Arunkumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Arunkumar
இடம்:  pollachi
பிறந்த தேதி :  20-Jun-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Oct-2014
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  1

என்னைப் பற்றி...

சாதாரணமான ஒரு மாணவன் தான். சாக்லேட் பிரியன். என் பேனா என்ன எழுதுகிறதோ அது என்னால் காப்புரிமை பெற்ற கவிதை என்பது என் எண்ணம்.

என் படைப்புகள்
Arunkumar செய்திகள்
Arunkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2014 5:39 pm

என்றும் உன்னை இழந்துவிடக் கூடாது
என்றே தோன்றுகிறது
உன்னை காணும் போதெலாம்.......

கண்ணை பார்த்தே பேசுகின்ற
கபடமிலா உள்ளத்தை உன்
கண் கொண்டு களவாடுகையில்

இப்படி ஏன் செய்தாய் எனும் வினாக்கு
இதுவரை எதுவும் செய்ததில்லை உனக்காக என
இன்று நீ கூறுகையில்

இனி என்ன செய்யவேண்டும் என்றாயிற்று
இனியும் என்ன செய்வாய் என தோன்றிற்று

நினைப்பதை மறக்க சொல்லி
நிமிடங்கள் நீ கொடுத்தாய் உன்
நினைவுகளே நிரம்பி இருந்தன அக்கணங்களிலும்

அப்பாவை கைக்காட்டி கொண்டு
அப்புறபடுத்தினாய் என்னை சொற்களில் மட்டும்
அவரே ஏற்று கொண்டால் ???

அனுதினம் உன்னை ரசிக்க நான் தயார்
அணுவளவேனும் அன்பை எதி

மேலும்

Arunkumar - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2014 1:49 pm

சிக்கு புக்கு ரயில்போல
பத்து பேரு பின்னாடி
சத்தம் போட்டு குதூகலமாய்
ஊரைச் சுத்தின ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஞ்சு காசும் பத்துகாசும்
அம்மாவுக்கு தெரியாம
காந்தமா மாற தண்டவாளம்
மேல வச்ச ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கமலா விமலா செஞ்சதபாத்து
ஊரு பூரா சுத்தித்தேடி
மயிலிறக எடுத்து வந்து
புஸ்தகத்தில் வச்ச ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்னா வச்ச மயிலிறகு
ரெண்டா மூணா குட்டிபோடும்
என அடிக்கடி திறந்துபார்த்து
வகுப்பில் முட்டிபோட்ட ஞாபகம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதிரியான நண்பனப் போயி
ஓங்கி ஒரு முட

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழரே! 23-Oct-2014 7:51 am
அருமை 21-Oct-2014 11:42 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி தோழரே! 20-Oct-2014 9:22 pm
ithil 15 varigal enakum anubavam undu. athanaiyum kuda innum oru sila gnabagangalum sernthu ullathai parisutha paduthukirathu. arumaiyana kavithai. nanri. 20-Oct-2014 1:10 pm
கருத்துகள்

நண்பர்கள் (6)

தேன்மொழி

தேன்மொழி

ஈரோடு
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
கலைவாணன்

கலைவாணன்

நாமக்கல்
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை
மேலே