யுவராஜ் சீ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  யுவராஜ் சீ
இடம்:  Chennai
பிறந்த தேதி :  29-Nov-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Apr-2011
பார்த்தவர்கள்:  288
புள்ளி:  60

என்னைப் பற்றி...

Tamil Kirukkan...

என் படைப்புகள்
யுவராஜ் சீ செய்திகள்
யுவராஜ் சீ - யுவராஜ் சீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2016 11:27 am

உடல் தந்து, உயிர் தந்து,
உணவளித்து, உணர்வளித்து,
செல்லும் இடமெல்லாம் சிறப்பாய்
சித்தரித்து, சிலையினும் மேலாக
சிற்பமாக செதுக்கி, தன்னலம்
கருதாமல் அனைத்தையும் அள்ளி
தந்து, வயதான போதிலும்,
இடையூறாக இருக்க கூடாதென்று,
முதியோர் இல்லம் சென்று, தன்
வாழ்நாள் முழுவதும் தன் பில்லைகளுக்காகவே
வாழ்ந்து தன் வாழ்வை முடித்து கொள்ளும்
இந்த பூவுலக தெய்வமே, உனக்கு மகனாக பிறந்ததை
எண்ணி பெருமை கொள்கிறேன்....

மேலும்

தங்கள் கூற்றை உணர்கிறேன் தோழரே... இது ஒரு தாயின் பார்வையில், ஒரு மகனாக நாம் அதை தவிர்க்க வேண்டும்... தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... 03-Mar-2016 4:59 pm
சகோதரரே இந்த கவிதையில் அம்மாவின் சிறப்பை எடுத்து சொல்ல முயன்ருள்ளிர்கல் அதற்க்கு என் வாழ்த்துக்கல்... இதில் "வயதான போதிலும், இடையூறாக இருக்க கூடாதென்று, முதியோர் இல்லம் சென்று" வரிக்கு பதிலாக வேறு எதேனும் சிந்தித்து புகுத்தி இருந்தால் என்னும் சிறப்பாக இருந்திருக்கும்... 03-Mar-2016 2:44 pm
யுவராஜ் சீ - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2016 11:27 am

உடல் தந்து, உயிர் தந்து,
உணவளித்து, உணர்வளித்து,
செல்லும் இடமெல்லாம் சிறப்பாய்
சித்தரித்து, சிலையினும் மேலாக
சிற்பமாக செதுக்கி, தன்னலம்
கருதாமல் அனைத்தையும் அள்ளி
தந்து, வயதான போதிலும்,
இடையூறாக இருக்க கூடாதென்று,
முதியோர் இல்லம் சென்று, தன்
வாழ்நாள் முழுவதும் தன் பில்லைகளுக்காகவே
வாழ்ந்து தன் வாழ்வை முடித்து கொள்ளும்
இந்த பூவுலக தெய்வமே, உனக்கு மகனாக பிறந்ததை
எண்ணி பெருமை கொள்கிறேன்....

மேலும்

தங்கள் கூற்றை உணர்கிறேன் தோழரே... இது ஒரு தாயின் பார்வையில், ஒரு மகனாக நாம் அதை தவிர்க்க வேண்டும்... தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... 03-Mar-2016 4:59 pm
சகோதரரே இந்த கவிதையில் அம்மாவின் சிறப்பை எடுத்து சொல்ல முயன்ருள்ளிர்கல் அதற்க்கு என் வாழ்த்துக்கல்... இதில் "வயதான போதிலும், இடையூறாக இருக்க கூடாதென்று, முதியோர் இல்லம் சென்று" வரிக்கு பதிலாக வேறு எதேனும் சிந்தித்து புகுத்தி இருந்தால் என்னும் சிறப்பாக இருந்திருக்கும்... 03-Mar-2016 2:44 pm
யுவராஜ் சீ - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2016 11:20 am

எனக்காக எல்லாவற்றையும் கொடுத்தவள் தன் உயிரை மட்டும் பற்றிக்கொண்டிருகிறாள், கொடுப்பதற்கு மீதம் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆராய...

மேலும்

யுவராஜ் சீ - எண்ணம் (public)
03-Mar-2016 11:10 am

அம்மா

எனக்காக எல்லாவற்றையும் கொடுத்தவள் தன் உயிரை மட்டும் பற்றிக்கொண்டிருகிறாள், கொடுப்பதற்கு மீதம் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆராய...

மேலும்

தினேஷ்n அளித்த படைப்பில் (public) DINESH SPARROW மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Mar-2014 6:38 am

பழைய காலம்
பகிர்ந்த தாகம்
பருகிய மோகம்...

அவன்,

பார்வை பட்ட இடம்
பவளம் மின்னுதடி
பாலில் நெய்த கடலோ ...

தூக்கம் கலைந்ததை எண்ணி
துறவு நிலையடைந்து
முற்றும் துறந்தது ஏனோ ...

திரை விலகியதால்
திக்கும் பார்த்த கண்
திணறல் கொண்டது ஏனோ ...

மலைகள் கடந்த நிலா
மார்பில் மையல்
கொண்ட தேனோ ...

வான்மலை இரண்டு
தேன்மழை பொழிந்து
தேகம் நனைப்பதும் ஏனோ ...

மார்கழி பனியில்
மல்லிகை மணத்தில்
மயங்குவது நான் தானோ ...

இடை அசைவுகளில்
இடர் கூடுதடி
இறுக்கம் இன்னும் ஏனோ ...

விழியில் வி

மேலும்

அழகன படைப்பு தோழமையே! மிக அருமை.... 10-Apr-2014 6:05 pm
அருமை:) 09-Apr-2014 6:50 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழா ... 11-Mar-2014 7:33 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி..... 11-Mar-2014 7:33 pm
யுவராஜ் சீ - பிரதீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2014 12:40 pm

என் காதல் அழியக் கண்ட போது
கண்களின் நீரும் வழியப் பார்க்கும்..
கண்ணீர் வடிந்த பாதையெங்கும்
காயும் என்ற எண்ணம் தோற்க்கும்..!!

மேலும்

யுவராஜ் சீ - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2014 8:16 pm

சிறகடித்து பறக்கவில்லை
சீற்றம் கொண்டு பாயவில்லை
சிறு குழந்தையாய் மாறினேன் - உன்
சிந்தனை துளிகளிலே!!

காரணமின்றி சிரிக்கிறேன்
காண்பவரையும் மறக்கிறேன்
காகிதம் போல் பறக்கிறேன் - நம்
காதல் மலர்ந்ததினாலே!!!

மேலும்

மாற்றங்கள் மலரும் காதல் ஏற்றம்பெற வேண்டும் புரிதல் ! 06-Mar-2014 9:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m

இவர் பின்தொடர்பவர்கள் (8)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே