Kadhalan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kadhalan
இடம்
பிறந்த தேதி :  12-Jan-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jul-2018
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  4

என் படைப்புகள்
Kadhalan செய்திகள்
Kadhalan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2019 11:09 pm

என் அன்பை வெளிப்படுத்த கடிதம்
எழுத்து நினைத்து பின் வருத்தமுற்றேன்
என் உணர்வுகளை சுமந்து செல்லும்
வார்த்தைகள் எந்த மொழியிலும் இல்லை என்பதால்..........

மேலும்

Kadhalan - செநா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2018 12:05 pm

என்னுள் சில கேள்விகள் ......

௧. கவிதைக்கு தேவை என்ன ?
௨. கவிதைக்கு என்ன தேவை?
௩. கவிதைக்கு அழகு என்ன?

மேலும்

உங்களுக்கு முன்னர் கிடைத்த பதில்கள் அனைத்தும் உரைநடைப் பொய்க் கவிஞர்களஅனுப்பியவை கவிதைக்கு தேவை ? சொல் பொருள் யாப்பு எதுகை மோனை அணி கவிதைக்குத் என்ன தேவை ? கற்பனை கவிதைக்கழகு ? மேலே சொன்ன இரண்டும் நீர் எந்தவகை கவிஞரோ யாமறியோம் 15-Apr-2023 12:31 pm
தங்களின் ஆழ்ந்த பார்வைக்கும், ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே....... 19-Jan-2019 1:53 pm
| . மனத் தேடலின் அகழ்வாய்வுகளே கவிதை. 2. வார்த்தை ஜாலங்கள், எண்ணங்களின் சங்கமம். 3. அது வாசகரின் ரசனை சார்ந்தது 17-Jan-2019 7:23 pm
தங்களின் ஆழ்ந்த பார்வைக்கும், ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே....... 06-Jan-2019 8:50 am
Kadhalan - செநா அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2018 12:05 pm

என்னுள் சில கேள்விகள் ......

௧. கவிதைக்கு தேவை என்ன ?
௨. கவிதைக்கு என்ன தேவை?
௩. கவிதைக்கு அழகு என்ன?

மேலும்

உங்களுக்கு முன்னர் கிடைத்த பதில்கள் அனைத்தும் உரைநடைப் பொய்க் கவிஞர்களஅனுப்பியவை கவிதைக்கு தேவை ? சொல் பொருள் யாப்பு எதுகை மோனை அணி கவிதைக்குத் என்ன தேவை ? கற்பனை கவிதைக்கழகு ? மேலே சொன்ன இரண்டும் நீர் எந்தவகை கவிஞரோ யாமறியோம் 15-Apr-2023 12:31 pm
தங்களின் ஆழ்ந்த பார்வைக்கும், ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே....... 19-Jan-2019 1:53 pm
| . மனத் தேடலின் அகழ்வாய்வுகளே கவிதை. 2. வார்த்தை ஜாலங்கள், எண்ணங்களின் சங்கமம். 3. அது வாசகரின் ரசனை சார்ந்தது 17-Jan-2019 7:23 pm
தங்களின் ஆழ்ந்த பார்வைக்கும், ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே....... 06-Jan-2019 8:50 am
Kadhalan - Kadhalan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2018 1:24 pm

காய்ந்த ஓலையோ கனிந்த சேலையோ சிந்திய சில்லறையோ சிதைந்த கல்லரையோ குழந்தையின் சிரிப்போ சிறுத்தையின் விழிப்போ என்னவளின் நேசமோ எழுதா கனமோ இவையெல்லாம் எனக்கு பிடிக்கும் ஏன் எனில் நான் காதலன்

மேலும்

நானும் ஒரு உறுப்பினர் எழுத்து வில் ...எனது நண்பர் ஒருவர் உங்கள் படைப்பை பகிர்ந்தார் ...நான் படித்து விட்டு கமன்ட் செய்தேன் 21-Sep-2018 12:39 pm
யாரு neenga 21-Sep-2018 12:33 pm
அருமையான ரசனை உள்ள படைப்பாளி ....வாழ்துக்கள் ...எழுத்து தொடர ...எண்ணம் தொடர ... 11-Sep-2018 3:37 pm
Kadhalan - Zia Madhu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2018 10:36 pm

பாரதியை சபிக்கிறேன்!

ஏன் மூட்டினாய்
இவ் வேள்வித் தீயை?

கனன்று கொண்டிருக்கும்
எங்கள் ஏக்கங்களில்
ஏன் தெளித்தாய்
உன் சத்தியத்தை?

மறத்துப் போன
எங்கள் உடல்
என்ன தீங்கிழைத்தது உனக்கு?

சமையலறை தான்
சர்வமும் என்றால்
அங்கனமே மடிந்திருப்போமே!

கனவுகள் மட்டுமே
சாத்தியம் என்றால்
சளைக்காமல் கண்டிருப்போமே!

விலங்கினை உடைத்து
சிறகுகள் விரித்தால்
சிகரம் எட்டலாமென
பொய்யுரைத்தீரோ?

தத்திப் பறக்க முயலும்
சிட்டுக் குருவி
எப்படியும் ஒருநாள்
நத்தைபோல் ஓட்டுக்குள்
சுருண்டு விடப் போகிறதெனில்

ஏட்டுச் சுரைக்காயா
நீர் சமைத்த அறம்?

பெருங்கனவு பொசுங்கிவிட்ட

மேலும்

மன்னித்து விடு மௌனித்து விடுகிறேன்! இனி அவள் இல்லத்தரசி! ம்ம் ...நன்று நன்று 23-Jul-2018 10:02 am
மிக்க நன்றி தோழி :-) ஒவ்வொரு உயிரின் உணர்வுகளையும் பிசகின்றி வெளிப்படுத்த கலைகள் ஒரு கருவியாக செயல்படுகின்றது. இதில் ஒவ்வொரு கவிஞனுக்கும் பெருமிதம் இருக்க வேண்டும். 09-Jul-2018 11:46 am
மிகவும் அருமை தோழியே. ஒவ்வொரு இல்லத்தறசியின் மனத்துக்குள் இருப்பதை அழகாக வெளிப்படுத்தியது உங்கள் கவிதை. 08-Jul-2018 3:03 pm
தொடர்ந்து பயணிப்போம் தோழர் 08-Jul-2018 2:02 pm
Kadhalan - Kadhalan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2018 2:25 pm

அழைத்து பேச அலசினேன் அலைபேசியில் தொலைத்து விடுவேன் என்று தொடங்கினாள் தொலைபேசியில் இருந்தும் தொடர்ந்து கைகோர்த்தேன் கைபேசியில்

மேலும்

Kadhalan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2018 2:25 pm

அழைத்து பேச அலசினேன் அலைபேசியில் தொலைத்து விடுவேன் என்று தொடங்கினாள் தொலைபேசியில் இருந்தும் தொடர்ந்து கைகோர்த்தேன் கைபேசியில்

மேலும்

Kadhalan - Kadhalan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2018 1:24 pm

காய்ந்த ஓலையோ கனிந்த சேலையோ சிந்திய சில்லறையோ சிதைந்த கல்லரையோ குழந்தையின் சிரிப்போ சிறுத்தையின் விழிப்போ என்னவளின் நேசமோ எழுதா கனமோ இவையெல்லாம் எனக்கு பிடிக்கும் ஏன் எனில் நான் காதலன்

மேலும்

நானும் ஒரு உறுப்பினர் எழுத்து வில் ...எனது நண்பர் ஒருவர் உங்கள் படைப்பை பகிர்ந்தார் ...நான் படித்து விட்டு கமன்ட் செய்தேன் 21-Sep-2018 12:39 pm
யாரு neenga 21-Sep-2018 12:33 pm
அருமையான ரசனை உள்ள படைப்பாளி ....வாழ்துக்கள் ...எழுத்து தொடர ...எண்ணம் தொடர ... 11-Sep-2018 3:37 pm
Kadhalan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2018 1:24 pm

காய்ந்த ஓலையோ கனிந்த சேலையோ சிந்திய சில்லறையோ சிதைந்த கல்லரையோ குழந்தையின் சிரிப்போ சிறுத்தையின் விழிப்போ என்னவளின் நேசமோ எழுதா கனமோ இவையெல்லாம் எனக்கு பிடிக்கும் ஏன் எனில் நான் காதலன்

மேலும்

நானும் ஒரு உறுப்பினர் எழுத்து வில் ...எனது நண்பர் ஒருவர் உங்கள் படைப்பை பகிர்ந்தார் ...நான் படித்து விட்டு கமன்ட் செய்தேன் 21-Sep-2018 12:39 pm
யாரு neenga 21-Sep-2018 12:33 pm
அருமையான ரசனை உள்ள படைப்பாளி ....வாழ்துக்கள் ...எழுத்து தொடர ...எண்ணம் தொடர ... 11-Sep-2018 3:37 pm
Kadhalan - எண்ணம் (public)
07-Jul-2018 12:03 pm

காய்ந்த ஓலையோ கனிந்த சேலையோ     சிந்திய சில்லறையோ சிதைந்த கல்லரையோ                                                        குழந்தையின் சிரிப்போ சிறுத்தையின் விழிப்போ     என்னவளின் நேசமோ மண்வீசும் வாசமோ               எழுந்த சினமோ எழுதா  கனமோ             காய்ந்த குடையோ ஓய்ந்த மழையோ                                                                                                              இவையெல்லாம் எனக்கு பிடிக்கும் ஏன்எனில்                                                                                                                                                                    நான் காதலன் 

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே