பிரேம் திருப்பூர்- கருத்துகள்

மிகவும் அருமை.. சிலிர்த்து போனேன் தோழியே.. மனமார்ந்த வாழ்த்துக்கள்

நன்று.. சற்று வித்தியாசமான வார்த்தைகளில் எழுத முயற்சி செய்யுங்கள் நண்பரே.. மிகைப்படுத்தி எழுதுவதை விட இயல்பான வார்த்தைகள் அழகு சேர்க்கும் என்று தோன்றுகிறது.. காதலின் அழகே இயல்பு தானே? வாழ்த்துக்கள் :)

சிறியதாய் அமைந்தாலும் சிறப்பு.. வாழ்த்துக்கள்.

வித்யாசமான முயற்சி.. சில வரிகள் அழகு.. வாழ்த்துக்கள்

நல்ல முயற்சி.. சொற்களின் தேர்வு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.. வாழ்த்துக்கள் !

"விடிய விடிய கொட்டும்
மழையைப்
பார்த்து ரசிக்கும்
என் கண்கள்,

ஒரு சொட்டு
உன் கண்ணீரைக்
காண நடுங்குதடி .....""

அருமை நண்பா..

அருமையான படைப்பு.. வாழ்த்துக்கள்..


பிரேம் திருப்பூர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே