Kavitha Sathya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Kavitha Sathya
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  27-Sep-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Aug-2012
பார்த்தவர்கள்:  219
புள்ளி:  29

என்னைப் பற்றி...

கவிஞனுக்கு எல்லைகள் ஏது?
கற்ப்பனைக்கு தடையில்லாத போது?

எந்நாளும்..
கற்பனைகளுடனும்..
கவிதைகளுடனும்..
கவிதா! :)

என் படைப்புகள்
Kavitha Sathya செய்திகள்
Kavitha Sathya - Kavitha Sathya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2015 4:09 am

ஐயா கலாம் அவர்களுக்கு,

கனவுகள் காண கற்றுத்தந்து,
புது விடியலை வாழ்வில் புலரசெய்து,
சிறகுகள் விரித்து எங்களை,
சிகரத்தில் சேர்த்தவர் நீங்கள் ஐயா!

எங்கள் எண்ணங்களை விரிவாக்கி,
குறிக்கோள் அதனை தெளிவாக்கி,
முன்னேற்றத்தை நோக்கி செலுத்திடும்,
வில்லென உங்கள் வார்த்தைகள் ஐயா!

மழலை போல் உங்கள் பொன்சிரிப்பு,
மலராத முகங்களும் மலர்ந்துவிடும்!
கணையென உங்கள் கருத்துக்கள் அவை,
கற்றவர், கல்லதவரையும் கவர்ந்துவிடும்!

நீங்கள் எளிமையான வாழ்வை விரும்பியதாலோ,
உங்கள் எண்ணங்கள் எண்ணற்ற வளங்கள் கொண்டன?

நீங்கள் பணிவின் பொருளாய் விளங்கியதாலோ,
உங்கள் முன் இன்று மக்கள் யாவரும் பணிந்து நின்றன?

மேலும்

Kavitha Sathya - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2015 4:09 am

ஐயா கலாம் அவர்களுக்கு,

கனவுகள் காண கற்றுத்தந்து,
புது விடியலை வாழ்வில் புலரசெய்து,
சிறகுகள் விரித்து எங்களை,
சிகரத்தில் சேர்த்தவர் நீங்கள் ஐயா!

எங்கள் எண்ணங்களை விரிவாக்கி,
குறிக்கோள் அதனை தெளிவாக்கி,
முன்னேற்றத்தை நோக்கி செலுத்திடும்,
வில்லென உங்கள் வார்த்தைகள் ஐயா!

மழலை போல் உங்கள் பொன்சிரிப்பு,
மலராத முகங்களும் மலர்ந்துவிடும்!
கணையென உங்கள் கருத்துக்கள் அவை,
கற்றவர், கல்லதவரையும் கவர்ந்துவிடும்!

நீங்கள் எளிமையான வாழ்வை விரும்பியதாலோ,
உங்கள் எண்ணங்கள் எண்ணற்ற வளங்கள் கொண்டன?

நீங்கள் பணிவின் பொருளாய் விளங்கியதாலோ,
உங்கள் முன் இன்று மக்கள் யாவரும் பணிந்து நின்றன?

மேலும்

Kavitha Sathya அளித்த படைப்பில் (public) kavitha kani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Jul-2014 2:42 am

விழிநீர் விதைகள்

ஊரார் கண் பட்டதோ-இன்று
உள்ளமும் புண்பட்டதே! -ஓயா
உவகைகள் கண்ட இவர்கள் உதடுகள்
உயிரின்றி உறைந்த துகள்களாய்!

***
"மதங்கள் வேறுபட்டதால் இவர்கள்
மணப்பது மறுக்கப்பட்டது!
மீறி மணம் செய்ய துணிந்தால்
மரணம் என விதிக்கப்பட்டது"

சொந்தம் தகர்த்து-புது
பந்தம் அமைக்க மனமின்றி,
உறவினை எதிர்க்க வழியுமின்றி,
பிரிவினை எதிர்கொள்ள துணிந்தனர்!

"மதங்கள் இணைக்க மறுத்த
மனம் இரண்டை-இன்று
மரணம் இணைத்து!"

***

காதல் செய்தது குற்றமென்று-அன்று
சுற்றம் குறை சொன்னது- காதலித்த
குற்றத்திற்கு கல்லறை தண்டனையை
தீர்ப்பாய் யார் தந்தது?

'இவர்களது அனுமதி இல்லாமலே
இருவர

மேலும்

ஆழமான, அழுத்தமான வரிகள் ... அருமை... 25-Oct-2014 8:41 am
'உங்கள் மதத்தோடு சேர்த்து, இந்த இனமும் அழியட்டும்' அருமை! :) தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி தோழரே! :) 14-Jul-2014 10:41 pm
வரிந்து கட்டிக்கொண்டு வந்தவர்களே வாருங்கள் .. இவர்களே வழித்து குழிக்குள் போடுங்கள்... உங்கள் மதத்தோடு சேர்த்து இந்த இனமும் அழியட்டும் !!! கவனிக்க வேண்டிய கவிதை!!!! மிக அருமை!! 11-Jul-2014 10:49 am
மிக சரியாக சொன்னிர்கள்! கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழரே! :) 06-Jul-2014 11:45 pm
Kavitha Sathya - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2014 2:42 am

விழிநீர் விதைகள்

ஊரார் கண் பட்டதோ-இன்று
உள்ளமும் புண்பட்டதே! -ஓயா
உவகைகள் கண்ட இவர்கள் உதடுகள்
உயிரின்றி உறைந்த துகள்களாய்!

***
"மதங்கள் வேறுபட்டதால் இவர்கள்
மணப்பது மறுக்கப்பட்டது!
மீறி மணம் செய்ய துணிந்தால்
மரணம் என விதிக்கப்பட்டது"

சொந்தம் தகர்த்து-புது
பந்தம் அமைக்க மனமின்றி,
உறவினை எதிர்க்க வழியுமின்றி,
பிரிவினை எதிர்கொள்ள துணிந்தனர்!

"மதங்கள் இணைக்க மறுத்த
மனம் இரண்டை-இன்று
மரணம் இணைத்து!"

***

காதல் செய்தது குற்றமென்று-அன்று
சுற்றம் குறை சொன்னது- காதலித்த
குற்றத்திற்கு கல்லறை தண்டனையை
தீர்ப்பாய் யார் தந்தது?

'இவர்களது அனுமதி இல்லாமலே
இருவர

மேலும்

ஆழமான, அழுத்தமான வரிகள் ... அருமை... 25-Oct-2014 8:41 am
'உங்கள் மதத்தோடு சேர்த்து, இந்த இனமும் அழியட்டும்' அருமை! :) தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி தோழரே! :) 14-Jul-2014 10:41 pm
வரிந்து கட்டிக்கொண்டு வந்தவர்களே வாருங்கள் .. இவர்களே வழித்து குழிக்குள் போடுங்கள்... உங்கள் மதத்தோடு சேர்த்து இந்த இனமும் அழியட்டும் !!! கவனிக்க வேண்டிய கவிதை!!!! மிக அருமை!! 11-Jul-2014 10:49 am
மிக சரியாக சொன்னிர்கள்! கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழரே! :) 06-Jul-2014 11:45 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (50)

kavitha

kavitha

kovai
சீனி அலி இப்ராஹிம்,

சீனி அலி இப்ராஹிம்,

பெரியபட்டினம்.
ganesh roy

ganesh roy

nagai
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (50)

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

இவரை பின்தொடர்பவர்கள் (50)

drums mani

drums mani

pondicherry
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
kesavandhinakar

kesavandhinakar

திருக்காட்டுப்பள்ளி , தஞ்
மேலே