கவிஞன் ராஜ்பிரியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிஞன் ராஜ்பிரியன்
இடம்:  தெய்வீக பழனி
பிறந்த தேதி :  17-May-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jul-2015
பார்த்தவர்கள்:  67
புள்ளி:  2

என்னைப் பற்றி...

இவன் கவிஞனல்ல கவிஞனாக்கப்பட்டவன்.

என் படைப்புகள்
கவிஞன் ராஜ்பிரியன் செய்திகள்
கவிஞன் ராஜ்பிரியன் - அருள்கிரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2015 12:53 am

நீங்கள் என்னை அழிக்கவில்லை உங்களின் அடுத்த தலைமுறையினரை அழிக்கிறீர்கள்!இப்படிக்கு மரம்

மேலும்

அருமை! அருள்கிரி கவிஞர் பட்டாளத்தின் புதிய வீரனை வரவேற்கிறேன் 27-Aug-2015 11:13 pm
சிறப்பான பார்வை வாழ்க வளமுடன் 26-Aug-2015 6:23 am
நன்று.. இன்னும் கவி நடையில் எழுதினால் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 26-Aug-2015 2:58 am
கவிஞன் ராஜ்பிரியன் - yathvika komu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2013 1:50 am

இப்படி எத்தனையயோ

இருள் போர்வையை போர்த்திக் உறங்கிக் கொண்டிருந்த வானம்,சூரியன் எழுப்ப சோம்பல் முறித்த வாறே புன்னகையுடன் எழத் தொடங்கியது…..!பூவுக்கு கை கால் முளைத்தது போல அழகாய் வயல் வெளி ஒரம் உலா வந்துக்கொண்டிருந்தான் ராகுலன்.நல்ல அழகு ,நல்ல அறிவு, வயதுக்கு மீறிய வளர்ச்சி உடன் ஒய்யாரமாய் ஒடி திரிந்தான்.படிப்பில் படுசுட்டியான ராகுலன் எட்டாம் வகுப்பில் அந்த பகுதியின் முதல் மாணவன் பரிசை வென்று மேல்படிப்பிற்கு பக்கத்து ஊருக்கு செல்ல ஆயத்தமானான்.!விடுமுறை நாட்களில் அந்த வயதுக்கே உரிய துடுக்குடனும் ,ஆர்வத்துடனும் நண்பர்களின் பேச்சு அவரவர் மீசை முளைப்பதில் மேலோங்கி இருந்தது.

என்னடா..உங்க ஆத்தா

மேலும்

இது வெறும் சிறுகதை அல்ல சமுதாய மாற்றத்திற்கான வரிகள் வாழ்த்துக்கள் . 09-Jun-2016 8:09 pm
மிகவும் அருமை.. சிலிர்த்து போனேன் தோழியே.. மனமார்ந்த வாழ்த்துக்கள் 24-Mar-2016 7:22 am
மிகவும் அருமையான கதை 29-Jul-2015 3:23 am
என்னா படைப்புடா , இது , அசத்தல் , உடம்பு புல்லரிக்கிறது ,,, நீங்க எப்போவோ எழுதினது என்றாலும் இப்போதும் பார்த்தாலும் கண்கள் குலமாகிறது 31-Aug-2014 9:17 am

அவள் பார்த்த பார்வையில்
பறிபோனது நெஞ்சம்.
எப்போதும் பேசும் விழிகள்
என்னுடன் மட்டும்
பேச மறுக்கும் உதடுகள்.
அனைவரிடமும்
தமிழ்மொழியில் பேசும் நீ
என்னுடன் மட்டும்
ஏன் மௌன மொழியில் பேசுகிறாய்?.
பேசும் விழிகளா யாரும் அறியா மொழிகளா?..
பித்தனாய் மாற்றிய விருது உனக்கே.
உன் அழகை! கண்டதும் ஆமை கூட்டினுள்
அடங்கியது போல அடங்கி போனேன்....ஏனடி!...
பேசுவது உனது விழிகளா? இல்லை
என் நெஞ்சை கீரிடும் உளிகளா?....
என்னுள் வலியை தந்தது
உனது விழிகள் தான் என்றாலும்
என் வாழ்கையில் புதிய வழியையும் காட்டுதடி...
தேசிய கீதத்தின் பொருளுணர்ந்த எனக்கு
உன் மௌன கீதத்தின் பொருளுணர
மனமோ காதல் அகராதியை தேடுத

மேலும்

நன்று தொடரட்டும் இப்பணி வாழ்த்துகள் 31-Aug-2015 3:22 pm
இன்னும் இன்னும் எழுதுங்கள் !! வாசிக்க ஆசையாய் ஆசை 29-Jul-2015 8:16 am
மிகவும் நன்றி திரு. மணிகண்டன் அவர்களே. உங்களது வாழ்த்துக்கள் என்னை கவிஞனாக அடையாளப்படுத்துகிறது. வாழ்த்துக்களை வாங்கிகொண்டு பதிலுக்கு என் கவிதைகள் வாசல் தேடி வரும் நித்தம்... 29-Jul-2015 1:54 am
மெளன கீதம் மிக இதம்..வாழ்த்துக்கள் தோழரே 29-Jul-2015 12:33 am
கவிஞன் ராஜ்பிரியன் அளித்த படைப்பில் (public) arulgiri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Jul-2015 12:23 am

அவள் பார்த்த பார்வையில்
பறிபோனது நெஞ்சம்.
எப்போதும் பேசும் விழிகள்
என்னுடன் மட்டும்
பேச மறுக்கும் உதடுகள்.
அனைவரிடமும்
தமிழ்மொழியில் பேசும் நீ
என்னுடன் மட்டும்
ஏன் மௌன மொழியில் பேசுகிறாய்?.
பேசும் விழிகளா யாரும் அறியா மொழிகளா?..
பித்தனாய் மாற்றிய விருது உனக்கே.
உன் அழகை! கண்டதும் ஆமை கூட்டினுள்
அடங்கியது போல அடங்கி போனேன்....ஏனடி!...
பேசுவது உனது விழிகளா? இல்லை
என் நெஞ்சை கீரிடும் உளிகளா?....
என்னுள் வலியை தந்தது
உனது விழிகள் தான் என்றாலும்
என் வாழ்கையில் புதிய வழியையும் காட்டுதடி...
தேசிய கீதத்தின் பொருளுணர்ந்த எனக்கு
உன் மௌன கீதத்தின் பொருளுணர
மனமோ காதல் அகராதியை தேடுத

மேலும்

நன்று தொடரட்டும் இப்பணி வாழ்த்துகள் 31-Aug-2015 3:22 pm
இன்னும் இன்னும் எழுதுங்கள் !! வாசிக்க ஆசையாய் ஆசை 29-Jul-2015 8:16 am
மிகவும் நன்றி திரு. மணிகண்டன் அவர்களே. உங்களது வாழ்த்துக்கள் என்னை கவிஞனாக அடையாளப்படுத்துகிறது. வாழ்த்துக்களை வாங்கிகொண்டு பதிலுக்கு என் கவிதைகள் வாசல் தேடி வரும் நித்தம்... 29-Jul-2015 1:54 am
மெளன கீதம் மிக இதம்..வாழ்த்துக்கள் தோழரே 29-Jul-2015 12:33 am
கவிஞன் ராஜ்பிரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 12:23 am

அவள் பார்த்த பார்வையில்
பறிபோனது நெஞ்சம்.
எப்போதும் பேசும் விழிகள்
என்னுடன் மட்டும்
பேச மறுக்கும் உதடுகள்.
அனைவரிடமும்
தமிழ்மொழியில் பேசும் நீ
என்னுடன் மட்டும்
ஏன் மௌன மொழியில் பேசுகிறாய்?.
பேசும் விழிகளா யாரும் அறியா மொழிகளா?..
பித்தனாய் மாற்றிய விருது உனக்கே.
உன் அழகை! கண்டதும் ஆமை கூட்டினுள்
அடங்கியது போல அடங்கி போனேன்....ஏனடி!...
பேசுவது உனது விழிகளா? இல்லை
என் நெஞ்சை கீரிடும் உளிகளா?....
என்னுள் வலியை தந்தது
உனது விழிகள் தான் என்றாலும்
என் வாழ்கையில் புதிய வழியையும் காட்டுதடி...
தேசிய கீதத்தின் பொருளுணர்ந்த எனக்கு
உன் மௌன கீதத்தின் பொருளுணர
மனமோ காதல் அகராதியை தேடுத

மேலும்

நன்று தொடரட்டும் இப்பணி வாழ்த்துகள் 31-Aug-2015 3:22 pm
இன்னும் இன்னும் எழுதுங்கள் !! வாசிக்க ஆசையாய் ஆசை 29-Jul-2015 8:16 am
மிகவும் நன்றி திரு. மணிகண்டன் அவர்களே. உங்களது வாழ்த்துக்கள் என்னை கவிஞனாக அடையாளப்படுத்துகிறது. வாழ்த்துக்களை வாங்கிகொண்டு பதிலுக்கு என் கவிதைகள் வாசல் தேடி வரும் நித்தம்... 29-Jul-2015 1:54 am
மெளன கீதம் மிக இதம்..வாழ்த்துக்கள் தோழரே 29-Jul-2015 12:33 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

பிரவீன்குமார்

பிரவீன்குமார்

திருவண்ணாமலை
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (10)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (10)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
மேலே