singavelkundran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  singavelkundran
இடம்:  sivagiri
பிறந்த தேதி :  19-May-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Oct-2012
பார்த்தவர்கள்:  147
புள்ளி:  11

என்னைப் பற்றி...

சாதாரண மனிதனையும்
அசாதாரண மனிதன் ஆக்கும் திறமை படைப்புக்கு மட்டுமே உண்டு ஏன் எனில்
ஒரு படைப்பாளி மட்டுமே
இன்றும் ,எதிர் காலத்திலும் வாசகனுடைய மனதோடு பேசும் திறமை உள்ளவன்
இப்படிக்கு
வாலி
இது என் தேடல்
சிங்கவேல் குன்றன்

என் படைப்புகள்
singavelkundran செய்திகள்
singavelkundran - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2017 4:15 pm

தலைவர் என எவரும் வேண்டாம் - தன்
இனமானம் காக்க வந்த மரபணு நாங்கள்


இணையத்தில் தானே இவர் போர் - எனவே
இல்லை ஓர் அக்கப்போர் - என
இனிமை கனவு மிக கண்டீர்

திமில் சிலுப்பி, கொம்பு சீவி
துள்ளி வந்தது பார் இளம் காளைகள்

தலைவர் என எவரும் வேண்டாம் - தன்
இனமானம் காக்க வந்த மரபணு நாங்கள்

முறத்தால் புலி விரட்டிய
மற தமிழச்சி கதையை கேட்டு
நகைத்து சென்ற கூட்டம் எல்லாம்
திகைத்து நின்ற கதையை
வங்கக்கடல் அலையும்
சொல்லிக்கொண்டு சீறுதுபார்

தலைவர் என எவரும் வேண்டாம் - தன்
இனமானம் காக்க வந்த மரபணு நாங்கள்

குடிகார கூட்டம் என்றும்
காமூக நாய்கள் என்றும்
ஊளையிட்ட நரி கூட்டம்

மேலும்

singavelkundran - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2016 12:48 pm

உண்மைகளை கூறுவதாலோ
உன்னை கண்டதும் உறங்கிப்போகின்றனர்


நித்தம் முத்த யுத்தம் செய்யும்
இளம் தம்பதியின் இறைவன் - நீ தானே

வேடமிட்டு வேடமிட்டு கலைத்துப்போனவன்
உன் மடியில் தானே
உண்மையானவனாய் உறங்கிப்போகின்றான்

நெஞ்சம் கேட்க்கும் நிம்மதியினை
கொஞ்சமாவது கொடுப்பவன் - நீ தானே

இரவு நீ இருப்பதாலே இன்னும்
இயந்திரத்திற்கும் மனிதனிற்க்கும் - வேற்றுமை


இரவு நீ வாழ்க
இம்மானுடம் வாழ
இரவு நீ வாழ்க

மேலும்

பொழுதின் சுழலில் இறைவன் கைவண்ணம் 09-Sep-2016 5:39 pm
singavelkundran - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2016 12:46 pm

கிழிந்த சேலைகள்
தைக்கப்படுகின்றன

" உள்ளாட்சி தேர்தல் "

மேலும்

சிறப்பான சிந்தை..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Sep-2016 9:45 pm
singavelkundran - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2015 4:55 pm

உன்னை பார்க்கும் நேரங்களில் எல்லாம்
ஏற்ற இறக்கங்கள் தான்
மூச்சு
இப்படிக்கு
"துசிக்கு ஒரு ஆஸ்மா நோயாளி "

மேலும்

வித்தியாசம்... நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Jun-2015 8:44 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Dec-2013 5:50 pm

குளிர்ந்த காற்று
மார்பில் தொடும்போது
”டாஸ்மாக்” போதையை
ஒரு முறையேனும் உணர்ந்ததுண்டா.?

காதலித்து பாருங்கள்....!

வைரமுத்துவின் கவியை
படித்தப்போது
காதலின் இலக்கணத்தை
ஒரு முறையேனும் கற்றததுண்டா?

காதலித்து பாருங்கள்.. !

அம்மாவின் சமையலில்
சாப்பிட்டபோது
காதலியின் சுவையை
ஒரு முறையேனும் சுவைத்ததுண்டா?

காதலித்து பாருங்கள்.. !

மை தீர்ந்த பேனாவில்
கவி எழுதும்போது
தமிழ் அமுதத்தை
ஒரு முறையேனும் பருகியதுண்டா ?

காதலித்து பாருங்கள்.. !

இரவு நேரத்தில்
மின் தடையின் போது
உன்னவளின் உதட்டுக்கு
ஒரு முறையேனும் ஏங்கியதுண்டா?

காதலித்து பாருங்கள்.. !

காதலித்து பார

மேலும்

ரசனைகள் அழகு வாழ்த்துக்கள் 28-Jan-2014 1:49 pm
ம்ம் சரிதான் நன்றி தோழமையே 14-Dec-2013 1:23 pm
காதல் ஒரு போதை தரும் கவிதை அதை எந்த முறையில் படித்தாலும் இதயத்தில் தென் சொட்டும்...வாழ்த்துக்கள் நண்பா!! 14-Dec-2013 10:01 am
ஹா ஹா சரி நண்பா . உன் நல்ல மனசு எனக்கு புரியுது . வருகைக்கும் அன்புக்கும் நன்றி நண்பா 10-Dec-2013 11:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

சந்திரா

சந்திரா

இலங்கை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
fasrina

fasrina

mawanella - srilanka

இவர் பின்தொடர்பவர்கள் (19)

இவரை பின்தொடர்பவர்கள் (19)

மேலே