donal christy - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : donal christy |
இடம் | : புங்குடுதீவு,இலங்கை |
பிறந்த தேதி | : 17-Dec-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-May-2013 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 0 |
நான் என் குருத்துவ படிப்பை படிக்கின்றேன்.
பிரச்சினை ஏற்ப்படும் போது சண்டையிடுவது நல்லதா?இல்லை பேசித் தீர்ப்பது நல்லதா?
கண்டதும்
கை குலுக்கி
கன நேரத்தில்
காணாமல் போகும்...
மின்னல் நட்பு!
..................................
சந்திப்பில் மட்டும்
சரசமாடும்-பிறகு
சிந்திக்க மறந்து போகும்...
தாமரை இலை மேல்
தண்ணீர் நட்பு!
.................................................
தூரத்தில் இருந்தாலும்
நெஞ்சின் ஓரத்தில்
நினைந்து கசிந்துருகும்...
ஓயாத அலை நட்பு!
.............................................
காரியம் முடிந்ததும்
வீரியம் குறைத்து
விலகிப் போகும்....
சந்தர்ப்பவாத நட்பு!
........................................
கூட இருந்தே
கூடி மகிழ்ந்திருந்து
குழி தோண்டி
புதைத்துப் போகு
எழுது கோளாக நான் இருந்தாலும்
அது எழுதி விட்ட வார்த்தைகள்
நீ யாகவே இருக்கிறாய்
கண்களில் ஆயிரம் தோன்றினாலும்
கண்ணுக்குள் நின்றது
உன் முகமாகவே இருக்கிறது
என் மொழிகள்
பிழை என்றாலும்
உன் மௌனத்தால்
ஆயிரம் மொழிகள் கண்ணீர் வடிக்கிறது
தொட்டதும்
தொட்டு விட முயன்ற பார்வைகளும்
உன் கண் பட்டதால் என்னமோ
கைதியாகவே சிறையடைக்கப்பட்டு இருக்கிறது
என் இதயத்தில்
நான் உன்னிடத்தில்
பேசும் பொழுது
வார்த்தைகள் யில்லை
காற்றோடு கலந்த வார்த்தைகளை
நீ சுவாசிக்கும் காற்றோடு அனுப்பிவைத்துளேன்
அது உனக்கு புரியவும் மில்லை
நான் புரிந்துகொண்ட காதல்
உனக்கு புரியவில்லை
நான் புர
ஒரு பெண் ஒருத்தி கோக் பாட்டிலின் மூடியை திறந்தது
ஓர் மரத்திற்க்கு அடியில் நின்று குடித்துக் கொண்டிருந்
தாள்.
அப்போது மரத்தின் மேல் ஒரு அப்பா எறும்பும் ஒரு
மகன் எறும்பும் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்
தார்கள் .
மகன் எறும்பு கொஞ்சம்
எட்டிப்பார்த்ததில் சரியாக அந்த கோக் பாட்டினுள்
விழுந்து விட்டான்.
உடனே அந்த பெண் அதை
கவனிக்காமல் அந்த மகன் எரும்பையும் சேர்த்து
குடித்து விட்டாள்.
உடனே அப்பா எறும்பு மரத்தை விட்டு
கீழ் இறங்கி அப்பெண் மணியிடம் ஒரு கேள்வி
கேட்டதாம்.
உடனேஅப்பெண்மணி மயங்கி தரையில்
வீழ்ந்து விட்டாளாம்.
அப்படியென்ன அப்பா எறும்ப கேட்டிருக்கும்?
?
?
செல்வம் வேண்டும் செல்வம் வேண்டும்
என் சந்ததிக்காய் அதை கொடுக்க வேண்டும்
செலவிற்கு காசு பணம் கொடுக்க வேண்டாம்
நீர் கற்றறிந்த கல்வியினை கற்றுத்தாரும்...
செழிக்க வேண்டும் செழிக்க வேண்டும்
என் சமுதாயம் என்றுமே செழித்திடல் வேண்டும்
அணிவதற்கு வேட்டி சட்டை கொடுக்க வேண்டாம்
மானம் காக்க கல்வியினை கற்றுத்தாரும்...
ஒளி ஏற்ற வேண்டும் ஏற்ற வேண்டும்
என் சமூகம் அதிலே ஒளிரவும் வேண்டும்
ஒளிக்காக மின் விளக்கு கொடுக்க வேண்டாம்
வாழ்வு பிரகாசிக்க கல்வியினை கற்றுத்தாரும்...
பெற்று விட்டோம் பெற்று விட்டோம்
எளியோர் பட்டந்தனை பெற்றும் விட்டோம்
ஏற்றத் தாழ்வு பார்க்க வேண்டாம்
ஏழைக்கும