமா கேட்ட,படித்த கதைகளில் ஆத்மா என்றால் வெளிர் நிறத்திலும்,கால்கள் இல்லாமலும், அகோரமாகவும் தான் இருந்தது,... ஆ

மேலும்

அருமையாய் கதை நகர்கிறது கற்பனைதிறனை அதிகப்படுத்தி எதிர்பார்ப்புகளை கூட்டி சுவை சேருங்கள் வாழ்த்துகள் தம்பி 31-Jul-2015 2:55 am
தம்பி அருமை தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துகள்..!! 16-Jul-2015 6:06 pm
அழகு....சீக்கிரம் தொடருங்கள் 16-Jul-2015 5:04 pm
அருமை 03-Jul-2015 6:48 pm

இது என் வாழ்க்கை நினைவுகள் முதல் முறையா எழுத்து பகுதியில் எண்ணங்களை என்னுடைய பேச்சு வழக்கில் பதிவேற்றுகிறேன் தவறுகளை பொறுத்து சுட்டிகாட்டவும் நன்றி .


என் முதல் தீண்டல் ... :'(

அன்று முழு நிலவு நாள் (என்)அவள் நினைவுகள் என்னை முழுதும் ஆட்கொண்டது . ஆம் எல்லாம் காதலின் மாயம்.



....எப்படில்லாமோ உருண்டு பெரண்டு படுத்தாலும் தூக்கமே வரல . அதுக்கு காரணம் அவ(என்னவள்) தான் அவள பாக்கனும் போல இருந்துச்சி ,பாத்தா. பேசுவாளா இல்ல ஏசுவாளா உள்ளூற பயம் , இருந்தாலும் போகலாமானு மனசு ஏங்கலா கேட்கவும் (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (4)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே