பிரேம் திருப்பூர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரேம் திருப்பூர்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  09-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-May-2015
பார்த்தவர்கள்:  319
புள்ளி:  23

என் படைப்புகள்
பிரேம் திருப்பூர் செய்திகள்
பிரேம் திருப்பூர் - பிரேம் திருப்பூர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jul-2020 9:54 am

படித்தவன் என்ற கர்வம் வேண்டாம்.
மூடன் என்ற பட்டமும் வேண்டாம்.
கரங்களற்ற ஊனமுற்றோன் முன்
உன் மோதிரப் பெருமை வேண்டாம்.

மாந்தருக்குள் மதங்கள் வேண்டாம்.
சாதிகள் வேண்டவே வேண்டாம்.
இங்கே பட்டினிச் சாவிருக்க
பாயாசப் படையல் வேண்டாம்.

மேலும்

மிக்க நன்றி 30-Jul-2020 6:36 pm
கரங்களற்ற ஊனமுற்றோன் முன் உன் மோதிரப் பெருமை வேண்டாம். ------அருமை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் இன்னும் சில கண்ணிகள் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது பாராட்டுக்கள் . 30-Jul-2020 6:21 pm
பிரேம் திருப்பூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2020 9:54 am

படித்தவன் என்ற கர்வம் வேண்டாம்.
மூடன் என்ற பட்டமும் வேண்டாம்.
கரங்களற்ற ஊனமுற்றோன் முன்
உன் மோதிரப் பெருமை வேண்டாம்.

மாந்தருக்குள் மதங்கள் வேண்டாம்.
சாதிகள் வேண்டவே வேண்டாம்.
இங்கே பட்டினிச் சாவிருக்க
பாயாசப் படையல் வேண்டாம்.

மேலும்

மிக்க நன்றி 30-Jul-2020 6:36 pm
கரங்களற்ற ஊனமுற்றோன் முன் உன் மோதிரப் பெருமை வேண்டாம். ------அருமை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் இன்னும் சில கண்ணிகள் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது பாராட்டுக்கள் . 30-Jul-2020 6:21 pm

படித்தவன் என்ற கர்வம் வேண்டாம்.
மூடன் என்ற பட்டமும் வேண்டாம்.
கரங்களற்ற ஊனமுற்றோன் முன்
உன் மோதிரப் பெருமை வேண்டாம்.

மாந்தருக்குள் மதங்கள் வேண்டாம்.
சாதிகள் வேண்டவே வேண்டாம்.
இங்கே பட்டினிச் சாவிருக்க
பாயாசப் படையல் வேண்டாம்.  

மேலும்

பிரேம் திருப்பூர் - கோப்பெருந்தேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2020 9:23 pm

மச்சுவீடு வேணான்னு
தென்னகீத்து வேஞ்சுட்டு
தன்னோட மாட்டுக்கு
பனங்கீத்து வேஞ்சவன்டா
நம்மூரு விவசாயி !!

வட்டிக்காரன்கிட்ட கடன்வாங்கி
மாட்டுக்கு பருத்திக்கொட்டையும்
வீட்டுக்கு ரேஷனரிசியும்
சாப்பிடற அவலமிங்கே
நம்மவூரு விவசாயிக்கு!!

வயசுக்கு வந்த பொன்னவச்சுட்டு
சேத்து வச்ச நகையெல்லாம்
தோட்டத்துல முதல்போட்டு
தேம்பியழுது நிக்கிறாண்டா
நம்ம ஊரு விவசாயி!!

உறவூட்டுக்கு போனாலும்
காபிகுடிக்க நேரமில்லை
கால்நடைக்கு பசிக்கும்னு
கால்வலிக்க ஓடிவருவான்
நம்மவூரு விவசாயி !!

மணிபன்னெண்டு ஆனாலும்
சூரியன் சுட்டெரிச்சலும்
வேர்வையிலே நனைஞ்சுக்கிட்டு
பாடுபடறவன்டா
நம்ம ஊரு விவசாயி !!

இட்லி தோசை சாப்பிட்

மேலும்

நன்றிகள் சகோதரி 21-Apr-2020 4:23 pm
உண்மையில் விவசாயிகள் உணவு முறையும் வாழ்க்கை முறையும் தான் ஆரோக்கியமான வாழ்க்கை முறை . ஆனால் ... இப்போது நிலை தலைகீழ் மாற்றம் . உங்களின் எழுத்துக்கள் அருமை சகோதரி வாழ்த்துக்கள் ✍️ 18-Apr-2020 8:36 pm
மிக்க நன்றி அண்ணா 15-Apr-2020 11:20 pm
அருமையான வரிகள்!!! 15-Apr-2020 9:23 pm
பிரேம் திருப்பூர் - பிரேம் திருப்பூர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2016 6:23 am

உடல் முழுக்க ரண வலியாம்..
உயிர் பிரியும் ஒரு நொடியாம்..
அவன் அழும் வரை இவள் அழுதாள்..
அழுதோய்ந்தவள் வயிர் கிழிந்தாள்..

வெளி வந்தவன் பெரும் புலியாம்..
அவன் தலையில் இரு சுழியாம்..

சுழி சிரத்தான் வயிர் ஊதிட..
வயிர் கிழிந்தாள் சுழி கோதிட..
மகன் வளர்ந்தான் நெடுநெடுவாய்..
அவள் சிரித்தாள் அதற்க்கழகாய்..

வயதானவள் ஒரு கிளமாம்..
அவன் தாயோ பெரும் சுமையாம்..

நடு வழியில் இழுத்தெரிந்திட..
நடுநடுங்க விழி கலங்கிட..
கை ஊனி அவள் எழுந்தாள்..
கால் வளைந்திட நடை நடந்தாள்..

உயிரில் ஓர் உயிர் சுமந்தவள்..
கருவிழியில் அனல் மொழிந்தாள்..
இனி நடந்திட என்னால் முடியும்..
வழி முடிந்திடும் அந்நாள்

மேலும்

மிக்க நன்றி..வணங்குகிறேன் 24-Mar-2016 3:58 pm
அற்புதமான படைப்பு..ஆழமான வரிகள்..வார்த்தைகளில் வீரியம் காட்டியிருக்கிறீர்கள்..உணர்ந்தேன்..வாழ்த்துக்கள் நண்பரே.. 24-Mar-2016 2:47 pm
பிரேம் திருப்பூர் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
08-Jun-2015 7:41 am

கவிதை ஒன்னு எழுதிபுட்டு காத்திருக்கேன் பல நாளா..
படிக்க மட்டும் வாயேன் மா.. பாத்து பாத்து வளத்தவளே..

வெகு தூரம் தள்ளி வந்து.. குளுகுளுன்னு நான் இருக்க..
வெந்துபுட்டு இருக்காளோ.. குமரனுக்கு சேத்தி வெக்க..

வேலை இல்லா காலம் ஒன்னு.. எனக்கிப்போ நினைவுண்டு..
திட்டிகிட்டே எழுந்து வந்தேன்.. எட்டு மணி வெயில் காண..

சோத்து போசி தூக்கிகிட்டு தெரு முனைய தாண்டிபுட்டு..
ஒரு ஓட்டம் பிடித்தாயே.. செத்துபுட்டேன் அப்பொழுதே..

காது கழுத்து மூக்கு சுத்தி.. தங்கமுன்னு ஏதும் இல்ல..
கடல பருப்பி வாங்கி வருவா.. தங்கத்துக்கு புடிக்குமுன்னு..

ஏதேதோ படிக்க வெச்ச.. எதையெதையோ வாங்கி வெச்ச..
எட்டு திக்கும்

மேலும்

நன்றி தம்பி 23-Aug-2015 2:25 pm
ம்ம்ம் அருமை அண்ணா 23-Aug-2015 10:32 am
தாயை வாழ்த்தும் மனமும் வணங்கும் குணமும் கொண்ட உங்களுக்கு வழியெல்லாம் வெற்றி மாலைகளே வந்து சேரும்..வாழ்த்துக்கள்..நண்பரே! 27-Jul-2015 10:35 am
கண்டிப்பாக தோழி 26-Jul-2015 8:53 pm
yathvika komu அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Oct-2013 1:50 am

இப்படி எத்தனையயோ

இருள் போர்வையை போர்த்திக் உறங்கிக் கொண்டிருந்த வானம்,சூரியன் எழுப்ப சோம்பல் முறித்த வாறே புன்னகையுடன் எழத் தொடங்கியது…..!பூவுக்கு கை கால் முளைத்தது போல அழகாய் வயல் வெளி ஒரம் உலா வந்துக்கொண்டிருந்தான் ராகுலன்.நல்ல அழகு ,நல்ல அறிவு, வயதுக்கு மீறிய வளர்ச்சி உடன் ஒய்யாரமாய் ஒடி திரிந்தான்.படிப்பில் படுசுட்டியான ராகுலன் எட்டாம் வகுப்பில் அந்த பகுதியின் முதல் மாணவன் பரிசை வென்று மேல்படிப்பிற்கு பக்கத்து ஊருக்கு செல்ல ஆயத்தமானான்.!விடுமுறை நாட்களில் அந்த வயதுக்கே உரிய துடுக்குடனும் ,ஆர்வத்துடனும் நண்பர்களின் பேச்சு அவரவர் மீசை முளைப்பதில் மேலோங்கி இருந்தது.

என்னடா..உங்க ஆத்தா

மேலும்

இது வெறும் சிறுகதை அல்ல சமுதாய மாற்றத்திற்கான வரிகள் வாழ்த்துக்கள் . 09-Jun-2016 8:09 pm
மிகவும் அருமை.. சிலிர்த்து போனேன் தோழியே.. மனமார்ந்த வாழ்த்துக்கள் 24-Mar-2016 7:22 am
மிகவும் அருமையான கதை 29-Jul-2015 3:23 am
என்னா படைப்புடா , இது , அசத்தல் , உடம்பு புல்லரிக்கிறது ,,, நீங்க எப்போவோ எழுதினது என்றாலும் இப்போதும் பார்த்தாலும் கண்கள் குலமாகிறது 31-Aug-2014 9:17 am
பிரேம் திருப்பூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2016 6:23 am

உடல் முழுக்க ரண வலியாம்..
உயிர் பிரியும் ஒரு நொடியாம்..
அவன் அழும் வரை இவள் அழுதாள்..
அழுதோய்ந்தவள் வயிர் கிழிந்தாள்..

வெளி வந்தவன் பெரும் புலியாம்..
அவன் தலையில் இரு சுழியாம்..

சுழி சிரத்தான் வயிர் ஊதிட..
வயிர் கிழிந்தாள் சுழி கோதிட..
மகன் வளர்ந்தான் நெடுநெடுவாய்..
அவள் சிரித்தாள் அதற்க்கழகாய்..

வயதானவள் ஒரு கிளமாம்..
அவன் தாயோ பெரும் சுமையாம்..

நடு வழியில் இழுத்தெரிந்திட..
நடுநடுங்க விழி கலங்கிட..
கை ஊனி அவள் எழுந்தாள்..
கால் வளைந்திட நடை நடந்தாள்..

உயிரில் ஓர் உயிர் சுமந்தவள்..
கருவிழியில் அனல் மொழிந்தாள்..
இனி நடந்திட என்னால் முடியும்..
வழி முடிந்திடும் அந்நாள்

மேலும்

மிக்க நன்றி..வணங்குகிறேன் 24-Mar-2016 3:58 pm
அற்புதமான படைப்பு..ஆழமான வரிகள்..வார்த்தைகளில் வீரியம் காட்டியிருக்கிறீர்கள்..உணர்ந்தேன்..வாழ்த்துக்கள் நண்பரே.. 24-Mar-2016 2:47 pm
பிரேம் திருப்பூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2016 10:02 pm

கையிரண்டு இழந்தாலும்..
காலிடறி விழுந்தாலும்..
காற்படைசூல் இருந்தாலும்..
காற்றோடுயிர் கலந்தாலும்..

மரணம் முன் நான் சிரிப்பேன்..
மரமாய் பின் வான் விரிப்பேன்!!

மேலும்

கண்டிப்பாக நண்பரே.. மிக்க நன்றி 24-Mar-2016 6:39 am
மிக்க நன்றி 24-Mar-2016 6:39 am
அருமை, இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள், 03-Feb-2016 8:48 am
பிரேம் திருப்பூர் - பிரேம் திருப்பூர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Sep-2015 11:24 am

ஆதி ஒன்று தான்.. ஆனால் முடிவு நீ பறந்து செல்லும் திசையை பொருத்தது 

மேலும்

கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-Sep-2015 11:12 am

எண்ணம் ஓவியப் போட்டி

பரிசு : 8GB விரலி (Pen Drive)
ஓவியம் சமர்பிக்க இறுதி நாள் : 27/09/2015

எழுத்து தோழர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி.

உங்களது சிறந்த ஓவியங்களை எழுத்து எண்ணம் பகுதியில் "அனைவரும் பார்க்க" என்ற விருப்பத்தை தேர்வு செய்து சமர்பிக்கவும்.

ஒருவர் எவ்வளவு ஓவியங்கள் வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்.

யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது.

குறிப்பு: எடுத்துகாட்டு ஓவியம் எழுத்து தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜேஷ் குமார் அவர்கள் வரைந்தது.


இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

படம் பதிவேற்றினால் லோடிங் மட்டும் தான் ஆகிறது பதிவேரவில்லை! 27-Sep-2015 7:01 pm
எழுத்தில் விதிமுறைப்படி எவை வேண்டுமானாலும் மையக்கருத்தாக இருக்கலாம்... 25-Sep-2015 6:02 pm
ஓவியப் போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 24-Sep-2015 4:06 pm
நானும் கலந்துக்கப் பேறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. 22-Sep-2015 9:50 pm
பிரேம் திருப்பூர் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-May-2015 7:00 pm

அம்மா..
பிணமாய் மாறி பிழை ஒன்று நான் செய்ய...
உன் வாழ்வின் அர்த்தம் என் பிழை ஆகியதே..
மாரோடு சாய்த்து மாரியாய் நீ அழுக..
உன் கண் துடைக்க உயிர்கொண்டு எழுவேனோ..
ஒரு நொடி வேகத்தால் ஒரு உண்மை மறந்தேனே..
நான் இல்லா உலகில் நீ எப்படி சிரிப்பாயோ..
உன் புன்னகை திருடி உயிர் விட்ட பாவிக்கு..
விதியை மீறி வாய்ப்பொன்று கிடைக்காதோ..
உயிர் வாழ இல்லை.. உன்னை வாழ்த்த மட்டும்.. அம்மா என்று..!

மேலும்

வாழ்த்துக்கு நன்றி நண்பரே 24-Mar-2016 6:44 am
மிக்க நன்றி 24-Mar-2016 6:44 am
மிக்க நன்றி தோழமையே 26-Jul-2015 8:58 pm
மனதை தொட்ட வரிகள் ...... 26-Jul-2015 8:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (62)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (63)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (64)

கவி ரசிகை

கவி ரசிகை

சேலம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே