krishnamoorthys - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  krishnamoorthys
இடம்:  கிருஷ்ணமூர்த்தி
பிறந்த தேதி :  19-May-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Feb-2013
பார்த்தவர்கள்:  752
புள்ளி:  73

என்னைப் பற்றி...

தேடல் என்பது இலக்கு அற்ற படகாய் இருந்தது குருவை தரிசிக்கும் முன் ...

என் படைப்புகள்
krishnamoorthys செய்திகள்
krishnamoorthys - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2018 12:07 pm

உங்களுக்கு அறிமுகமில்லாத எவர் வீட்டுக்குப் போனாலும் கூட உங்களை வரவேற்று அமரச் செய்தவுடன் உங்களுக்கு அந்த வீட்டில் சேமித்து வைத்து இருக்கும் ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் அல்லது ஒரு டம்ளர்த் தண்ணீர் வழங்கப்படுகிறது .அதில் நீங்கள் கொஞ்சமேனும் பருகித்தான் ஆகவேண்டும் .வெளியே இருந்து வருகிறோம் வெய்யிலுக்குத் தருகிறார்கள் என்றுதான் உங்களைப் போல நினைத்துக்கொண்டு இருந்தேன்.அதாவது மாசறு எமாட்டோ Masaru Emoto என்ற ஜப்பானிய நீர் மூலக்கூறு ஆராய்சியாளரின் கட்டுரை வாசிக்கும் வரை.அப்புறம்தான் தெரிகிறது மனித எண்ணங்களின் தன்மை நீர் மூலக்கூறு பாதிப்பை ஏற்படுத்தி அதற்குரிய வடிவத்தை தருகிறது என்பதை.அப்படியானால் உங்கள

மேலும்

krishnamoorthys - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2018 6:57 pm

அன்புக் கிருஷ்ணாவுக்கு,

இங்கு மும்பையில் நம் வீட்டில் அம்மா,அக்கா,மாமா,தங்கை எல்லோரும் சுகம் .அங்கு நம் அம்மா அண்ணன்கள் சுகமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கொள்கிறேன்.வெகு நாளாய் உனக்குக் கடிதம் எழுத ஆசைப் பட்டு இன்றுதான் அது நிறைவடைந்து இருக்கிறது .அதிலும் இரண்டு முக்கியமான விசயத்தை உன்னோடு பேசாமல் என்னால் எனக்குத் தூக்கம் வராமல் தவிப்பின் கட்டாயமே என்னை எழுதத் தூண்டியிருக்கிறது .

முதல் விசயம் என்னை விடவும் உன்னை மிகவும் அதிகம் பாதித்த விசயம் எழுத்தாளர் பாலகுமாரன் மரணம்.அவரை நீ மிகச் சின்ன வயதிலிருந்து படித்து வந்தவன் என்ற முறையில் அவர் மரணத்தின் பாதிப்புச் சொல்ல முடியாத துக்கத்ஹ்டில்

மேலும்

krishnamoorthys - krishnamoorthys அளித்த நூலை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2018 8:17 pm

சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் தொடங்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன் .முன் பின் தெரியாத எனக்கு அந்த மனிதர் -
”ஆரம்ப வாசகர்களுக்குக் கன்யாகுமரி,ஏழாம் உலகம், அனல்காற்று, இரவு, காடு, பிந்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை என்ற வரிசைச் சரியானதாக இருக்குமென நினைக்கிறேன் ” என்று பதில் மெயில் செய்து இருந்தார்.

அது போலவே எஸ்.ராவிடம் கேட்கலாமா என்று யோசிக்கும் போது ஏதோ ஓர் பந்தா செய்கிறோமோ உள்மனது ஒத்துழைக்கவில்லை.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் திருப்பூர் புத்த

மேலும்

இன்று தங்கள் பதிவை தற்செயலாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது எஸ்ராவின் நூல்கள் பல படிப்போம் பகிர்வோம் தேசாந்திரி பதிப்பகம் மூலம் அனைத்து புது நூல்கள் பல வாங்குவோம் பரிசளிப்போம் கருத்துக்களைப் பகிர்வோம் நாட்குறிப்பில் பதிவு செய்வோம் நம் கலாம் அய்யா போல் பல நூல்கள் வெளியிடுவோம் தங்கள் படைப்புக்கு தமிழ் அன்னை ஆசிகள் 25-May-2019 4:32 am
நல்ல கட்டுரை ...வாசிக்க இன்பம் 03-May-2018 11:15 am
krishnamoorthys - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
02-May-2018 8:17 pm

சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் தொடங்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன் .முன் பின் தெரியாத எனக்கு அந்த மனிதர் -
”ஆரம்ப வாசகர்களுக்குக் கன்யாகுமரி,ஏழாம் உலகம், அனல்காற்று, இரவு, காடு, பிந்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை என்ற வரிசைச் சரியானதாக இருக்குமென நினைக்கிறேன் ” என்று பதில் மெயில் செய்து இருந்தார்.

அது போலவே எஸ்.ராவிடம் கேட்கலாமா என்று யோசிக்கும் போது ஏதோ ஓர் பந்தா செய்கிறோமோ உள்மனது ஒத்துழைக்கவில்லை.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் திருப்பூர் புத்த

மேலும்

இன்று தங்கள் பதிவை தற்செயலாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது எஸ்ராவின் நூல்கள் பல படிப்போம் பகிர்வோம் தேசாந்திரி பதிப்பகம் மூலம் அனைத்து புது நூல்கள் பல வாங்குவோம் பரிசளிப்போம் கருத்துக்களைப் பகிர்வோம் நாட்குறிப்பில் பதிவு செய்வோம் நம் கலாம் அய்யா போல் பல நூல்கள் வெளியிடுவோம் தங்கள் படைப்புக்கு தமிழ் அன்னை ஆசிகள் 25-May-2019 4:32 am
நல்ல கட்டுரை ...வாசிக்க இன்பம் 03-May-2018 11:15 am
krishnamoorthys - krishnamoorthys அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2018 6:26 pm

இது போலவே பள்ளி விடுமுறை விட்ட காலத்தில் என் நண்பருடைய சொந்தக்காரர் வீட்டுக்கு போயிருந்தோம்.அந்த வீட்டில் அப்போதுதான் டென்த் முடித்த பெண் இருந்தாள் .
அவளுக்கு ஒரு கெட்ட பழக்கம் யார் வீட்டுக்கு வந்தாலும் எப்படியாவது அவள் வீட்டுக்கு தெரியாமல் வருபவர்களின் மொபெட்டை வாங்கி ஒரு ரவுண்ட் போகாமல் விடமாட்டாள் .

பெண் கெஞ்சும்போது பேயே இறங்கும் என்பார்கள் அதிலும் நண்பருக்கு அந்தப் பெண்ணின் அக்காவின் மேல் ஒரு கண் இருந்தது அவளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் கொடுத்தனுப்பி விட்டார் என்பதை நான் உங்களுக்கு சொல்ல சங்கடமாக இருக்கிறது இது மட்டும் Off the Reading .

நாங்கள் அந்தப் பெண்ணின

மேலும்

அற்புதம் .ஆனால் இதன் பூடகமான உள்ளர்த்தம் தானாக சிரிக்க வைக்கிறது.உங்கள் பார்வைக்கு நன்றி. 27-Apr-2018 11:01 am
தவறாக எண்ண வேண்டாம்.... நுங்கு அவர் கண்களுக்கு குளிர்ச்சி தந்துவிட்டு இன்னோருவர் தாகம் தீர்த்து விட்டது அதன் விருப்பம் தோய்ந்து... 26-Apr-2018 10:29 pm
நன்று...அருமை...ரசித்து படித்தேன். 26-Apr-2018 9:30 pm
krishnamoorthys - krishnamoorthys அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2018 10:38 am

இன்று திரைப்படங்கள் ,நாடகங்கள் எங்குப் பார்த்தாலும் பேய்க்கதைகள் பிடித்து ஆட்டும் சூழலில் பாலா சாரின் புருஷவதம் வாசித்தேன் .முற்றிலும் ஒரு சூட்சும வாழ்வில் சஞ்சரித்த அனுபவத்தை இந்த வாசிப்பு நிகழ்த்துகிறது.பாலாசாரின் புத்தகங்களுல் முதன்முறையாக ஆங்கிலத்தில் WILL FULLY EVIL ( Zero Degree Publishing ) என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல் என்பதும் இந்த நாவலின் புதிய பலம்.

சென்னைக்கும் - திருவள்ளூருக்கும் நடுவேயுள்ள திருவாலங்காட்டில் பழையனூரில் இன்றும் வட்டார வழக்கத்தில் இருக்கும் பழையனூர் நீலி என்ற உண்மைக்கதைதான் புருஷவதம் என்று அவதாரமெடுத்து இருக்கிறது. இன்றும் இதன் ஆதாரமாகத் தீப்பாய்ந்த வேளாள

மேலும்

உங்கள் பார்வை எனக்கு உற்சாகம் அளிக்கிறது.மிக்க நன்றி . 27-Apr-2018 10:59 am
நன்று நண்பரே...அழகிய அறிமுகம் 26-Apr-2018 9:26 pm
krishnamoorthys - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2018 6:26 pm

இது போலவே பள்ளி விடுமுறை விட்ட காலத்தில் என் நண்பருடைய சொந்தக்காரர் வீட்டுக்கு போயிருந்தோம்.அந்த வீட்டில் அப்போதுதான் டென்த் முடித்த பெண் இருந்தாள் .
அவளுக்கு ஒரு கெட்ட பழக்கம் யார் வீட்டுக்கு வந்தாலும் எப்படியாவது அவள் வீட்டுக்கு தெரியாமல் வருபவர்களின் மொபெட்டை வாங்கி ஒரு ரவுண்ட் போகாமல் விடமாட்டாள் .

பெண் கெஞ்சும்போது பேயே இறங்கும் என்பார்கள் அதிலும் நண்பருக்கு அந்தப் பெண்ணின் அக்காவின் மேல் ஒரு கண் இருந்தது அவளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் கொடுத்தனுப்பி விட்டார் என்பதை நான் உங்களுக்கு சொல்ல சங்கடமாக இருக்கிறது இது மட்டும் Off the Reading .

நாங்கள் அந்தப் பெண்ணின

மேலும்

அற்புதம் .ஆனால் இதன் பூடகமான உள்ளர்த்தம் தானாக சிரிக்க வைக்கிறது.உங்கள் பார்வைக்கு நன்றி. 27-Apr-2018 11:01 am
தவறாக எண்ண வேண்டாம்.... நுங்கு அவர் கண்களுக்கு குளிர்ச்சி தந்துவிட்டு இன்னோருவர் தாகம் தீர்த்து விட்டது அதன் விருப்பம் தோய்ந்து... 26-Apr-2018 10:29 pm
நன்று...அருமை...ரசித்து படித்தேன். 26-Apr-2018 9:30 pm
krishnamoorthys - krishnamoorthys அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2017 8:22 pm

தாமோதரன் அடிக்கடி சுவர்க்கடிகாரத்தைப் பாத்துக்கொண்டான் .
அதிகாலை 5.25
அம்மா படித்துப் படித்துச் சொல்லி இருந்தாள்
காலை நேரங்கள் செலவு ஆவதே தெரியாது தாமு .தூங்கிடாதே வெள்ளிக்கிழமை நம்மோட வள்ளி முருகன் கோவிலில் சந்தனக் காப்பு .5.50 க்கு சரியா கண் திறப்பு வசு அண்ணா சொல்லியிருக்கிறார்.லேட் பண்ணினியோ நம்மாத்துக்கே வந்து திட்டுவார்.சரியா போயிடு என்று ஆணியடித்தார் போலச் சொல்லியிருந்தது ஞாபகம் வந்ததால்தான் தாமு கடிக்காரத்தை அடிக்கடிக் கவனித்துக்கொண்டான்.

ஆனால் தாமுக்குக் கோவில் போவதற்குக் கஷ்டமில்லை .ஏதாவது வேண்டுதலோடு கடவுள் முன் நிற்கக் கூச்சமாக இருப்பதைத்தான் அம்மாவிடம் வேண்டாம் என்று சொல்

மேலும்

krishnamoorthys - rajesh7421 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2016 12:06 pm

அகவை அழகும்
இணையும் முரண்...
பனியும் பாலையும்
படர்ந்த உயிர்...
கொடுத்து காத்து
அழிக்கும் எங்கும்
நிறைந்த உரு...
உயிர்களின் உயிர்...
இரண்டாம் கருவறை...
தாய் தந்தை
ஆசான் போலும்...
பயணம் இனிக்க
இணையும் தோழன்...
மழழை சிரிப்பும்
மரண வலியும்
வாழ்வின் வழியாய்
வகுத்த முரணும்...
இறுதி வரை
இருக்கும் இயற்கை...

மேலும்

நன்றி நண்பா... 04-Mar-2016 11:46 am
:) 04-Mar-2016 11:45 am
சொல்லிடங்கா சுகம் இயற்கை அதன் வழி விரும்ப அது நம்மை சுவீகரித்துக் கொள்ளும் அற்புதம் 27-Feb-2016 10:08 am
இயற்கை அருமை நன்றி 02-Feb-2016 7:18 am
krishnamoorthys - ManimekalaiVenkatesan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2016 10:51 am

சிலரது பாசத்தை புரிந்துகொள்ள தருணம் வேண்டும்!
தாயின் உள்ளுணர்வை உட்கொணர தருணம் வேண்டும்!
காதலின் ஆழத்தை உணர்ந்துகொள்ள தருணம் வேண்டும்!
சந்தோசத்தையும் துக்கத்தையும் நட்பின்
விளிம்பில் பகிர்ந்துகொள்ள தருணம் வேண்டும்!
உண்மையறிய தருணம் வேண்டும்!
தந்தையின் பாதுகாத்தலை புரியவும்
உணரவும் தருணம் வேண்டும்!
இவையனைத்தும் போல காதலை
பெற்றோரிடத்தில் சொல்லவும் தருணம் வேண்டும்!-திருத்தம்
தருணம் மட்டும் போதாது-
மனதில் துணிவும் வேண்டும்!
மனதில் துணிவும் பிறக்க செல்கிறேன்- என்
தாயிடம் அவள் மனதை தெரிந்துகொள்ள?

மேலும்

ஆழ்ந்த சுமை இறக்கி வைக்க தருணமும் இடமும் அதுதான் .ஆனால் முதலில் கொந்தளிக்கும் .பிறகு அதன் பெருத்த அமைதி நம்மை கடசி வரைக் காப்பாற்றும் 27-Feb-2016 10:02 am
krishnamoorthys - krishnamoorthys அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2015 11:31 am

இப்போதும் புரியவில்லை
நீ யாரென்பது

என்னைப் புரியாத எனக்குள்
ஏதே ஏதோ பண்ணுகிறாய்

பூமிக்கு நிலவு
குடைப் பிடிப்பதாய்ச் சொல்கிறாய்

வசந்தக் காலங்களின்
வரவின் வாசலைச் சொல்கிறாய்

இதயம் நிற்காத
ரகசியம் பகர்கிறாய்

இசை என்பது
காதலின் தூது என்கிறாய்

ஓவியம் என்பதாய்
உன்னைச் சொல்கிறாய்

களவுப் போன
உறவுகளை மீட்கிறாய்

கனவென்பது நிஜங்களின்
நிழல் என காட்டுகிறாய்

தேடித் தொலைந்த
சுகங்களின் முகவரித் தருகிறாய்

தேடாத இடமெல்லாம்
காலுக்கு அடியில் காட்டுகிறாய்

,கடலும்.காற்றும் ,நெருப்பும்
பூமியும் வானமும் ஒன்றென்கிறாய் .


ஒருதரமும் புரியாத ஓராயிரம

மேலும்

அழகான காதல் வரிகள் 21-Sep-2015 11:44 am
krishnamoorthys - krishnamoorthys அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2015 12:06 pm

இரண்டு பேரும் காதல்
வேண்டாம் என்றோம் !

என்ன சொல்லி என்ன
மனம் கேட்கவா போகிறது ?

யார் இருக்கிறார்
சொல்லி அழ ?

வானம் திறந்து கிடக்கிறது
வாசல் வேர்த்து பார்க்கிறது

இன்னொரு முறை
காலம் பின்னோக்கி நகராதா

அங்கு நீயும் நானும்
நிலவும் சூரியனாய் இருக்கலாமே

காலம் கல்லறை போல
மூடிவிட்டால் திறக்காது !

நான் இறைந்து கிடக்கிறேன்
அள்ளிச் செல்ல ஆள் இல்லா

நட்சத்திர சிதறலாய்
மனமென்னும் ஆகாய வீதியில் ..

எல்லொருக்கும் அவரவர்
வேலை இருக்கிறது .

இரண்டு உயிர்களின் வலி
யாரே அறிவார் ?

இறந்து போகக் கூட ஆசைதான்
என்ன செய்ய நினைவுகள் மறுக்கிறது

வாழ ஆசைப்பட்டால்

மேலும்

நல்லாயிருக்கு கவி வரிகள் ஒரு வலி நிறைந்த எதிர்பார்ப்பு 16-May-2015 1:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (21)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா

இவரை பின்தொடர்பவர்கள் (20)

springsiva

springsiva

DELHI
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே