கவிஞர் ஆபா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிஞர் ஆபா
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  03-Sep-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-May-2018
பார்த்தவர்கள்:  292
புள்ளி:  5

என்னைப் பற்றி...

நான் கவிஞர் ஆபா எனும் புனைப் பெயரில் கவிதைகளை படைத்து வருகிறேன். எனது இயற்பெயர் ஆ.பாலமுகுந்தன். திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன்.

என் படைப்புகள்
கவிஞர் ஆபா செய்திகள்
கவிஞர் ஆபா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2018 5:31 pm

விழுந்ததினால்
ஆர்பரித்து அழுகிறதோ?..
- அருவி

மேலும்

கவிஞர் ஆபா - கவிஞர் ஆபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2018 11:23 am

வீழ்ந்து எழுவதல்ல வாழ்க்கை
வீழ்ந்ததும் எழுவதே வாழ்க்கை..!

வீழ்ந்தாலும் அருவியாக விழு - உன்னால்
குளிரடையட்டும்....
எழுந்தாலும் விருட்சமாய் எழு - உன்னில்
இளைப்பாறட்டும்....

வாழும் வரை போராட்டமல்ல - இங்கு
வாழ்வதே போராட்டம் தான்....
களத்தில் இறங்கி போராடுபவர்களைக் காட்டிலும் - இங்கு
கருத்து சொல்லி காலம் கடத்துவோரே அதிகம்.......

கரம்தனைக் கொண்டு
சிரம்தனை உயர்த்தி
முட்டி மோதிடு......
சிகரம் தொடவதில் சிரமமிருக்காது...

துளியேனும் அஞ்சிடாமல்
உளி கொண்டுனை செதுக்கிடு...
உலகம் உன்னை வணங்கும் படியாக...

கவிஞர். ஆபா

மேலும்

மிக்க நன்றி 29-May-2018 10:51 pm
மிக்க நன்றி 29-May-2018 10:50 pm
Nanru 29-May-2018 11:51 am
மிக சிறந்த படைப்பு 29-May-2018 11:31 am
கவிஞர் ஆபா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2018 11:23 am

வீழ்ந்து எழுவதல்ல வாழ்க்கை
வீழ்ந்ததும் எழுவதே வாழ்க்கை..!

வீழ்ந்தாலும் அருவியாக விழு - உன்னால்
குளிரடையட்டும்....
எழுந்தாலும் விருட்சமாய் எழு - உன்னில்
இளைப்பாறட்டும்....

வாழும் வரை போராட்டமல்ல - இங்கு
வாழ்வதே போராட்டம் தான்....
களத்தில் இறங்கி போராடுபவர்களைக் காட்டிலும் - இங்கு
கருத்து சொல்லி காலம் கடத்துவோரே அதிகம்.......

கரம்தனைக் கொண்டு
சிரம்தனை உயர்த்தி
முட்டி மோதிடு......
சிகரம் தொடவதில் சிரமமிருக்காது...

துளியேனும் அஞ்சிடாமல்
உளி கொண்டுனை செதுக்கிடு...
உலகம் உன்னை வணங்கும் படியாக...

கவிஞர். ஆபா

மேலும்

மிக்க நன்றி 29-May-2018 10:51 pm
மிக்க நன்றி 29-May-2018 10:50 pm
Nanru 29-May-2018 11:51 am
மிக சிறந்த படைப்பு 29-May-2018 11:31 am
கவிஞர் ஆபா - கவிஞர் ஆபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2018 9:19 am

அம்மா...

உயிர்கொடுத்து உருகொடுத்து
உதிரந்தனை நீ கொடுத்து
இம்மண்ணில் மலரச்செய்'தாயே'..!

உணவளித்து ஊக்கமளித்து
மொழிதனையும் நீ அளித்து
இச்சமூகத்தில் உலவச்செய்'தாயே'..!

பரிவளித்து பண்பளித்து
பக்குவந்தனை நீ அளித்து
இப்பாரினையே எதிர்க்க வைத்'தாயே..!

அன்பளித்து அக்கரையளித்து
அத்தனையும் நீ அளித்து
அச்சமின்றி நடக்கச்செய்'தாயே'..!

அர்பணிப்பில் உனைநான் மிஞ்சிட
உனக்கு எதைநான் அளிப்பேன் தாயே..!
இப்பிறவியில் நீ செய்திட்ட அத்தனையும்
மறுபிறவியில் நான் செய்திட
வாய்ப்புத் தந்திடு
மகளாய் மடியில் தவழந்திடு..!

பெற்றகடன் நீ தீர்த்து விட்டாய் - நான்
வளர்ந்த கடன் தீர்ப்பாயோ?
ஏக்கத்தோ

மேலும்

கவிஞர் ஆபா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2018 9:19 am

அம்மா...

உயிர்கொடுத்து உருகொடுத்து
உதிரந்தனை நீ கொடுத்து
இம்மண்ணில் மலரச்செய்'தாயே'..!

உணவளித்து ஊக்கமளித்து
மொழிதனையும் நீ அளித்து
இச்சமூகத்தில் உலவச்செய்'தாயே'..!

பரிவளித்து பண்பளித்து
பக்குவந்தனை நீ அளித்து
இப்பாரினையே எதிர்க்க வைத்'தாயே..!

அன்பளித்து அக்கரையளித்து
அத்தனையும் நீ அளித்து
அச்சமின்றி நடக்கச்செய்'தாயே'..!

அர்பணிப்பில் உனைநான் மிஞ்சிட
உனக்கு எதைநான் அளிப்பேன் தாயே..!
இப்பிறவியில் நீ செய்திட்ட அத்தனையும்
மறுபிறவியில் நான் செய்திட
வாய்ப்புத் தந்திடு
மகளாய் மடியில் தவழந்திடு..!

பெற்றகடன் நீ தீர்த்து விட்டாய் - நான்
வளர்ந்த கடன் தீர்ப்பாயோ?
ஏக்கத்தோ

மேலும்

கவிஞர் ஆபா - எண்ணம் (public)
21-May-2018 4:36 pm

விதவிதமாக பொட்டிட்டு மகிழ வேண்டியவளை
விதவை என்றுசொல்லி மூலையில் வைத்தோம்..!

சரசரமாக பூச்சூடி அழகு பார்ப்பவளை
சங்கடத்தில் ஆழ்த்தி ஒதுக்கி வைத்தோம்..!

கலர்கலராய் பட்டுடுத்தி பரவசப்பட வேண்டியவளை
சாஸ்த்திர சாக்கடையால் தள்ளி வைத்தோம்..!

மங்கள நிகழ்ச்சியில் மனம் குதூகலிக்க வேண்டியவளை
மனசாட்சியின்றி வீட்டில் முடக்கி வைத்தோம்..!

'பெண்ணியம் காப்போம்' என்பதை
பெயரளவில் கொண்டிருக்கும் 
பிழை கொண்ட மானிடமே!
இனியேனும்......

விதவை - க்கு பொட்டிட்டு அவளை
நல்ல விதம் - வை(ப்போம்) ..!

                           கவிஞர் . ஆபா

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே