கவிஞர் ஆபா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/auevj_44427.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : கவிஞர் ஆபா |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 03-Sep-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-May-2018 |
பார்த்தவர்கள் | : 292 |
புள்ளி | : 5 |
நான் கவிஞர் ஆபா எனும் புனைப் பெயரில் கவிதைகளை படைத்து வருகிறேன். எனது இயற்பெயர் ஆ.பாலமுகுந்தன். திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன்.
வீழ்ந்து எழுவதல்ல வாழ்க்கை
வீழ்ந்ததும் எழுவதே வாழ்க்கை..!
வீழ்ந்தாலும் அருவியாக விழு - உன்னால்
குளிரடையட்டும்....
எழுந்தாலும் விருட்சமாய் எழு - உன்னில்
இளைப்பாறட்டும்....
வாழும் வரை போராட்டமல்ல - இங்கு
வாழ்வதே போராட்டம் தான்....
களத்தில் இறங்கி போராடுபவர்களைக் காட்டிலும் - இங்கு
கருத்து சொல்லி காலம் கடத்துவோரே அதிகம்.......
கரம்தனைக் கொண்டு
சிரம்தனை உயர்த்தி
முட்டி மோதிடு......
சிகரம் தொடவதில் சிரமமிருக்காது...
துளியேனும் அஞ்சிடாமல்
உளி கொண்டுனை செதுக்கிடு...
உலகம் உன்னை வணங்கும் படியாக...
கவிஞர். ஆபா
வீழ்ந்து எழுவதல்ல வாழ்க்கை
வீழ்ந்ததும் எழுவதே வாழ்க்கை..!
வீழ்ந்தாலும் அருவியாக விழு - உன்னால்
குளிரடையட்டும்....
எழுந்தாலும் விருட்சமாய் எழு - உன்னில்
இளைப்பாறட்டும்....
வாழும் வரை போராட்டமல்ல - இங்கு
வாழ்வதே போராட்டம் தான்....
களத்தில் இறங்கி போராடுபவர்களைக் காட்டிலும் - இங்கு
கருத்து சொல்லி காலம் கடத்துவோரே அதிகம்.......
கரம்தனைக் கொண்டு
சிரம்தனை உயர்த்தி
முட்டி மோதிடு......
சிகரம் தொடவதில் சிரமமிருக்காது...
துளியேனும் அஞ்சிடாமல்
உளி கொண்டுனை செதுக்கிடு...
உலகம் உன்னை வணங்கும் படியாக...
கவிஞர். ஆபா
அம்மா...
உயிர்கொடுத்து உருகொடுத்து
உதிரந்தனை நீ கொடுத்து
இம்மண்ணில் மலரச்செய்'தாயே'..!
உணவளித்து ஊக்கமளித்து
மொழிதனையும் நீ அளித்து
இச்சமூகத்தில் உலவச்செய்'தாயே'..!
பரிவளித்து பண்பளித்து
பக்குவந்தனை நீ அளித்து
இப்பாரினையே எதிர்க்க வைத்'தாயே..!
அன்பளித்து அக்கரையளித்து
அத்தனையும் நீ அளித்து
அச்சமின்றி நடக்கச்செய்'தாயே'..!
அர்பணிப்பில் உனைநான் மிஞ்சிட
உனக்கு எதைநான் அளிப்பேன் தாயே..!
இப்பிறவியில் நீ செய்திட்ட அத்தனையும்
மறுபிறவியில் நான் செய்திட
வாய்ப்புத் தந்திடு
மகளாய் மடியில் தவழந்திடு..!
பெற்றகடன் நீ தீர்த்து விட்டாய் - நான்
வளர்ந்த கடன் தீர்ப்பாயோ?
ஏக்கத்தோ
அம்மா...
உயிர்கொடுத்து உருகொடுத்து
உதிரந்தனை நீ கொடுத்து
இம்மண்ணில் மலரச்செய்'தாயே'..!
உணவளித்து ஊக்கமளித்து
மொழிதனையும் நீ அளித்து
இச்சமூகத்தில் உலவச்செய்'தாயே'..!
பரிவளித்து பண்பளித்து
பக்குவந்தனை நீ அளித்து
இப்பாரினையே எதிர்க்க வைத்'தாயே..!
அன்பளித்து அக்கரையளித்து
அத்தனையும் நீ அளித்து
அச்சமின்றி நடக்கச்செய்'தாயே'..!
அர்பணிப்பில் உனைநான் மிஞ்சிட
உனக்கு எதைநான் அளிப்பேன் தாயே..!
இப்பிறவியில் நீ செய்திட்ட அத்தனையும்
மறுபிறவியில் நான் செய்திட
வாய்ப்புத் தந்திடு
மகளாய் மடியில் தவழந்திடு..!
பெற்றகடன் நீ தீர்த்து விட்டாய் - நான்
வளர்ந்த கடன் தீர்ப்பாயோ?
ஏக்கத்தோ