Ramya P R - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ramya P R
இடம்
பிறந்த தேதி :  12-Jan-1996
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Dec-2016
பார்த்தவர்கள்:  86
புள்ளி:  4

என் படைப்புகள்
Ramya P R செய்திகள்
Ramya P R - Ramya P R அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-May-2017 2:17 pm

நட்பும் காதலும் வேறு
பாலும் நீரும் கலந்து இருப்பது போல்
இவை இரண்டும் கலந்து இருக்கும்
நாம் தான் அன்னப்பறவைப் போல்
பிரித்து அறிய வேண்டும்.
கரங்களை பற்றி விழிகளால் பேசி
மனதினுள் நுழைவது காதல்
கரங்களை பற்றி வார்த்தையால்
மனத்திற்கு ஆறுதல் கூறுவது நட்பு
காதல் பாதையில் நட்பு வருவதில்லை
கலங்கமில்லாத நட்பு கலங்கரை விளக்கம்
என்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கும்.
பகை இல்லாத நட்பும்,காதல் இல்லாத நட்பும்
எப்போதும் பசுமையான நினைவுகளை
-வருடிக் கொண்டிருக்கும்…
காதல் என்பது நிலவினை போல்
அவ்வப்போது மறையவும் செய்யும்.
நட்பு என்பது அந்த நிலவைத் தாங்கும்
வானம் போல் என்றும்

மேலும்

அழகு கவி..... 26-May-2017 12:31 pm
நன்று ...வாழ்த்துக்கள் ..நட்பே சிறப்பு 25-May-2017 3:25 pm
Ramya P R - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2017 2:17 pm

நட்பும் காதலும் வேறு
பாலும் நீரும் கலந்து இருப்பது போல்
இவை இரண்டும் கலந்து இருக்கும்
நாம் தான் அன்னப்பறவைப் போல்
பிரித்து அறிய வேண்டும்.
கரங்களை பற்றி விழிகளால் பேசி
மனதினுள் நுழைவது காதல்
கரங்களை பற்றி வார்த்தையால்
மனத்திற்கு ஆறுதல் கூறுவது நட்பு
காதல் பாதையில் நட்பு வருவதில்லை
கலங்கமில்லாத நட்பு கலங்கரை விளக்கம்
என்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கும்.
பகை இல்லாத நட்பும்,காதல் இல்லாத நட்பும்
எப்போதும் பசுமையான நினைவுகளை
-வருடிக் கொண்டிருக்கும்…
காதல் என்பது நிலவினை போல்
அவ்வப்போது மறையவும் செய்யும்.
நட்பு என்பது அந்த நிலவைத் தாங்கும்
வானம் போல் என்றும்

மேலும்

அழகு கவி..... 26-May-2017 12:31 pm
நன்று ...வாழ்த்துக்கள் ..நட்பே சிறப்பு 25-May-2017 3:25 pm
Ramya P R - Ramya P R அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2017 7:34 pm

பச்சை பசும் புல்லில் நனைந்து கொண்டிருக்கும்
மைனாவே நனைவது நீ மட்டும் அல்ல !!!!
என் மனதும் தான்!!!

மேலும்

Ramya P R - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2017 7:34 pm

பச்சை பசும் புல்லில் நனைந்து கொண்டிருக்கும்
மைனாவே நனைவது நீ மட்டும் அல்ல !!!!
என் மனதும் தான்!!!

மேலும்

Ramya P R அளித்த படைப்பில் (public) Idhayam Vijay மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-May-2017 7:03 pm

கணிமொழி கவிதை
நீ openset ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் closedset.
நீ continuous ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் limit point.
நீ spaces ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் subspace.
நீ sequence ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் series.
நீ Cauchy sequence ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் convergence.
நீ algebra ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் vector algebra.
நீ complex number ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் real number.

மேலும்

Welcome your comments 07-May-2017 10:09 pm
Thank you frnds 07-May-2017 10:08 pm
தங்கள் வரிகளும் அழகு அய்யா... 06-May-2017 4:57 pm
சிந்தனை வண்ணம் சிறப்பு. வாழ்த்துக்கள் தோழமையே.. 06-May-2017 4:56 pm
Ramya P R - Ramya P R அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2017 7:03 pm

கணிமொழி கவிதை
நீ openset ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் closedset.
நீ continuous ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் limit point.
நீ spaces ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் subspace.
நீ sequence ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் series.
நீ Cauchy sequence ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் convergence.
நீ algebra ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் vector algebra.
நீ complex number ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் real number.

மேலும்

Welcome your comments 07-May-2017 10:09 pm
Thank you frnds 07-May-2017 10:08 pm
தங்கள் வரிகளும் அழகு அய்யா... 06-May-2017 4:57 pm
சிந்தனை வண்ணம் சிறப்பு. வாழ்த்துக்கள் தோழமையே.. 06-May-2017 4:56 pm
Ramya P R - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2017 7:03 pm

கணிமொழி கவிதை
நீ openset ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் closedset.
நீ continuous ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் limit point.
நீ spaces ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் subspace.
நீ sequence ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் series.
நீ Cauchy sequence ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் convergence.
நீ algebra ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் vector algebra.
நீ complex number ஆக இருந்தால் நான்
உனக்குள் இருக்கும் real number.

மேலும்

Welcome your comments 07-May-2017 10:09 pm
Thank you frnds 07-May-2017 10:08 pm
தங்கள் வரிகளும் அழகு அய்யா... 06-May-2017 4:57 pm
சிந்தனை வண்ணம் சிறப்பு. வாழ்த்துக்கள் தோழமையே.. 06-May-2017 4:56 pm
Ramya P R அளித்த படைப்பில் (public) V MUTHUPANDI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Apr-2017 4:09 pm

என் வானம்!
என் அழகிய வானம் நீ – உன்
காலடிச் சுவடுகள் பதியும் தரைமண் நான்!
கருணைக் கோயிலின் கடவுள் நீ!
உன்னைத் தொழுதிட ஆசை எப்பொழுதும்!
உன் அழகிய கனவுகளை இருளாக்கி;
என் கனவுகளுக்கு ஒளி கொடுத்”தாய்”!
கடவுளும் தோற்கும் உன்னிடம்!!
என் கவிதை தவமிருக்குது உன்னை எழுத!!
உன் விரிந்த பாதங்களைப் பார்க்கும்போது- நீ
பட்ட துயர் தெரியுதே எனக்கு!
எனக்காக தொலைத்தாய் உன் கைரேகையை;
எப்பொழுதும் என் ஆயுள்ரேகை நீ!
தடுமாறும் நேரத்தில் தாங்கினாய் நீ!
என் துன்பத்தையெல்லாம் சுமந்”தாய்” நீ!
என் ஒவ்வொரு மகிழ்ச்சியிலும் - உன்
துன்பங்கள் புதைந்திருப்பதை அறியேன்!
என்னை பத்திரமாக கரைச் சேர்க்க
கடலுக்குள் இ

மேலும்

அழகு ..அம்மா ...கவிதை ..ரம்யா ..நன்று 03-May-2017 5:25 pm
நன்றி ..நண்பரே. உங்கள் கவிதைக்கும் ,உங்கள் வருகைக்கும் ... 03-May-2017 5:12 pm
அன்னைக்கு அன்னையாதல் ஆண்டவன் தரும் வரம்... அன்னையே தெய்வமாய்... கவிதை அருமை. வாழ்த்துக்கள்... இன்னும் தொடருங்கள் தோழமையே... 02-May-2017 4:14 pm
வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) இதயம் விஜய் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
01-May-2017 5:41 pm

என்
தனிமையின் மௌனம்
எவ்வளவு அழகானது
உள்ளிருக்கும் உன்னோடும்
உன் நினைவோடும்
நான் பேசிக்கொண்டிருப்பது !

என்
தனிமையின் மௌனம்
எவ்வளவு அழகானது
உன்னைப்பற்றியே சிந்தித்து உனக்கான
கவிதைகளை உதிர்த்து விடுகிறது !

என்
தனிமையின் மௌனம்
எவ்வளவு அழகானது
நீ என்னோடு கழித்த
பொழுதுகளை இதயத்தில்
புன்னகைத்து இனிதாய்
நகர்த்துவது

என் தனிமையின் மௌனம் எவ்வளவு
அழகானது !

மேலும்

அழகு கருத்திற்கு அன்பான நன்றிகள் பல 02-May-2017 1:27 pm
தனிமையின் மௌனம் அழகானது அந்த இனிமையில் உள்ளம் மெழுகானது... வாழ்த்துக்கள் நண்பரே 02-May-2017 1:08 pm
Ramya P R - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2017 4:09 pm

என் வானம்!
என் அழகிய வானம் நீ – உன்
காலடிச் சுவடுகள் பதியும் தரைமண் நான்!
கருணைக் கோயிலின் கடவுள் நீ!
உன்னைத் தொழுதிட ஆசை எப்பொழுதும்!
உன் அழகிய கனவுகளை இருளாக்கி;
என் கனவுகளுக்கு ஒளி கொடுத்”தாய்”!
கடவுளும் தோற்கும் உன்னிடம்!!
என் கவிதை தவமிருக்குது உன்னை எழுத!!
உன் விரிந்த பாதங்களைப் பார்க்கும்போது- நீ
பட்ட துயர் தெரியுதே எனக்கு!
எனக்காக தொலைத்தாய் உன் கைரேகையை;
எப்பொழுதும் என் ஆயுள்ரேகை நீ!
தடுமாறும் நேரத்தில் தாங்கினாய் நீ!
என் துன்பத்தையெல்லாம் சுமந்”தாய்” நீ!
என் ஒவ்வொரு மகிழ்ச்சியிலும் - உன்
துன்பங்கள் புதைந்திருப்பதை அறியேன்!
என்னை பத்திரமாக கரைச் சேர்க்க
கடலுக்குள் இ

மேலும்

அழகு ..அம்மா ...கவிதை ..ரம்யா ..நன்று 03-May-2017 5:25 pm
நன்றி ..நண்பரே. உங்கள் கவிதைக்கும் ,உங்கள் வருகைக்கும் ... 03-May-2017 5:12 pm
அன்னைக்கு அன்னையாதல் ஆண்டவன் தரும் வரம்... அன்னையே தெய்வமாய்... கவிதை அருமை. வாழ்த்துக்கள்... இன்னும் தொடருங்கள் தோழமையே... 02-May-2017 4:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

பிரகாஷ் வ

பிரகாஷ் வ

நாமக்கல்
இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு
ஜீவா கண்ணன்

ஜீவா கண்ணன்

வேலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
வேஅழகேசன்

வேஅழகேசன்

ஈரோடு
இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

மேலே