PREM MECHERI - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : PREM MECHERI |
இடம் | : |
பிறந்த தேதி | : 14-Nov-1998 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 126 |
புள்ளி | : 8 |
போண்தா கோழி எனப்படும் BROILER கோழிகள் நமது “நாட்டுக்கோழிகள்” மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இதுவும் நமது சேவல் சண்டையை தடை செய்த பிறகு ஏறப்பட்டிறுக்குமோ என்பதை ஆராய 19TH LIVE STOCK CENSUS ல் சென்று பார்க்க, 2007 ற்கும் 2012 ற்கும் ஓப்பிடு செய்ய பெருமளவு வித்தியாசம் கீழ் நோக்கி செல்கின்றது.
இன்று சாராயம்(LIQUOR), பீர்(BEER), வெய்ன்(WINE) போன்ற மதுபானங்கள் சத்துக்கள் எதுவும் இல்லாமல் இருப்பதும் நமது சிதோசன நிலைக்கு ஏற்க குடியதல்ல. அதே தெழுவு எனப்படும் “கள்” போதை ஊட்ட கூடியது எனினும் சத்துகளும் தமிழக சிதோசன நிலைக்கும் ஏற்கக் குடியது. தமிழக அரசாங்கம் கள்ளினை தடை செய்த பிறகு; தமிழக மரம் எனும் “ப
சுதந்திரம் பெற்றோம் இரவில், ஆனால்
காணவில்லை விடியல் இதுவரையில்!
இன்றைய காலத்து இளைஞர்கள் பலர் அந்நிய நாட்டிற்குச் சென்று பொருள் ஈட்டுவதை கருத்திற் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கூறும் அறிவுரையே ஆகும்.
“மதிப்பெண் அதிகம் பெறவேண்டும்-பெற்று
நல்ல இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்து GOLD MEDALIST ஆக வேண்டும்,
MNC கம்பனியில் வேலை பெற்று வெளிநாடு சென்று Settle ஆக வேண்டும்” என்பது தான் அவர்களின் அறிவுரையாகும்
இந்தியர்களுக்கு இருக்கும் IQ சதவிதம் வேறுயாருக்கும் இல்லை என்று ஆய்வறிக்கைகள் கூறுகிறது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் 60% இந்தியப் பொறியாளனின் பங்கு உள
சுதந்திரம் பெற்றோம் இரவில், ஆனால்
காணவில்லை விடியல் இதுவரையில்!
இன்றைய காலத்து இளைஞர்கள் பலர் அந்நிய நாட்டிற்குச் சென்று பொருள் ஈட்டுவதை கருத்திற் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கூறும் அறிவுரையே ஆகும்.
“மதிப்பெண் அதிகம் பெறவேண்டும்-பெற்று
நல்ல இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்து GOLD MEDALIST ஆக வேண்டும்,
MNC கம்பனியில் வேலை பெற்று வெளிநாடு சென்று Settle ஆக வேண்டும்” என்பது தான் அவர்களின் அறிவுரையாகும்
இந்தியர்களுக்கு இருக்கும் IQ சதவிதம் வேறுயாருக்கும் இல்லை என்று ஆய்வறிக்கைகள் கூறுகிறது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் 60% இந்தியப் பொறியாளனின் பங்கு உள
அப்படி என்னடி செய்தாய்
லொள் லொள் என
குரைத்துக் கொண்டிருந்த
நாய்
நீ
வந்து சென்ற பிறகு
லவ் லவ் என
குரைக்கிறது
ஒருதலைக் காதல்!!!!
அமாவாசை அக நிலவாய்
மீன் அழுத தண்ணீராய்
என் மனசு நோகுதடி
உனைக் காண ஏங்குதடி!
கடவுள் எங்கும் இருப்பான்
என்று பயந்தது அக்காலம்!
கேமரா எங்கும் இருக்கும்
என்று பயப்படுவது இக்காலம்!
M. பிரேம்
விதை இல்லாமல்
வளர்ந்தது
வாழையடி வாழையாய்
சாதி எனும் கதிர்!!
சாகுபடி செய்தாலும்
பயிர் பறந்து
செம்மையாய் தெழிக்கிறது
இன்றும்.....
பதைத்து போன மனம்
பயத்தை கவ்விக்கொன்ற பயம்
எதிர்பாராத நொடிப்பொழுதில்
எட்டி உதைக்க தொடங்கிவிட்டான்,
என் வாரிசு...
மெல்ல மெல்ல எழுந்த வலிகள்
மேனியெங்கும் பரவின!
துளியில் தோன்றிய
உயிரொன்று
வெளியில் வந்திட அழைய,
வலியின் வலிமை வாய்விட்டு அழவும் தொடங்கிவிட்டேன்!
சுற்றும் முற்றும் சொந்தங்கள் தெரிகிறார்கள்!
இறுக்கும் கைகள் தந்தையிடம்,
உதைக்கும் கால்கள் தாயிடம்,
மறுபிறவி என்றதால் மரணபயம் என் கண்களில்,
என்னைச்சுற்றி எல்லோரும் இருக்க
என்னவனை மட்டுமே தேடும்
என் நெஞ்சம்
நரம்புகள் தோறும்
மின்சாரம் பாய
வெட்டி இழுத்த கால்கள்,
அத்தனை உறவுகள் அருகில் இருந்தாலும்
அன்பே உன்
தோல்வி என்பது
உளியை போன்றது
வெற்றி என்பது
சிற்ப்பத்தை போன்றது
முதலில் உளியை
பிடித்து பழகு
அப்பொழுது தான் அழகான
சிற்ப்பதை செதுக்க முடியும்!
நண்பர்கள் (4)

விவேக்பாரதி
திருச்சி

மலர்91
தமிழகம்

கவிபுத்திரன் எம்பிஏ
இம்மை
