Rajesh123 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Rajesh123 |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 15-May-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 2 |
காமம் ஒன்றும் தப்பே இல்லை !
காகிதமெல்லாம் குப்பையுமல்ல!!
இச்சை கொள்ளா மனிதனுமில்லை
அச்சில் ஏறாது காகிதமல்ல..!!
ஓவியன் கையில் காகிதம்
தெய்வமாகி கருவறை செல்லும்!
கசங்கிய மனித எண்ணத்தாலே
காகிதம் குப்பையாகும்!
வாயிலில் தவி(ர்)க்கும் காலனி
கண்ணில் ஒற்றுவான் தைக்கும் தொழிலாளி!
பூக்கும் பூவெல்லாம் பூஜைக்காக மட்டுமல்ல
கல்லறையிலும் உயிர்த்திருக்கும்...!
பூஜைக்கு பின் குப்பையில் மலர்கள்
பெண்மையின் நிலையும் அதுவே...
தானாய் எதுவும் செல்லவில்லை
தரம்கெட்ட மனிதனின் செயலாலே!!
பிறப்பால் உயர்ந்த பெண்கூட
ஏழ்மையால் பிடிப்பின்றி...
சேரா இடம் சேர்ந்து
சேற்றினில் விழுகின்றாள்!
நீ வருவாய் வருவாய் என்றே
எதிர்நோக்கி காத்திருந்தேன்!
வந்தாய் ஒருவழியாய்
மனம் மகிழ்ந்தேன் !!
பார்த்தும் பாராதது போல்
தொலைவில் தள்ளி நின்றாய்!!
துரத்தி உன்கரம் பிடித்தேன்
காலால் பாதம் மிதித்தேன்...!
உன்கரம் பிடித்து
என்னுடல் நுழைத்தேன்...!
பெருமூச்சி இரைத்தேன்
உடலில் வியர்வை துளிகள்...!!
நெஞ்சுடன் நெஞ்சு இணைத்து
நெருசலில் நான் தவித்தேன்!
பிஞ்சுடன் தாய் கண்டு
மனம் குமுறிட குமுறிட....!
பெண்கள் அனைவரும் இருக்கையில்
ஆடவர் இருக்கையிலும் பெண்டீர்
பிஞ்சின் அழுகுரல் நெஞ்சை கசக்க
பெண்கள் முகத்தை திருப்ப...!
முதியர் இருக்கையை கொடுத்துதவ
உன்முகம் இருக்கமாய்
காதலர் தினம் உலகே மகிழ்ச்சி வெள்ளத்தில்,,, சிலரோ சோகத்தில்,,, பலரோ போதையில்,,,, இப்படியாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்,,,,
உலகில் முதலில் தோன்றி இன்று வரை மருந்து கண்டு பிடிக்காத,, மருந்து கண்டு பிடிக்க விரும்பாத ஒரே "வைரஸ்" காதல் தான்,,,,
சட்டேன்று தொற்றி கொள்(ல்)ளும்,,,,, ஆனால் காதல் தினம் கொண்டாட மட்டும் ஆட்களுக்கு பஞ்சமில்லை,,,,,,,,,,,,,,,
இப்படி பல யோசனைகளோடு அந்த பரிசு பொருள் கடைக்குள் நுழைந்தான் சித்தார்த்,,,,,,,,
வேறெதற்காக தன் காதலிக்கு காதலர் தின பரிசு வாங்கி தர தான்,,,,,,,,
மனம் ஏனோ அதில் உடன் படவில்லை,,,,,,, வழக்கமான காதல் கதை தான்,,,,,,,, காதலில் ஒரு
ஒரு சிலர் நம்மோடு ஓரிரு வார்த்தைகள் பேசினாலே
அத்தனை துன்பங்களும் மறந்து போகும்.!
ஆனால் அது போன்ற உறவுகள் நம்மோடு நீண்ட
காலம் நிலைபதில்லை !!
உருளும் இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை.
பின்பு எதற்கு இந்த ஜாதி, மத வேறுபாடு !
ஆடலில் நேர்த்தியும்
ஆடையில் மேண்மையும்!!
வார்த்தையில் மென்மையும்
வாழ்க்கையில் வேகமும் !!
உறவுகளிடம் விவேகமும்
உன் மக்களிடம் பொறுமையும் !!
நின்றாடும் மயில் போல
உன் முகம் எப்போதும்
இருந்திட்டால் நீயும் அழகு !!
வீடுகள் சோலைகளாக
குயிலின் கானம் கேக்கட்டும்
அன்பு பாசமெனும் கூட்டில்
மழலை செல்வங்களை பெற்றிடும் போது
இல்லமெல்லாம் அழகோ அழகு !!
விருதோம்பல் உள்ளத்தில் நிலைத்திட
வருத்தங்கள் உன்னை தொடராது
துக்கமும் துயரமெல்லாம் தனியே
ஏதும் கிடையாது -உன் நிலையில்
நீ உறுதியுடன் இருக்கும் வரை
வாழ்க்கையெல்லாம் அழகோ அழகு !!
நண்பர்கள் (6)

Arulmathi
தமிழ் நாடு

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு

காதலாரா
தருமபுரி ( தற்போது கோவை )

சித்ராதேவி
விருத்தாச்சலம்
