ஜெகன்மோகன் மு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெகன்மோகன் மு
இடம்:  கடலூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Dec-2018
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  0

என்னைப் பற்றி...

சாதாராண மணிதன்

என் படைப்புகள்
ஜெகன்மோகன் மு செய்திகள்
ஜெகன்மோகன் மு - கண்மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2018 2:24 am

எட்டு வயது சிறுமி அவள்
மான் போல் துள்ளிக் குதித்தவள்
உலகில் உள்ள அனைவருமே அவளுக்கு அன்பானவர்கள்

தீமை என்னும் சொல்லக்கூட அறியாதவளுக்கு
தெய்வங்கள் சாட்சியாய் நடந்தது அந்த வெறியாட்டம்

இந்நாட்டில் பெண்களை கடவுள் என்பர்
பெண்களை தேவியாய் கோவில்களில் தினமும் பூஜிப்பர்
அப்படிப்பட்ட இடத்தில் காமத்திற்க்காக தன் உயிரை நீத்தல் அக்குழந்தை

அங்கே கூடி இருந்த தெய்வங்களை (கற்சிலைகளை) கேட்கிறேன்
அந்த கொரூரம் நடந்த போது
உங்கள் விழிகளில் ஓளி இழந்துவிட்டதா
கைகள் என்ன கட்டப்பட்டு இருந்ததா
அந்த உயிரின் கீச்சல் தான் செவியில் விழவில்லையா
இல்லை அஷிஃபாவும் ஆயிரத்தில் ஒன்று என மனம் மரத்துவிட்ட

மேலும்

படித்தேன் பாராட்டுக்கள் படைப்பு புதுமை தொடரட்டும் நம் தமிழ் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 07-Jun-2019 9:20 pm
நான் பசிக்காக வாழும் மான் கூட்டத்தில் இருப்பவன் ருசிக்காக அலையும் ஓநாய் அல்ல நண்பா 23-Jan-2019 5:37 am
வேறென்ன செய்வது .... 23-Jan-2019 5:34 am
வாழ்க மிருகங்கள் வாழ்க மிருகதேசங்கள் மானிட போர்வையில் இருந்து கொண்டு தேவையில்லாமல் மிருகங்களை வசைப்பாடாதீர் உண்ணதமான உயிரினம் 29-Dec-2018 12:25 pm
ஜெகன்மோகன் மு - ஸ்பரிசன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2018 3:56 pm

இந்திய கூட்டாட்சி தத்துவம் 2050ம் ஆண்டுகளில்?

மேலும்

வீழ்ந்து விடும் 02-Apr-2019 11:22 am
தொடரும்பலமாகும் 25-Mar-2019 4:19 pm
THERIYAVILLAI 13-Feb-2019 6:14 pm
Theriyavillai 19-Jan-2019 6:40 pm
ஜெகன்மோகன் மு - ஸ்பரிசன் அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2018 3:56 pm

இந்திய கூட்டாட்சி தத்துவம் 2050ம் ஆண்டுகளில்?

மேலும்

வீழ்ந்து விடும் 02-Apr-2019 11:22 am
தொடரும்பலமாகும் 25-Mar-2019 4:19 pm
THERIYAVILLAI 13-Feb-2019 6:14 pm
Theriyavillai 19-Jan-2019 6:40 pm
ஜெகன்மோகன் மு - தினபாகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2018 1:25 pm

முகவை மூடனும் நாஞ்சில் நாடனும்
அகவை மூவாறில் கொண்ட நட்பு
கருத்து ஒவ்வாது செருக்கு மேலோங்கி
வெறுத்து ஓராண்டில் பிரிந்த நட்பு
தனியன் எனைத்தேடி வந்த கனியன்மேல்
அடியேன் கொண்ட அருமை நட்பு
எனக்குத் தெரியாதென வினை செய்து
பிணக்கு வந்து பிரிந்த நட்பு

வாசல் தேடிவந்த வல்லான் உனை
ஈசலென மிதித்த பொல்லான் நான்
பேசி தீர்க்க பொருமை இல்லை
வீசி எறிந்தேன் விரட்டி அடித்தேன்
மனித தூது முயற்சி செய்தாய்
புனித மேனி புண்படும் என்றேன்
அவமானம் எதுக்கென்று அகந்தை கொண்டாய்
தன்மானம் எனக்கென்று தனியே சென்றேன்

முகம் கண்டால் முடியும் பகையென்று
அகம் நொந்து கூறினேன் வசையொன்று
நிழல் கண்டாலும் நினைவுகள் வரும

மேலும்

நன்றி 29-Dec-2018 7:23 pm
அருமை 29-Dec-2018 10:36 am
நன்றி 25-Dec-2018 3:33 pm
நன்றி 25-Dec-2018 3:32 pm
மேலும்...
கருத்துகள்

மேலே