இரா.கோபாலகிருட்டிணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இரா.கோபாலகிருட்டிணன்
இடம்:  சென்னை - 63
பிறந்த தேதி :  21-Jan-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jan-2014
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  16

என்னைப் பற்றி...

குழந்தைகளை பிடிக்கும். ஏன் என்றால் இரண்டு மட்டுமே தெரியும். சிரிக்கவும்,அழவும்

என் படைப்புகள்
இரா.கோபாலகிருட்டிணன் செய்திகள்
இரா.கோபாலகிருட்டிணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2014 9:12 pm

பார்த்த உன்
விழிகள்!

மோதியது என்மீது!

நொறுங்கியது
அவர்கள் இதயம்!

நொறிகியது யார்?
நியும், நனும்மா!

இல்லை இல்லை
அது பாவத்தின் சம்பளம்.

மேலும்

இரா.கோபாலகிருட்டிணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2014 12:09 pm

விழிக்க
மறுக்கும்
இமைகள்!

உறங்க
மறுக்கும்
கண்கள்!

கனவு
கடலிலே
கரையேற
முடியாமல்.

களைந்து போகா
கனவுகளுடன்!

நம் காதல்.....!!

மேலும்

வலி
வேதனையானது!

வேதனை
வலியானது!

வேதனையான வலி
வேடிக்கையானது!

வாழ்க்கையில்
இது வாடிக்கையானது!.

வாடிக்கையானதால்
வலியும், வேதனையும்
வாழ்க்கையில் இன்பமானது.

வாழ்க்கை அனைவருக்கும்
இன்பமானது!

வேதனையானவலி
வேடிக்கையனபோது.

மேலும்

அதுதான் வாழ்க்கை. நன்றி. நான் எதிர்பார்த்தேன் தங்களிடம் இருந்து கருத்து (or) கேள்வி வரும் என்று. 19-Feb-2014 10:05 pm
ஒரே குழப்பமா இருக்கே... புரிந்தும் புரியாமலும்.... 19-Feb-2014 9:42 pm
இரா.கோபாலகிருட்டிணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2014 9:02 pm

வலி
வேதனையானது!

வேதனை
வலியானது!

வேதனையான வலி
வேடிக்கையானது!

வாழ்க்கையில்
இது வாடிக்கையானது!.

வாடிக்கையானதால்
வலியும், வேதனையும்
வாழ்க்கையில் இன்பமானது.

வாழ்க்கை அனைவருக்கும்
இன்பமானது!

வேதனையானவலி
வேடிக்கையனபோது.

மேலும்

அதுதான் வாழ்க்கை. நன்றி. நான் எதிர்பார்த்தேன் தங்களிடம் இருந்து கருத்து (or) கேள்வி வரும் என்று. 19-Feb-2014 10:05 pm
ஒரே குழப்பமா இருக்கே... புரிந்தும் புரியாமலும்.... 19-Feb-2014 9:42 pm

நான் அழுகின்றேன்!

அவர்கள் சிரிக்கின்றனர்!!

அவர்கள் சிரிக்கவேண்டும்-என்பதற்காக

நான் தினமும் அழுகின்றேன்.

மேலும்

மற்றவர் சந்தோசத்திற்காக உங்கள் அர்ப்பணிப்பின் தாராள குணத்தை சொன்னேன் தோழரே ..தவறு ஒன்றும் இல்ல கவிதை மிக அருமை . 07-Feb-2014 8:09 pm
நன்றி...... தவறாக இருந்தால் தவறை சுட்டிக்காட்டவும். 07-Feb-2014 7:30 pm
நன்றி அய்யா. தவறாக இருந்தால் தவறை சுட்டிக்காட்டவும். 07-Feb-2014 7:28 pm
அருமை 07-Feb-2014 5:00 pm
இரா.கோபாலகிருட்டிணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2014 4:09 pm

நான் அழுகின்றேன்!

அவர்கள் சிரிக்கின்றனர்!!

அவர்கள் சிரிக்கவேண்டும்-என்பதற்காக

நான் தினமும் அழுகின்றேன்.

மேலும்

மற்றவர் சந்தோசத்திற்காக உங்கள் அர்ப்பணிப்பின் தாராள குணத்தை சொன்னேன் தோழரே ..தவறு ஒன்றும் இல்ல கவிதை மிக அருமை . 07-Feb-2014 8:09 pm
நன்றி...... தவறாக இருந்தால் தவறை சுட்டிக்காட்டவும். 07-Feb-2014 7:30 pm
நன்றி அய்யா. தவறாக இருந்தால் தவறை சுட்டிக்காட்டவும். 07-Feb-2014 7:28 pm
அருமை 07-Feb-2014 5:00 pm

காதலிக்க ஆசைப்பட்டு

சாதி,மதம்,பேதம்

அனைத்தும் துறந்து

காதலித்த என்னவளை

அரிவாள்வெட்டுக்கும்,

தீப்பொறிக்கும் அஞ்சாமல்

கைபிடிக்கும் நேரத்தில்

சாதிய மோதல்களால்

எங்கள் அன்பான காதல்

அமரகாதலானதே

மேலும்

ஆறறிவு இருப்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து மனச்சாட்சிப்படி நடந்தால் போதும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு நம்மைத் தேடிவரும் நண்பரே 04-Feb-2014 10:27 pm
நன்றி.... 04-Feb-2014 9:39 pm
நன்றி...தங்கள் கருத்து உன்மை. திருந்துவொரும் இல்லை, திருத்துவோரும் இல்லை. தமிழனை பார்த்து பிறர் திருந்தவேண்டுமே தவிர,தமிழன் பிறரை பார்த்து திருந்துவது என்பது எனக்கு சரி என்று தோன்றவில்லை. 04-Feb-2014 9:10 pm
பண்பு இங்கே பறந்தாச்சோ மாண்பு இங்கே வீழ்ந்தாச்சோ காதல் இங்கு கருகிடுமோ சாதி என்னும் பெயராலே ! மதி இல்லா படிப்பாலே நீதி இங்கே என்னாச்சு ??? உள்ளம் என்றும் ஒருவனுக்கு உடலோ என்றும் மற்றொருவனுக்கு இணைந்திட வைப்பவன் வேசி ! இதைஎன்றும் துணை நிற்பவர் யோசி !!! நன்று 04-Feb-2014 9:00 pm
இரா.கோபாலகிருட்டிணன் - சஹானா தாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2014 9:43 am

உழைத்து வாழ்வது ஒன்றையே
பழகிப் போன எனக்கு
கடன் வாங்கவே கூசுகிறது
கடமையை எண்ணி
கண்ணீர் விடுகிறேன்!
காசுக்காக நான் படும்
பாட்டையெண்ணி வேதனையில்
வெம்புகின்றேன்!
தீயில் கருகும் பயிர் போலே!

கைபிடித்த கணவன் நீ
கட்டிலில் மல்லாந்து
படுத்துக் கொண்டே
பத்திரிகைப் படிக்கிறாய்
"வறுமையின் கொடுமையால்
குடும்பத்துடன் தற்கொலை"
உன் மனைவி வாழ்விற்கும்
சாவிற்குமிடையில் போராடுவது
தெரிந்திருந்தும் எனக்கென்ன விதியென்று

அரைவயிற்று உணவும்
எப்படி வருகிறதென
யோசிக்காத உன் மூளை
அரசியல் பேசுது
நிதி அமைச்சகத்தையும்
விட்டுவைக்காமல்!
வீர வசனம் பேசுகிறாய்
அரசியல் சாசனமே
சரியில்லையென உன்
அரி

மேலும்

நன்றி தோழமையே 28-Oct-2014 6:10 pm
நன்றி தோழமையே! 28-Oct-2014 6:10 pm
அருமை !!!!!!!!!!! 24-Oct-2014 8:23 pm
அருமை தோழமையே! 04-Mar-2014 11:40 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே