சபரிநாதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சபரிநாதன்
இடம்:  பரமக்குடி
பிறந்த தேதி :  26-Feb-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jul-2014
பார்த்தவர்கள்:  81
புள்ளி:  15

என்னைப் பற்றி...

நல்ல க(விதை)யை தேடி படிப்பவன்

என் படைப்புகள்
சபரிநாதன் செய்திகள்
சபரிநாதன் - எண்ணம் (public)
29-Aug-2014 11:42 am

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.......



மேலும்

சபரிநாதன் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Aug-2014 7:52 am

மாணவர்களே..

நல்லதை நோக்கி நடைபோட்ட
நன்மைகள் வந்து சேருமட
ஐயங்கள் ஏனடா
அது அபாயம் தானடா...

போட்டியை கூட்டி
பொறாமையை கழித்து
அறிவை பெருக்கட
அது தான் வெற்றிக்கு வேரட....

கடமையை கூட்டடா
கவலையை கழியடா
மகிழ்சியை பெருக்கட
நன்மைகள் வந்து சேருமட...

நட்பை கூட்டி
பகையை பகைத்து
வெற்றியை பெருக்கட....

நல்லோர்க்கு காது கொடு
தீயோரை தீயில் இடு
பெரியோரை மதித்து நட
பெற்றோருக்கு பெருமை சேர்.......

மேலும்

நன்றி.. 06-Sep-2014 11:28 am
அறவுரைகள் அனைத்தும் சிறப்பு 29-Aug-2014 10:20 pm
நன்றி தோழரே 29-Aug-2014 11:24 am
நன்றி ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ....... 29-Aug-2014 11:24 am
சபரிநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2014 7:52 am

மாணவர்களே..

நல்லதை நோக்கி நடைபோட்ட
நன்மைகள் வந்து சேருமட
ஐயங்கள் ஏனடா
அது அபாயம் தானடா...

போட்டியை கூட்டி
பொறாமையை கழித்து
அறிவை பெருக்கட
அது தான் வெற்றிக்கு வேரட....

கடமையை கூட்டடா
கவலையை கழியடா
மகிழ்சியை பெருக்கட
நன்மைகள் வந்து சேருமட...

நட்பை கூட்டி
பகையை பகைத்து
வெற்றியை பெருக்கட....

நல்லோர்க்கு காது கொடு
தீயோரை தீயில் இடு
பெரியோரை மதித்து நட
பெற்றோருக்கு பெருமை சேர்.......

மேலும்

நன்றி.. 06-Sep-2014 11:28 am
அறவுரைகள் அனைத்தும் சிறப்பு 29-Aug-2014 10:20 pm
நன்றி தோழரே 29-Aug-2014 11:24 am
நன்றி ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ....... 29-Aug-2014 11:24 am
சபரிநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2014 5:16 pm

உன் ஒர பார்வையில் விலுந்தெனடி
உன் உதட்டுச்சாயலில் கலந்தெனடி
உன் மௌனத்தில் மர்மங்கள் ஏனடி
அந்த மர்மத்தை கட்டவிழ்க வந்தேனடி....

நிலவுக்கு கூட விடுமுறை உண்டு
உன் நினைவுகளுக்கு இல்லையடி...

மேலும்

சபரிநாதன் - சபரிநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2014 9:13 am

சூரியன் வந்து எழுப்புதட உன்னை
அதிகாலையின் அழகை ரசிக்க
சேவல் கூவி அழைக்குதட உன்னை
புத்துகுலுங்கும் மலரை ரசிக்க

அலைபேசி அலறியவுடன் எந்திரிக்க
நீ என்ன எந்திரமா...

பறந்து விரிந்த வானத்தை பாரடா
பறவைகள் பேசும் மொழியை கேளடா
நீ பார்த்ததென்னவோ அலைபேசி திரையைதானட

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ வாடா
தோழா அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ..

அலை கடலின் ஓசையை கேளடா
அது சொல்லும் தத்துவத்தை கேளடா
முயற்சியை விடாத அலை
உறுதியை விடாத கறை

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ வாடா
தோழா அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ..

மரங்கள் பாடும் பாடலை கேளடா
அது சோகப்பாடலா இல்லை
ஆனந்த பாடலா என்ற

மேலும்

நன்றி அருமை தோழரே ...... 28-Aug-2014 7:21 am
அலை கடலின் ஓசையை கேளடா அது சொல்லும் தத்துவத்தை கேளடா முயற்சியை விடாத அலை உறுதியை விடாத கறை அருமை அருமை 27-Aug-2014 7:15 pm
உங்கள் கருத்துக்கு நன்றி தோழியே 27-Aug-2014 2:50 pm
நன்றி நண்பா .... 27-Aug-2014 2:49 pm
சபரிநாதன் - சபரிநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2014 9:13 am

சூரியன் வந்து எழுப்புதட உன்னை
அதிகாலையின் அழகை ரசிக்க
சேவல் கூவி அழைக்குதட உன்னை
புத்துகுலுங்கும் மலரை ரசிக்க

அலைபேசி அலறியவுடன் எந்திரிக்க
நீ என்ன எந்திரமா...

பறந்து விரிந்த வானத்தை பாரடா
பறவைகள் பேசும் மொழியை கேளடா
நீ பார்த்ததென்னவோ அலைபேசி திரையைதானட

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ வாடா
தோழா அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ..

அலை கடலின் ஓசையை கேளடா
அது சொல்லும் தத்துவத்தை கேளடா
முயற்சியை விடாத அலை
உறுதியை விடாத கறை

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ வாடா
தோழா அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ..

மரங்கள் பாடும் பாடலை கேளடா
அது சோகப்பாடலா இல்லை
ஆனந்த பாடலா என்ற

மேலும்

நன்றி அருமை தோழரே ...... 28-Aug-2014 7:21 am
அலை கடலின் ஓசையை கேளடா அது சொல்லும் தத்துவத்தை கேளடா முயற்சியை விடாத அலை உறுதியை விடாத கறை அருமை அருமை 27-Aug-2014 7:15 pm
உங்கள் கருத்துக்கு நன்றி தோழியே 27-Aug-2014 2:50 pm
நன்றி நண்பா .... 27-Aug-2014 2:49 pm
சபரிநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2014 9:13 am

சூரியன் வந்து எழுப்புதட உன்னை
அதிகாலையின் அழகை ரசிக்க
சேவல் கூவி அழைக்குதட உன்னை
புத்துகுலுங்கும் மலரை ரசிக்க

அலைபேசி அலறியவுடன் எந்திரிக்க
நீ என்ன எந்திரமா...

பறந்து விரிந்த வானத்தை பாரடா
பறவைகள் பேசும் மொழியை கேளடா
நீ பார்த்ததென்னவோ அலைபேசி திரையைதானட

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ வாடா
தோழா அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ..

அலை கடலின் ஓசையை கேளடா
அது சொல்லும் தத்துவத்தை கேளடா
முயற்சியை விடாத அலை
உறுதியை விடாத கறை

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ வாடா
தோழா அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ..

மரங்கள் பாடும் பாடலை கேளடா
அது சோகப்பாடலா இல்லை
ஆனந்த பாடலா என்ற

மேலும்

நன்றி அருமை தோழரே ...... 28-Aug-2014 7:21 am
அலை கடலின் ஓசையை கேளடா அது சொல்லும் தத்துவத்தை கேளடா முயற்சியை விடாத அலை உறுதியை விடாத கறை அருமை அருமை 27-Aug-2014 7:15 pm
உங்கள் கருத்துக்கு நன்றி தோழியே 27-Aug-2014 2:50 pm
நன்றி நண்பா .... 27-Aug-2014 2:49 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) RamVasanth மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Jul-2014 12:42 am

பார்ப்பதெல்லாம்
மஞ்சளாக தெரிந்தால்
உனக்கு காமாலை.....!

இருப்பதை உன்னால்
காண முடியவில்லையென்றால்
நீ கபோதி........!

உணரத் தெரிந்தும்
உணர முடியவில்லையென்றால்
நீ ஜடம்......!

உணர முடிந்தும்
உளறிக் கொண்டிருந்தால்
நீ பிணம்.......!

கண்டால் தான்
கடவுளை நம்புவேன் என்றால்
உன் உயிரைக் காட்டு...?

முடியாது போனால்
நீ இறந்து காட்டு...!

உன்னைப் பெற்றது
உன்னப்பன் தான் என்பதை
கண்டு நம்பும்
நீயொரு தனி ரகம்.......!

இருக்கின்ற கடவுளை
நாங்கள் நம்பித் தொழுகிறோம்
அதுவொரு தனி சுகம்....!

இல்லாத கடவுளை
நீயேன் பழிக்கிறாய்...?
கடவுள் இல்லையென்று
நாங்களும் நம்பத் தயார்...!

மேலும்

நன்றாய் சொன்னீர் நண்பா..... புரிதலுக்கு நன்றி......! 13-Aug-2014 9:48 pm
நன்றி தோழா .வழிகள் வேறெனெனினும் இலக்கு ஒன்றுதான் கவியே. நன்று சொல்லி நன்று செய்து நன்றே பெறுவோம் . 13-Aug-2014 9:30 pm
இலக்கும் தீனுக்கும் வலியத்தீன்..... என்று திருமறையில் ஒரு வசனம் வரும் நண்பரே.... அதன் விளக்கம்...... உங்கள் வழி உங்களுக்கு..... எங்கள் வழி எங்களுக்கு......! எது எப்படியோ வருகை தந்து மனம் திறந்து உங்களது உள்ளக்கர்த்தினை பகிர்ந்தமைக்கு கவிஞரின் சார்பாக என் நன்றிகள் தோழா....! 13-Aug-2014 9:19 pm
என் சிந்தனை என்னவெனில் கடவுள் சார்ந்த மதம் பற்றியது - மதங்கள் கடவுள் நம்பிக்கையை வளர்க்கின்றன. கடவுள் இல்லாமலே போனாலும் பரவாயில்லை .மதவ்கள் மனிதனை நெறிப்படுத்துகின்றன என்று ஒரு எண்ணம் உதிக்கையில் இந்த மதத்தால் எத்தனை சண்டைகள் ? எத்தனை மதத்தலைவர்கள் அதை தீர்க்கிறார்கள் ? எத்தனை உயிரிழப்புகள் ? இது எங்கே முடியும்? என்ற எண்ணம் மேலோங்கும் போது நான் என் மதம் துறந்து என் அடையாளம் மனிதன் மட்டும் போதும் என்று வாழ்ந்து விடுகிறேன் . 13-Aug-2014 5:00 pm
சபரிநாதன் - சபரிநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2014 5:58 pm

முயற்சிக்கு தோல்வி இல்லை
பயிற்சிக்கு முடிவு இல்லை
உழைப்புக்கு வறுமை இல்லை ...!

ஊமைக்கு மொழி இல்லை
ஆமைக்கு அவசரம் இல்லை

மரத்திற்கு ஆயுள் இல்லை
மழைக்கு மனசு இல்லை
மண்ணுக்குள் ஈரம் இல்லை
மனிதனுக்கு நீர் இல்லை

மண்ணுக்குள் ஈரம் இல்லை
மனிதனுக்கு நீர் இல்லை...!

மேலும்

சபரிநாதன் - நசீம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2014 4:56 pm

நாம் எதை நோக்கி செல்கிறோம் ???
இந்தக் கேள்வி அடிக்கடி என் மனதில் வந்து போகிறது. அதை என் நண்பர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என இங்கு கேட்கிறேன்...!!!

மேலும்

நம்மை நாமே உணர்ந்து கொள்ள. பலர் உணர்வதில்லை. சிலர் அதை யோசிப்பதும் இல்லை. அதனால் தான் நாம் உணரும், யோசிக்கும் வரை உழன்று கொண்டிருக்கிறோம். 17-Oct-2014 3:55 pm
இருப்பதில் திருப்திபடாமல் அதை விட அதிகம் தேடி..! ஆனால் போனவர்கள் கோடி கோடி..! போன இடமெங்கே..? தடங்களெங்கே..?? 27-Jul-2014 12:54 pm
நன்றி நண்பரே...அடுத்ததை... அடுத்ததை...முடிவில்லாமல் போய்க் கொண்டுதான் இருக்கிறோம்... 26-Jul-2014 9:34 pm
நன்றி நண்பரே...வெற்றி என்பது பார்க்கும் பார்வையிலேயே இருக்கிறது என்பது என் கருத்து...வெற்றியோ தோல்வியோ நம் இலைக்கை நோக்கி செல்வோம்... 26-Jul-2014 9:33 pm
சபரிநாதன் - vaishu அளித்த இணைய விளையாட்டை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2014 6:33 pm

வித்தியாசம் கண்டறிதல்

மேலும்

கிடைத்த புள்ளிகள் 1063 21-Dec-2015 1:15 pm
நன்று.. 05-Nov-2014 6:35 pm
கிடைத்த புள்ளிகள் 1073 hints 6 03-Aug-2014 6:37 am
நன்று.... 27-Jun-2014 3:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

user photo

ஹரி

சென்னை
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே