சபரிநாதன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சபரிநாதன் |
இடம் | : பரமக்குடி |
பிறந்த தேதி | : 26-Feb-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 85 |
புள்ளி | : 15 |
நல்ல க(விதை)யை தேடி படிப்பவன்
மாணவர்களே..
நல்லதை நோக்கி நடைபோட்ட
நன்மைகள் வந்து சேருமட
ஐயங்கள் ஏனடா
அது அபாயம் தானடா...
போட்டியை கூட்டி
பொறாமையை கழித்து
அறிவை பெருக்கட
அது தான் வெற்றிக்கு வேரட....
கடமையை கூட்டடா
கவலையை கழியடா
மகிழ்சியை பெருக்கட
நன்மைகள் வந்து சேருமட...
நட்பை கூட்டி
பகையை பகைத்து
வெற்றியை பெருக்கட....
நல்லோர்க்கு காது கொடு
தீயோரை தீயில் இடு
பெரியோரை மதித்து நட
பெற்றோருக்கு பெருமை சேர்.......
மாணவர்களே..
நல்லதை நோக்கி நடைபோட்ட
நன்மைகள் வந்து சேருமட
ஐயங்கள் ஏனடா
அது அபாயம் தானடா...
போட்டியை கூட்டி
பொறாமையை கழித்து
அறிவை பெருக்கட
அது தான் வெற்றிக்கு வேரட....
கடமையை கூட்டடா
கவலையை கழியடா
மகிழ்சியை பெருக்கட
நன்மைகள் வந்து சேருமட...
நட்பை கூட்டி
பகையை பகைத்து
வெற்றியை பெருக்கட....
நல்லோர்க்கு காது கொடு
தீயோரை தீயில் இடு
பெரியோரை மதித்து நட
பெற்றோருக்கு பெருமை சேர்.......
உன் ஒர பார்வையில் விலுந்தெனடி
உன் உதட்டுச்சாயலில் கலந்தெனடி
உன் மௌனத்தில் மர்மங்கள் ஏனடி
அந்த மர்மத்தை கட்டவிழ்க வந்தேனடி....
நிலவுக்கு கூட விடுமுறை உண்டு
உன் நினைவுகளுக்கு இல்லையடி...
சூரியன் வந்து எழுப்புதட உன்னை
அதிகாலையின் அழகை ரசிக்க
சேவல் கூவி அழைக்குதட உன்னை
புத்துகுலுங்கும் மலரை ரசிக்க
அலைபேசி அலறியவுடன் எந்திரிக்க
நீ என்ன எந்திரமா...
பறந்து விரிந்த வானத்தை பாரடா
பறவைகள் பேசும் மொழியை கேளடா
நீ பார்த்ததென்னவோ அலைபேசி திரையைதானட
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ வாடா
தோழா அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ..
அலை கடலின் ஓசையை கேளடா
அது சொல்லும் தத்துவத்தை கேளடா
முயற்சியை விடாத அலை
உறுதியை விடாத கறை
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ வாடா
தோழா அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ..
மரங்கள் பாடும் பாடலை கேளடா
அது சோகப்பாடலா இல்லை
ஆனந்த பாடலா என்ற
சூரியன் வந்து எழுப்புதட உன்னை
அதிகாலையின் அழகை ரசிக்க
சேவல் கூவி அழைக்குதட உன்னை
புத்துகுலுங்கும் மலரை ரசிக்க
அலைபேசி அலறியவுடன் எந்திரிக்க
நீ என்ன எந்திரமா...
பறந்து விரிந்த வானத்தை பாரடா
பறவைகள் பேசும் மொழியை கேளடா
நீ பார்த்ததென்னவோ அலைபேசி திரையைதானட
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ வாடா
தோழா அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ..
அலை கடலின் ஓசையை கேளடா
அது சொல்லும் தத்துவத்தை கேளடா
முயற்சியை விடாத அலை
உறுதியை விடாத கறை
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ வாடா
தோழா அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ..
மரங்கள் பாடும் பாடலை கேளடா
அது சோகப்பாடலா இல்லை
ஆனந்த பாடலா என்ற
சூரியன் வந்து எழுப்புதட உன்னை
அதிகாலையின் அழகை ரசிக்க
சேவல் கூவி அழைக்குதட உன்னை
புத்துகுலுங்கும் மலரை ரசிக்க
அலைபேசி அலறியவுடன் எந்திரிக்க
நீ என்ன எந்திரமா...
பறந்து விரிந்த வானத்தை பாரடா
பறவைகள் பேசும் மொழியை கேளடா
நீ பார்த்ததென்னவோ அலைபேசி திரையைதானட
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ வாடா
தோழா அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ..
அலை கடலின் ஓசையை கேளடா
அது சொல்லும் தத்துவத்தை கேளடா
முயற்சியை விடாத அலை
உறுதியை விடாத கறை
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ வாடா
தோழா அழகான வாழ்க்கையை ஆனந்தமாய் வாழ..
மரங்கள் பாடும் பாடலை கேளடா
அது சோகப்பாடலா இல்லை
ஆனந்த பாடலா என்ற
பார்ப்பதெல்லாம்
மஞ்சளாக தெரிந்தால்
உனக்கு காமாலை.....!
இருப்பதை உன்னால்
காண முடியவில்லையென்றால்
நீ கபோதி........!
உணரத் தெரிந்தும்
உணர முடியவில்லையென்றால்
நீ ஜடம்......!
உணர முடிந்தும்
உளறிக் கொண்டிருந்தால்
நீ பிணம்.......!
கண்டால் தான்
கடவுளை நம்புவேன் என்றால்
உன் உயிரைக் காட்டு...?
முடியாது போனால்
நீ இறந்து காட்டு...!
உன்னைப் பெற்றது
உன்னப்பன் தான் என்பதை
கண்டு நம்பும்
நீயொரு தனி ரகம்.......!
இருக்கின்ற கடவுளை
நாங்கள் நம்பித் தொழுகிறோம்
அதுவொரு தனி சுகம்....!
இல்லாத கடவுளை
நீயேன் பழிக்கிறாய்...?
கடவுள் இல்லையென்று
நாங்களும் நம்பத் தயார்...!
எ
முயற்சிக்கு தோல்வி இல்லை
பயிற்சிக்கு முடிவு இல்லை
உழைப்புக்கு வறுமை இல்லை ...!
ஊமைக்கு மொழி இல்லை
ஆமைக்கு அவசரம் இல்லை
மரத்திற்கு ஆயுள் இல்லை
மழைக்கு மனசு இல்லை
மண்ணுக்குள் ஈரம் இல்லை
மனிதனுக்கு நீர் இல்லை
மண்ணுக்குள் ஈரம் இல்லை
மனிதனுக்கு நீர் இல்லை...!
நாம் எதை நோக்கி செல்கிறோம் ???
இந்தக் கேள்வி அடிக்கடி என் மனதில் வந்து போகிறது. அதை என் நண்பர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என இங்கு கேட்கிறேன்...!!!
வித்தியாசம் கண்டறிதல்