அன்புக்கனி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அன்புக்கனி
இடம்:  புது தில்லி
பிறந்த தேதி :  03-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Dec-2012
பார்த்தவர்கள்:  258
புள்ளி:  32

என் படைப்புகள்
அன்புக்கனி செய்திகள்
அன்புக்கனி - அன்புக்கனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2018 10:25 pm

ஒரு பின்னிரவு பெய்த
மழையில் என்
ஐன்னலோரம் சாரல்
உன் விரல்பட காத்துகிடக்கிறது
ஜன்னலோர மழைத்துளிகள்

மேலும்

நன்றி தோழி... 26-Sep-2018 9:40 am
arumai 26-Sep-2018 9:23 am
அன்புக்கனி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2018 10:25 pm

ஒரு பின்னிரவு பெய்த
மழையில் என்
ஐன்னலோரம் சாரல்
உன் விரல்பட காத்துகிடக்கிறது
ஜன்னலோர மழைத்துளிகள்

மேலும்

நன்றி தோழி... 26-Sep-2018 9:40 am
arumai 26-Sep-2018 9:23 am
அன்புக்கனி - அன்புக்கனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2018 5:07 pm

நீ வெயிலில் மழை
மழையில் வெயில்
நிலவின் ஒளி
ஒளியின் நிலவு
பாடலின் ராகம்
ராகத்தின் பாடல்
பூவின் வாசம்
வாசத்தின் பூக்கள்
நீ என்
காதலின் உயிர்
உயிரின் காதல்
என் மனதில் நீ
உன்னில் நான்
நீ என் உயிர்
நான் உனக்கு
உயிருக்கு உயிராய்

மேலும்

நன்றி நண்பா... 18-Sep-2018 12:44 pm
அருமை அருமை...... 18-Sep-2018 12:23 pm
நன்றி தோழி.... 17-Sep-2018 6:02 pm
Arumaiyana muyarchi 17-Sep-2018 5:57 pm
அன்புக்கனி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2018 5:07 pm

நீ வெயிலில் மழை
மழையில் வெயில்
நிலவின் ஒளி
ஒளியின் நிலவு
பாடலின் ராகம்
ராகத்தின் பாடல்
பூவின் வாசம்
வாசத்தின் பூக்கள்
நீ என்
காதலின் உயிர்
உயிரின் காதல்
என் மனதில் நீ
உன்னில் நான்
நீ என் உயிர்
நான் உனக்கு
உயிருக்கு உயிராய்

மேலும்

நன்றி நண்பா... 18-Sep-2018 12:44 pm
அருமை அருமை...... 18-Sep-2018 12:23 pm
நன்றி தோழி.... 17-Sep-2018 6:02 pm
Arumaiyana muyarchi 17-Sep-2018 5:57 pm
அன்புக்கனி - அன்புக்கனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2018 4:47 pm

உன்னை பற்றி ஒரு பக்க அளவில் கவிதை
எழுதி அனுப்புகையில்
ம்.... என்று ஒற்றை
பதிலை தருகிறாய்
எனக்கு தெறிந்த அளவில் ஓர் எழுத்து
கவிதை இதுவாதானிருக்கும்

மேலும்

நன்றி தோழி ... 14-Sep-2018 12:27 pm
சிறப்பான கற்பனை "ம் " என்ற எழுத்திற்கு .. 14-Sep-2018 11:38 am
அன்புக்கனி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2018 4:47 pm

உன்னை பற்றி ஒரு பக்க அளவில் கவிதை
எழுதி அனுப்புகையில்
ம்.... என்று ஒற்றை
பதிலை தருகிறாய்
எனக்கு தெறிந்த அளவில் ஓர் எழுத்து
கவிதை இதுவாதானிருக்கும்

மேலும்

நன்றி தோழி ... 14-Sep-2018 12:27 pm
சிறப்பான கற்பனை "ம் " என்ற எழுத்திற்கு .. 14-Sep-2018 11:38 am
அன்புக்கனி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2018 3:51 pm

உன் தலையிலிருந்து
கண்ணோராமாய் சரியும்
ஒற்றை கூந்தலில்
இருக்கிறது என் உயிர்!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
கயல்

கயல்

chidambaram
பிரியா

பிரியா

பெங்களூரு
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (25)

ரஞ்சிதா

ரஞ்சிதா

மதுரை
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
myimamdeen

myimamdeen

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (23)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
Rozhan A.jiffry

Rozhan A.jiffry

இறக்காமம்,இலங்கை.
மேலே