Sharmi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sharmi
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Feb-2018
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  10

என்னைப் பற்றி...

Expecting love , care, secure & respect from my boyfriend

என் படைப்புகள்
Sharmi செய்திகள்
Sharmi - BABUSHOBHA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2018 3:54 am

உனக்குள் நான் என்று எனக்கு தெரியும்★
எனக்குள் நீ என்று உனக்கு தெரியும்★
நமக்குள் நாம் என்று நமக்கு தெரியும்★
நமக்குள் காதலென்று காதலுக்கு தெரியும்★
யாருக்குள் யார் என்று இறைவனுக்கு தெரியும்★
இதற்கிடையில் இடையூறாய் நமைத் தடுப்பது யார்★
பாருக்குள்ளே போர் ஓய்ந்தாலும் ஊருக்குள் காதல் போர் என்றும் ஓயாது★
வாழப் போவது நாம், நமக்கு பின்னே காதல்★வழி விடுங்கள் காதலுக்கு★
அன்பு வார்த்தெடுத்து இன மொழி பேதம் ஒழிக்கிறோம் நாம்★[காதலர்]
வம்பு போர் தொடுத்து சாதி வெறி
வாதம் வளர்ப்போரே போம்★

மேலும்

Sharmi அளித்த படைப்பில் (public) Musthafa5a4d224d150fd மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Feb-2018 9:01 pm

கோபகாரி என்று தெரிந்தல்லவா அன்றென்னை காதலித்தாய்
எதற்காக இன்றென்னை
கடிந்து கொள்கிறாய்
காதலிக்கும் முன் என் கோபங்கள்
தான் எனது அழகென்றாய் - ஆனால்
இன்று அதுவே எனது பிரச்சனை என்கிறாய்
நான் மாறவில்லை ஆனால்
நீ மாறி விட்டாய் - கேட்டால்
எல்லாம் உன் தப்பென்கிறாய்
ஆம் உன்னை நான் காதலித்தது
உண்மையில் என் தப்பு தான் என உணர வைத்து விட்டாய் என்னை
இருந்தும் உன்னை விலக
மனம் மறுகின்றது
ஆனாலும் என் கோபம் உன்னை
பழிவாங்க துடிக்கின்றது - அதை
வென்று கரம் பிடிப்பாயா என்னை??? இல்லை மீண்டும் என்னை கடிந்து
என்னை விட்டு விலக போகிறாயா??
முடிவை உன் கையில் தருகிறேன்
இருந்தும் உனக்காக காத்திருக்கிறே

மேலும்

இருவருக்கும் சூழ்நிலை தான் காரணம் ....அவர்களாகவே மாறுவது கிடையாது .... அருமை.... 02-Mar-2018 5:52 pm
ஊடலும் கூடலும் தானே காதல்! காத்திருப்பு கனியட்டும். 01-Mar-2018 4:01 pm
பெண்கள் பிடித்தவனிடம் கோபத்தை காட்டினாலும் அவனிடமிருந்து அன்பை மட்டுமே எப்பொழுதும் எதிர்பார்கிறார்கள். எந்நேரத்திலும் அன்பை மட்டும் ஆண்கள் பெண்களிடம் காட்டினால் அவர்களின் வாழ்க்கை சிறக்கும். 01-Mar-2018 3:51 pm
அது உண்மைதான். இயற்கையோடு போட்டி இட எவரால் முடியும். காதலித்த பின் அவர் எனக்கு தான் உரிமை என்று பாசத்தை விடவும் கோவத்தை அல்லவா அதிகம் காட்டுகிறார்கள். 01-Mar-2018 3:32 pm
Sharmi அளித்த படைப்பை (public) ஸ்பரிசன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
28-Feb-2018 9:01 pm

கோபகாரி என்று தெரிந்தல்லவா அன்றென்னை காதலித்தாய்
எதற்காக இன்றென்னை
கடிந்து கொள்கிறாய்
காதலிக்கும் முன் என் கோபங்கள்
தான் எனது அழகென்றாய் - ஆனால்
இன்று அதுவே எனது பிரச்சனை என்கிறாய்
நான் மாறவில்லை ஆனால்
நீ மாறி விட்டாய் - கேட்டால்
எல்லாம் உன் தப்பென்கிறாய்
ஆம் உன்னை நான் காதலித்தது
உண்மையில் என் தப்பு தான் என உணர வைத்து விட்டாய் என்னை
இருந்தும் உன்னை விலக
மனம் மறுகின்றது
ஆனாலும் என் கோபம் உன்னை
பழிவாங்க துடிக்கின்றது - அதை
வென்று கரம் பிடிப்பாயா என்னை??? இல்லை மீண்டும் என்னை கடிந்து
என்னை விட்டு விலக போகிறாயா??
முடிவை உன் கையில் தருகிறேன்
இருந்தும் உனக்காக காத்திருக்கிறே

மேலும்

இருவருக்கும் சூழ்நிலை தான் காரணம் ....அவர்களாகவே மாறுவது கிடையாது .... அருமை.... 02-Mar-2018 5:52 pm
ஊடலும் கூடலும் தானே காதல்! காத்திருப்பு கனியட்டும். 01-Mar-2018 4:01 pm
பெண்கள் பிடித்தவனிடம் கோபத்தை காட்டினாலும் அவனிடமிருந்து அன்பை மட்டுமே எப்பொழுதும் எதிர்பார்கிறார்கள். எந்நேரத்திலும் அன்பை மட்டும் ஆண்கள் பெண்களிடம் காட்டினால் அவர்களின் வாழ்க்கை சிறக்கும். 01-Mar-2018 3:51 pm
அது உண்மைதான். இயற்கையோடு போட்டி இட எவரால் முடியும். காதலித்த பின் அவர் எனக்கு தான் உரிமை என்று பாசத்தை விடவும் கோவத்தை அல்லவா அதிகம் காட்டுகிறார்கள். 01-Mar-2018 3:32 pm
Sharmi - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2018 9:01 pm

கோபகாரி என்று தெரிந்தல்லவா அன்றென்னை காதலித்தாய்
எதற்காக இன்றென்னை
கடிந்து கொள்கிறாய்
காதலிக்கும் முன் என் கோபங்கள்
தான் எனது அழகென்றாய் - ஆனால்
இன்று அதுவே எனது பிரச்சனை என்கிறாய்
நான் மாறவில்லை ஆனால்
நீ மாறி விட்டாய் - கேட்டால்
எல்லாம் உன் தப்பென்கிறாய்
ஆம் உன்னை நான் காதலித்தது
உண்மையில் என் தப்பு தான் என உணர வைத்து விட்டாய் என்னை
இருந்தும் உன்னை விலக
மனம் மறுகின்றது
ஆனாலும் என் கோபம் உன்னை
பழிவாங்க துடிக்கின்றது - அதை
வென்று கரம் பிடிப்பாயா என்னை??? இல்லை மீண்டும் என்னை கடிந்து
என்னை விட்டு விலக போகிறாயா??
முடிவை உன் கையில் தருகிறேன்
இருந்தும் உனக்காக காத்திருக்கிறே

மேலும்

இருவருக்கும் சூழ்நிலை தான் காரணம் ....அவர்களாகவே மாறுவது கிடையாது .... அருமை.... 02-Mar-2018 5:52 pm
ஊடலும் கூடலும் தானே காதல்! காத்திருப்பு கனியட்டும். 01-Mar-2018 4:01 pm
பெண்கள் பிடித்தவனிடம் கோபத்தை காட்டினாலும் அவனிடமிருந்து அன்பை மட்டுமே எப்பொழுதும் எதிர்பார்கிறார்கள். எந்நேரத்திலும் அன்பை மட்டும் ஆண்கள் பெண்களிடம் காட்டினால் அவர்களின் வாழ்க்கை சிறக்கும். 01-Mar-2018 3:51 pm
அது உண்மைதான். இயற்கையோடு போட்டி இட எவரால் முடியும். காதலித்த பின் அவர் எனக்கு தான் உரிமை என்று பாசத்தை விடவும் கோவத்தை அல்லவா அதிகம் காட்டுகிறார்கள். 01-Mar-2018 3:32 pm
Sharmi அளித்த படைப்பை (public) ஸ்பரிசன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
28-Feb-2018 8:20 pm

காதலில் காமமில்லை - ஆனால்
காதலெனும் போர்வையில்
காமத்தை தூண்ட நினைப்பவனை
காதலனென்றா? இல்லை காமுகனென்றா? சொல்வது
உண்மையாக காதலித்து பாரடா
காமம் மாயையென உணர்வாய்
பின் அறிவாய் காதலுக்கான அர்தத்தை..........

மேலும்

உளவியல் என்றாலும் கவிதை கவ்வி செல்கிறது 01-Mar-2018 9:14 am
Sharmi - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2018 8:20 pm

காதலில் காமமில்லை - ஆனால்
காதலெனும் போர்வையில்
காமத்தை தூண்ட நினைப்பவனை
காதலனென்றா? இல்லை காமுகனென்றா? சொல்வது
உண்மையாக காதலித்து பாரடா
காமம் மாயையென உணர்வாய்
பின் அறிவாய் காதலுக்கான அர்தத்தை..........

மேலும்

உளவியல் என்றாலும் கவிதை கவ்வி செல்கிறது 01-Mar-2018 9:14 am
Sharmi - Sharmi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2018 12:44 pm

எனது அன்பை புரியாத - நீயா என்னை உனது உலகம் என்றாய் வாழ்க்கை என்றாய்?
என்னவனாக நினைத்தேனே உன்னை ஆனால் நீயோ வேற்றவளாக மாற்றிவிட்டாய் இன்று என்னை
என்ன பாவம் செய்தேனென தெரியவில்லை எனக்கு - இருந்தும்
மனம் ஏங்குகிறது உனது சுயநலமற்ற அன்பிற்காக மட்டும்...

மேலும்

நன்றி 28-Feb-2018 7:44 pm
வாழ்க்கையில் அன்பைக் கூட போராடி பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Feb-2018 7:41 pm
Thank u 28-Feb-2018 4:36 pm
Nice 28-Feb-2018 4:24 pm
Sharmi அளித்த படைப்பை (public) ஸ்பரிசன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
28-Feb-2018 2:28 pm

நீ எனது அடிமை என கூறுகிறாய்
அனால் நான் விரும்பியது ஒரு அடிமையை இல்லை - மாறாக
கவலைகளை எனதருகில் வர விடாத என் தந்தையை போலவும்
ஆபத்தை அண்ட விடாத ஒரு தமையனை போலவும்
என்னை மனதளவிலும் காயப்படுத்தாத நல்ல ஒரு காதலனாகவும்
சோகமான நேரத்திலும் கூட என்னை சிரிக்க வைக்கும் ஒரு நல்ல நண்பனாகவும் நீ இருக்க வேண்டும் என்றல்லவா ஆசை படுகிறேன்
அனால் நீயோ அடிமை என்கிறாய்
அடிமை படுத்தி வாழ்வதல்ல வாழ்க்கை மாறாக இன்ப துன்பத்தை பகிர்ந்து வாழ்வதல்லவா வாழ்க்கை
இதை நீ உணர்ந்திருந்தால் அடிமை எனும் வார்த்தையை பயன்படுத்தி இருக்க மாடாய்
காதலிக்க கற்றுக்கொள் என் அன்பே
அதுவே வாழ

மேலும்

Sharmi - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2018 2:28 pm

நீ எனது அடிமை என கூறுகிறாய்
அனால் நான் விரும்பியது ஒரு அடிமையை இல்லை - மாறாக
கவலைகளை எனதருகில் வர விடாத என் தந்தையை போலவும்
ஆபத்தை அண்ட விடாத ஒரு தமையனை போலவும்
என்னை மனதளவிலும் காயப்படுத்தாத நல்ல ஒரு காதலனாகவும்
சோகமான நேரத்திலும் கூட என்னை சிரிக்க வைக்கும் ஒரு நல்ல நண்பனாகவும் நீ இருக்க வேண்டும் என்றல்லவா ஆசை படுகிறேன்
அனால் நீயோ அடிமை என்கிறாய்
அடிமை படுத்தி வாழ்வதல்ல வாழ்க்கை மாறாக இன்ப துன்பத்தை பகிர்ந்து வாழ்வதல்லவா வாழ்க்கை
இதை நீ உணர்ந்திருந்தால் அடிமை எனும் வார்த்தையை பயன்படுத்தி இருக்க மாடாய்
காதலிக்க கற்றுக்கொள் என் அன்பே
அதுவே வாழ

மேலும்

Sharmi - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2018 12:44 pm

எனது அன்பை புரியாத - நீயா என்னை உனது உலகம் என்றாய் வாழ்க்கை என்றாய்?
என்னவனாக நினைத்தேனே உன்னை ஆனால் நீயோ வேற்றவளாக மாற்றிவிட்டாய் இன்று என்னை
என்ன பாவம் செய்தேனென தெரியவில்லை எனக்கு - இருந்தும்
மனம் ஏங்குகிறது உனது சுயநலமற்ற அன்பிற்காக மட்டும்...

மேலும்

நன்றி 28-Feb-2018 7:44 pm
வாழ்க்கையில் அன்பைக் கூட போராடி பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Feb-2018 7:41 pm
Thank u 28-Feb-2018 4:36 pm
Nice 28-Feb-2018 4:24 pm
மேலும்...
கருத்துகள்

மேலே