donal christy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  donal christy
இடம்:  புங்குடுதீவு,இலங்கை
பிறந்த தேதி :  17-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-May-2013
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நான் என் குருத்துவ படிப்பை படிக்கின்றேன்.

என் படைப்புகள்
donal christy செய்திகள்
donal christy - டார்வின் ஜேம்ஸ் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
11-Oct-2014 5:33 pm

பிரச்சினை ஏற்ப்படும் போது சண்டையிடுவது நல்லதா?இல்லை பேசித் தீர்ப்பது நல்லதா?

மேலும்

அமைதி காத்து நிதானமாய் யோசிப்பதே நல்லது .இருபக்க நன்மை தீமையையும் மனதில் எடை போட்டு நன்மை அதிகம் எந்தபக்கமோ அதை தனக்கு சாதகமாக்கி கொள்வதே புத்திசாலி தனமாகும் . 14-Oct-2014 3:25 am
பிரச்சனையின் பிழை யாராவது ஒருவரால் அறியப்படுமானால். விட்டுக் கொடுத்தல் மூலம் பிரச்னை தீர்க்கப் படலாம். ஒருவரிடம் இருந்து வெளிப்படும் கோபம் இன்னொருவரைக் கண்டிப்பாகத் தாகமடையச் செய்யும். தாகமடைன்தவர் சார்பில் இருப்பவர் சொல்லல் அறிந்து செயற்படுவராயின் பிரச்சினை தீர்க்கப் படலாம். பேசித் தீர்ப்பது என்பது சிறந்த ஒன்றாகும் ஆனால் அது வாதமாக மாறிக் கொண்டால் தீர்க்கப் படவேண்டிய பிரச்சினையானது தீர்க்கபடாமல் போகலாம். பிரச்சனையின் பொது மிக முக்கியமாக மூன்றாவதாக ஒராளை சேர்த்துக் கொள்ளாதிருப்பது என்பது சாலச் சிறந்தது. 13-Oct-2014 3:07 am
ஏன், பிரச்னையே வராமல் பார்த்துக்கொண்டால் என்ன? .... 12-Oct-2014 12:21 pm
சொன்னால் கேட்பான் என்றால் பேசிப் பார்! அடித்தால்தான் பணிவான் என்றால் அடி! 12-Oct-2014 12:17 pm
donal christy - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2014 7:55 am

கண்டதும்
கை குலுக்கி
கன நேரத்தில்
காணாமல் போகும்...
மின்னல் நட்பு!
..................................
சந்திப்பில் மட்டும்
சரசமாடும்-பிறகு
சிந்திக்க மறந்து போகும்...
தாமரை இலை மேல்
தண்ணீர் நட்பு!
.................................................
தூரத்தில் இருந்தாலும்
நெஞ்சின் ஓரத்தில்
நினைந்து கசிந்துருகும்...
ஓயாத அலை நட்பு!
.............................................
காரியம் முடிந்ததும்
வீரியம் குறைத்து
விலகிப் போகும்....
சந்தர்ப்பவாத நட்பு!
........................................
கூட இருந்தே
கூடி மகிழ்ந்திருந்து
குழி தோண்டி
புதைத்துப் போகு

மேலும்

நட்பிற்கும் வகை செய்த விதம் அருமை தோழரே!!! 25-Apr-2014 7:13 pm
வருகை மகிழ்வு மிக்க நன்றி தோழரே 17-Apr-2014 11:27 pm
வருகை மகிழ்வு நன்றி கவி கண்மணி அவர்களே 17-Apr-2014 11:24 pm
அகமது குளிரும் நட்பு பற்றி அழகாய் செதுக்கியுள்ளீர்...!!! வாழ்த்துக்கள் பரிசு உமை தேடி வர...!!! 17-Apr-2014 9:56 pm
donal christy - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2014 9:20 am

எழுது கோளாக நான் இருந்தாலும்
அது எழுதி விட்ட வார்த்தைகள்
நீ யாகவே இருக்கிறாய்

கண்களில் ஆயிரம் தோன்றினாலும்
கண்ணுக்குள் நின்றது
உன் முகமாகவே இருக்கிறது

என் மொழிகள்
பிழை என்றாலும்
உன் மௌனத்தால்
ஆயிரம் மொழிகள் கண்ணீர் வடிக்கிறது

தொட்டதும்
தொட்டு விட முயன்ற பார்வைகளும்
உன் கண் பட்டதால் என்னமோ
கைதியாகவே சிறையடைக்கப்பட்டு இருக்கிறது
என் இதயத்தில்

நான் உன்னிடத்தில்
பேசும் பொழுது
வார்த்தைகள் யில்லை
காற்றோடு கலந்த வார்த்தைகளை
நீ சுவாசிக்கும் காற்றோடு அனுப்பிவைத்துளேன்
அது உனக்கு புரியவும் மில்லை

நான் புரிந்துகொண்ட காதல்
உனக்கு புரியவில்லை
நான் புர

மேலும்

donal christy - முரளிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2014 11:46 am

ஒரு பெண் ஒருத்தி கோக் பாட்டிலின் மூடியை திறந்தது
ஓர் மரத்திற்க்கு அடியில் நின்று குடித்துக் கொண்டிருந்
தாள்.

அப்போது மரத்தின் மேல் ஒரு அப்பா எறும்பும் ஒரு
மகன் எறும்பும் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்
தார்கள் .

மகன் எறும்பு கொஞ்சம்
எட்டிப்பார்த்ததில் சரியாக அந்த கோக் பாட்டினுள்
விழுந்து விட்டான்.

உடனே அந்த பெண் அதை
கவனிக்காமல் அந்த மகன் எரும்பையும் சேர்த்து
குடித்து விட்டாள்.

உடனே அப்பா எறும்பு மரத்தை விட்டு
கீழ் இறங்கி அப்பெண் மணியிடம் ஒரு கேள்வி
கேட்டதாம்.

உடனேஅப்பெண்மணி மயங்கி தரையில்

வீழ்ந்து விட்டாளாம்.

அப்படியென்ன அப்பா எறும்ப கேட்டிருக்கும்?

?
?

மேலும்

ம்ம்ம்ம் 18-Mar-2014 1:58 pm
மிக்க நன்றி 18-Mar-2014 1:58 pm
நன்றாக இருக்கிறது. 10-Mar-2014 12:34 pm
ஹி ஹி ஹி இது எப்போ நடந்துச்சுன்னு அவ கன்பியுஸ் ஆகிட்டாளா...? 09-Mar-2014 12:52 pm
donal christy - அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2014 11:23 am

செல்வம் வேண்டும் செல்வம் வேண்டும்
என் சந்ததிக்காய் அதை கொடுக்க வேண்டும்
செலவிற்கு காசு பணம் கொடுக்க வேண்டாம்
நீர் கற்றறிந்த கல்வியினை கற்றுத்தாரும்...

செழிக்க வேண்டும் செழிக்க வேண்டும்
என் சமுதாயம் என்றுமே செழித்திடல் வேண்டும்
அணிவதற்கு வேட்டி சட்டை கொடுக்க வேண்டாம்
மானம் காக்க கல்வியினை கற்றுத்தாரும்...

ஒளி ஏற்ற வேண்டும் ஏற்ற வேண்டும்
என் சமூகம் அதிலே ஒளிரவும் வேண்டும்
ஒளிக்காக மின் விளக்கு கொடுக்க வேண்டாம்
வாழ்வு பிரகாசிக்க கல்வியினை கற்றுத்தாரும்...

பெற்று விட்டோம் பெற்று விட்டோம்
எளியோர் பட்டந்தனை பெற்றும் விட்டோம்
ஏற்றத் தாழ்வு பார்க்க வேண்டாம்
ஏழைக்கும

மேலும்

வரும் ஐயா மக்கள் விழிப்புணர்வில் உள்ளது... அனைவரும் நம்பிக்கை கொள்ளவேண்டும் கல்வி செழிப்பை நல்கும் என அனைவருக்கும் கல்வி உரிமை உண்டு என்று உணர வேண்டும் 6 வயது முதல 14 வயது வரை கட்டாய கல்வி என சட்டம் மட்டுமே சொல்கிறது... நாம் கடைபிடிக்கவில்லை... 10-Nov-2014 12:51 pm
மிக அருமையான சிந்தனைகள்..சில வரிகளிலேயே..கல்வி இன்று கடைக் கோடி மக்களுக்கும் ஒரே தரத்தில் வழங்கிட வியாபார சிந்தனை இதில் இல்லாத நிலை வருமா என்ற ஏக்கமே வளர்கிறது.. 10-Nov-2014 12:46 pm
:) 10-Nov-2014 12:22 pm
நன்றி தோழமையே :) 03-Sep-2014 1:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்
கரிசல் கவிஅன்பு

கரிசல் கவிஅன்பு

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

கரிசல் கவிஅன்பு

கரிசல் கவிஅன்பு

தமிழ்நாடு
டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

கரிசல் கவிஅன்பு

கரிசல் கவிஅன்பு

தமிழ்நாடு
டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்
மேலே