Mayon - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Mayon |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 07-Oct-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Nov-2020 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 8 |
என்றும் மாணவன் .
ஆலிங்கனம் என்பதன் பொருள் என்ன?
மாலை ஆறு மணி மஞ்சள் வானம் நிலவின் உதயத்தால் கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்து கருமைக்கு மாறிக்கொண்டிருந்தது.
பஸ் வருகிறதா இல்லையா என்று எட்டி எட்டி பார்த்தவாறே நின்று கொண்டிருந்தான் பார்த்தீபன்.
நீண்ட நேர தேடலுக்கு பின் பேருந்து வருவதை கண்டான்.
ஆனால்,
படியில் தொங்க கூட இடமில்லாத அளவிற்கு வந்த பேருந்தோ அந்த இடத்தில் நிற்காமல் வேகமாக அவனை கடந்து சென்றது.
பேருந்தின் பின்புறத்தை தட்டியவாறு பலரும் stop stop என்றே கத்தி கொண்டு ஓடினார்.
அதை பார்த்து ஏளனமாய்
சிறித்தவாறு தொங்ககூட இடமில்லை அந்த பஸ்ஸை நிறுத்தி என்ன பண்ண போறாங்கனு உள்ளுக்குள்ளே பேசிகிட்டான்.
சிறிது நேரம் கழித்து வந்த பேருந்
அதிகாலை விடியலில்க ண்முன் பல வண்ணங்களில் பூச்சிகள் பறப்பதை கண்டான் ஆனந்த் .
அவற்றின் வண்ணங்களில் மனமுவந்து கைப்பற்ற எண்ணி அவற்றை பின் தொடர்ந்தான் எத்தனை நெருங்கிய போதும் அவற்றில் ஒன்றை கூட அவனால் தொட இயலவில்லை அனைத்து பூச்சிகளும் வடிவில் மிகசிறியதாய் இருந்தது
விரல்களுக்குள் அடங்கா வண்ணம்..இது எண்ண வகை பூச்சி வண்ணங்கள் உண்டு ஆனால் சிறகுகளும் உருவமும் இத்தனை சிறியாதாக உள்ளதே என்று எண்ணிய நொடியில் .ஏதோ ஒன்று அவனை கடிக்க படார் என்று அடித்தவாறு கண் விழித்து அடித்த இடத்தை பார்த்தான்.
இரத்தம்வழிய ஒரு கொசு இறந்திருந்தது அங்கே அப்போது தான் உணர்ந்தான் தான் கண்னடது கனவென்விறும்.கனவில் வந்தது அனைத்
கோவில் வாசலில் வயதான ஒருவர் பிச்சைக்காரரை போல் அமர்ந்திருந்தார்.
நன்கு வாழ்ந்து கெட்டவர் போலும் யாரிடமும் யாசகம் கேட்காமல் துண்டை மட்டும் தன் முன்னே விரித்து கண்களை மூடி அம்மனை நினைத்து தியானத்தில் அமர்ந்திருப்பதை போல் அமர்ந்திருந்தார் அம்மனின் பெயரை உச்சரித்த படியே ஆனால் அவர் வயிற்று பசியின் கொடுமை அவர் முகத்தில் பெரிதும் தெரிந்தது.இருந்தும் யாசகம் கேட்கவே கூடாது என்ற எண்ணத்தை மட்டும் கைவிடவேயில்லை .அவர் மனதில் மட்டும் அந்த அம்மனுக்கு இரக்கமிருந்தால் எனக்கு உணவை அவளே தருவாள் என்ற முழு நம்பிக்கையில் அமர்ந்திருந்தார்.
ஆனால், அந்த வழி சென்ற பலரும் அவர் தியானத்தில் இருப்பதகாவே எண்ணி அவரை கட
படிக்காமல் LIke செய்யாதீர்
'அசோக்' இவன் ஒரு 'வி.ஐ.பி.' இப்போ எல்லோருக்கும் இந்த 'வி.ஐ.பி.'அர்த்தம் சரியா புரியும்னு நினைக்கிறேன். ஆளு கொஞ்சம் பந்தா பார்ட்டியும் கூட. எப்பவும் துறுதுறுன்னு எதாவது செஞ்சிட்டு வம்புல மாட்டிக்குவான். வேலை தேடுறத பெரிய வேலையா இவன் பாத்துட்டு இருக்கான்.
வீட்டுக்குப் போனா அம்மாவோட நக்கல். ஏன்னா இவன் தங்கை படிச்சிட்டே வேலைக்குப் போறா. அந்தப் பொண்ணுக்குக் குடும்பத்துமேல இருக்குற அக்கறைகூட உனக்கு இல்லையேனு.
அப்பா சொல்லவே வேண்டாம். தட்டுல சோத்த போட்டு "அசோக் இங்க வா செல்லம். மை டார்லிங் ! புஜ்ஜி ! "னு கொஞ்சுவாரு. டெய்லி காலை, மாலை வாக்கிங் கூட்டிட்டுப் போவார். என்ன
இன்று முதல் ஆனந்த் ஒரு புதிய நிறுவனத்தில்
உதவி பொறியாளராக
வேலைக்கு செல்கிறான்.
இந்த வேலை அவன்
தந்தையின் நண்பர் ஒருவரின் உதவியால் அந்த
நிறுவன நிர்வாக இயக்குனரின் நேரடி
சிபாரிசின் மூலம் கிடைத்தது.
ஆனந்திற்கும் சரி
அவன் தந்தைக்கும் சரி சிபாரிசு என்பது அறவே
பிடிக்காது.
ஆகையால் தான் கல்வியை முடித்து
வேலையில்லாமல் கடந்த இரு வருடங்களாக
வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான்.
வேறு வழியில்லாமல் ஆனந்தின் தந்தை
கனகராஜ் தன் நண்பர் ஜீவாவின் உதவியால்
அவரது நண்பரின் மூலம் இந்த வேலையை
ஆனந்திற்கு வாங்கிகொடுத்தார்.
அவன் அந்த வேலையில் சேர்ந்த அன்றே இவனுடன்
எல்லோரும் சிறிது அச்சத்துடனே பழகினார்க
அந்தி மாலை ஆறு மணி.
டீ கடையில் டீ அருந்தியபடியே
தன் சட்டை பையிலிருந்த தூண்டு சீட்டை எடுத்து கடைகாரரிடம் நீட்டி இந்த விலாசம் எங்க இருக்குனு சொல்லுங்க என்று கேட்டு கொண்டிருந்தார் 50வயது மதிக்கத்தக்க அந்த கிராமத்து முதியவர் .
அதை வாங்கி படித்து விட்டு இந்த ஹோட்டல் இங்க இல்வையே அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் போகனும் என்றார் .
உடனே டீ அருந்தி கொண்டிருந்த இன்னொருவர் எந்த ஹோட்டல் என கேட்டதும் .
பர்வதம் பவன் அதான் நாலு வழி சாலை சிக்னல் கிட்ட இருக்கே அதை கேட்குறார் என்றார் டீகடை கரார்.
உடனே அந்த நபர் பெரியவரை பார்த்து உங்கள பார்த்தா ஹோட்டலுக்கு போற ஆள போல தெரியலையே நீங்க ஹோட்டலுக்கு போகனுமா இல