Thaj Deen - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Thaj Deen
இடம்:  Trichy
பிறந்த தேதி :  29-Aug-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Nov-2012
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  15

என்னைப் பற்றி...

நட்பு எனது பொழுது போக்கு..

என் படைப்புகள்
Thaj Deen செய்திகள்
Thaj Deen - Thaj Deen அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2014 9:15 pm

சொந்தங்கள் கதறி அழ
சோகங்கள் மிகைத்து நிற்க
சற்றேனும் மனமின்றி சட்டென்று வந்து விட்டேன் வெளிநாடு....
வந்தவுடன் கண்டேன் நான் வெளிநாட்டு அவலத்தை
பார்பதற்கே சகிக்கவில்லை அதை பார்த்த கண்ணே எனக்கு தேவையில்லை ....
காலையிலே சாலையிலே கண்ணுற்றேன் நம்மவன் ஒருவனை குப்பைகளை அள்ளுகிறான்.
மாலையிலே கண்ணுற்றேன் அவனை தன மனவேதனையை அள்ளுகிறான் ..
அவனுக்கோ மஞ்சள் நிற அங்கி அதிலே இருக்கிறது அழுக்கெல்லாம் தங்கி அவனோ மனவேதனை பொங்கி கதறுகிறான் கண்ணீராய்...
இன்னொரு நம் நாட்டு நண்பனை கண்டேன்
நூலளவு கம்பியாம் அதில் தொங்குவது அவன் அன்பு தம்பியாம் காரணம் கேட்டேன் வானுயர்ந்த மாளிகையில் கண்ணாடி தொடைகவாம்.
நம்

மேலும்

நன்றி 12-Mar-2014 10:25 pm
நன்றி 12-Mar-2014 10:25 pm
கப்பலுக்கு போனமச்சான் கண்ணு ரெண்டும் ஆசை மச்சான்... எப்பதான் வருவிகேன்னு பாக்குறேன்.. உன்னை இரவும் பகலும் நினைத்து நினைத்து ஏங்குறேன்... என் நேசுக்குள்ளே வாழ்பவளே என் எண்ணத்திலே இருப்பவளே... முடிவாகவே விரைவில் வருவேன் நீ கேட்டதெல்லாம் இஷ்டம் போல தருவேன்.. அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் தோழரே 11-Mar-2014 11:06 pm
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் நிலைமையை அழகாக சொல்லியுள்ளீர்கள் தோழமையே... படைப்பு பயனுள்ளது.... தொடருங்கள்..... நண்பனின் வாழ்த்துக்கள்......! 11-Mar-2014 10:28 pm
Thaj Deen - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2014 9:15 pm

சொந்தங்கள் கதறி அழ
சோகங்கள் மிகைத்து நிற்க
சற்றேனும் மனமின்றி சட்டென்று வந்து விட்டேன் வெளிநாடு....
வந்தவுடன் கண்டேன் நான் வெளிநாட்டு அவலத்தை
பார்பதற்கே சகிக்கவில்லை அதை பார்த்த கண்ணே எனக்கு தேவையில்லை ....
காலையிலே சாலையிலே கண்ணுற்றேன் நம்மவன் ஒருவனை குப்பைகளை அள்ளுகிறான்.
மாலையிலே கண்ணுற்றேன் அவனை தன மனவேதனையை அள்ளுகிறான் ..
அவனுக்கோ மஞ்சள் நிற அங்கி அதிலே இருக்கிறது அழுக்கெல்லாம் தங்கி அவனோ மனவேதனை பொங்கி கதறுகிறான் கண்ணீராய்...
இன்னொரு நம் நாட்டு நண்பனை கண்டேன்
நூலளவு கம்பியாம் அதில் தொங்குவது அவன் அன்பு தம்பியாம் காரணம் கேட்டேன் வானுயர்ந்த மாளிகையில் கண்ணாடி தொடைகவாம்.
நம்

மேலும்

நன்றி 12-Mar-2014 10:25 pm
நன்றி 12-Mar-2014 10:25 pm
கப்பலுக்கு போனமச்சான் கண்ணு ரெண்டும் ஆசை மச்சான்... எப்பதான் வருவிகேன்னு பாக்குறேன்.. உன்னை இரவும் பகலும் நினைத்து நினைத்து ஏங்குறேன்... என் நேசுக்குள்ளே வாழ்பவளே என் எண்ணத்திலே இருப்பவளே... முடிவாகவே விரைவில் வருவேன் நீ கேட்டதெல்லாம் இஷ்டம் போல தருவேன்.. அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் தோழரே 11-Mar-2014 11:06 pm
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் நிலைமையை அழகாக சொல்லியுள்ளீர்கள் தோழமையே... படைப்பு பயனுள்ளது.... தொடருங்கள்..... நண்பனின் வாழ்த்துக்கள்......! 11-Mar-2014 10:28 pm
Thaj Deen - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2014 4:48 pm

எந்த இடத்தில் வேண்டுமானாலும் அம்மாவின் பெருமை பேசுங்கள், அநாதைச்சிறுவர்கள் உள்ள இடத்தில் மட்டும் வேண்டாம் ...

மேலும்

அஹமது அலி அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Jan-2014 7:28 am

ஆணாதிக்கத்தால்
அடி உதைபடும்
பெண்களின் அவலநிலை
ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க....!!!
0)))
பெண்ணாதிக்கத்தால்
அடி உதைபடும்
ஆண்களின் அவலநிலை
மறுபுறம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது...!!!
0)))
பெண்களின் அவலம்
அழுகையால் வெளியே
கசிவதுண்டு..!!!
0)))
ஆண்களின் அவலம்
சுய கெளரவத்தால் உள்ளுக்குள்
குமுறிக்கொண்டு...!!!
0)))
கொலைகாரனும்
குலை நடுங்கும்
கம்பீரத் தோற்ற காவலதிகாரியும்
கட்டிய மனைவியின்
சுட்டு விரல் அசைவிற்கு
பெட்டிப் பாம்புகளாய்....!!!
0)))
எடுப்பாக உடையணிந்து
மிடுக்காக நடைபோட்டு
எதேச்சதிகாரம் புரியும்
உயர் அதிகாரிகளும்
உற்ற துணையாளின்
உரத்த க

மேலும்

அருமை 28-Feb-2014 5:55 pm
உண்மையை அரங்கத்தில் உரைக்கவும் துணிச்சல் வேண்டும் தோழா ... ஆகா உங்கள் துணைவி இந்த அரங்கத்தில் இல்லை என்பது தெளிவாக புரிகிறது !!! :P துணிவான படைப்பு :) 14-Feb-2014 1:55 pm
வருகைக்கு நன்றி தோழரே! 07-Feb-2014 9:50 am
ORU PADAIPPAALIYAAGA UNMAIYAANA KARUTTHU 06-Feb-2014 9:01 pm
Thaj Deen - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2014 6:35 pm

இவ்வுலகில் உண்ண உணவில்லாமல்
தவிப்பவரும் இருக்கின்றார் ...

உணவிருந்தும் உண்ண நேரமில்லாமல்
பணம் ஈட்டுபவரும் இருக்கின்றார் ...

என்ன உலகமடா இது ,,,,

மேலும்

Thaj Deen - Thaj Deen அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2014 2:36 pm

படிக்கும் போது நன்றாக படிக்க வேண்டும் என்ற பயம்
படித்த பின்னர் நல்ல வேலை கிடைக்க பயம்
வேலை பெற்ற பின் அதில் நீடிக்க பயம்
வேலையில் நீடித்தவுடன் நல்ல வாழ்க்கை அமைய -பயம்
வாழ்க்கை அமைந்த பின் முதுமை நினைத்து பயம்
இறுதியில் இறப்பை நினைத்து பயம்

இந்த பயம் எதுவும் இல்லாமல் இருப்பவனை பார்த்து
நாம் பைத்தியம் என்கிறோம். உண்மையில் எவன் பைத்தியம்.....

மேலும்

உண்மை !!! 13-Sep-2014 8:41 pm
நன்றி வெ.கண்ணன் 05-Jan-2014 5:26 pm
நன்று :) 05-Jan-2014 2:43 pm
Thaj Deen - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2014 2:36 pm

படிக்கும் போது நன்றாக படிக்க வேண்டும் என்ற பயம்
படித்த பின்னர் நல்ல வேலை கிடைக்க பயம்
வேலை பெற்ற பின் அதில் நீடிக்க பயம்
வேலையில் நீடித்தவுடன் நல்ல வாழ்க்கை அமைய -பயம்
வாழ்க்கை அமைந்த பின் முதுமை நினைத்து பயம்
இறுதியில் இறப்பை நினைத்து பயம்

இந்த பயம் எதுவும் இல்லாமல் இருப்பவனை பார்த்து
நாம் பைத்தியம் என்கிறோம். உண்மையில் எவன் பைத்தியம்.....

மேலும்

உண்மை !!! 13-Sep-2014 8:41 pm
நன்றி வெ.கண்ணன் 05-Jan-2014 5:26 pm
நன்று :) 05-Jan-2014 2:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
myimamdeen

myimamdeen

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (10)

agaraa

agaraa

venkatachalapuram ,tirunelveli
myimamdeen

myimamdeen

இலங்கை
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
மேலே