jasminenisha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  jasminenisha
இடம்:  pudukkottai
பிறந்த தேதி :  04-Sep-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Jun-2012
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  13

என்னைப் பற்றி...

இந்தியா எனது தாய் நாடு.

என் படைப்புகள்
jasminenisha செய்திகள்
jasminenisha - jasminenisha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2012 4:36 pm

விழிகளால் விலங்கிட்டு,
இதயத்தின் சிறையில்
அடைத்து வைத்தோம்,
எண்ணங்களையும்,
ஆசைகளையும்,
மீட்ப்போர் யாவர் உளர்.
இருப்பினும்,
தண்டனை தான் யாது?
மறப்பதும் விளக்குவதுமா?
முடியாதென்றால்,
முடிவில் மரண தண்டனையா?
பிறரின் வளர்ச்சி கண்டு
பெருமை பேசுவோரே?
உங்களில் ஒருவர் உளர்
என்றால்,
தடை எதற்கு?
வாய்ப்புகள் தந்தால் தான்
தனித்தன்மை காட்டிட இயலும்.
தழும்புகள் நாடி முயற்சி என்னும்
முத்தெடுக்க நாங்கள் முனைந்து விட்டோம்
லட்சிய வாழ்க்கையில் சூழ்நிலை கைதிகளான
சாதனையாளர்களுக்கு,
வாகை சூடுவிரோ?
தன்னம்பிக்கை என்னும் மலர்தொடுத்து?

மேலும்

மிகவும் அருமையான வார்த்தைகள். வளர்க உங்கள் எழுத்துப் பணி 15-Nov-2018 4:53 pm
மிக நன்று 13-May-2014 7:50 pm
நன்றி அருண் 13-May-2014 7:30 pm
நல்லா இருக்குங்க ..வாழ்த்துக்கள் ! 29-Jun-2012 7:55 pm
jasminenisha - jasminenisha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2013 4:13 pm

ஒரு பெண்மையின் வேட்கை

நீ உறங்கும்போது
என் சூடான மூச்சு காற்றுடன்
உன் முதுகில் முகம் அழுத்தி,
இறுக அணைத்து உறங்கிட ஆசை,
உறக்கம் காணாத தருணம்
உன் மார்பினில் துயில ஆசை,
துயில் கொள்ளும் தருணம்
உன் விரல்கள் என் கூந்தல் வருடிட ஆசை,
அத்தருணம்,
நீண்ட இரவுகள் தொடர்ந்து
பகல் காணவேண்டாமென
இறைவனிடம் விண்ணப்பம் போட ஆசை,
வேண்டா வெறுப்புடன் விடியும்,
காலை பொழுதில்,
நனைந்த கூந்தலுடன்,
உறங்கும் என் முதல் குழந்தையின்
நெற்றியில் முத்தமிட ஆசை.
உன் சிரிப்பொலியை,
என் அலைபேசியின்
அழைப்புஒலியாய் அதிர செய்திட ஆசை.
நீ உண்ட மீத உணவு
உட்கொள்ள ஆசை,
நீயும் நானும் என வாழ்ந்திட ஆசை,
பயம் என

மேலும்

நன்றி மலர்1991 13-May-2014 7:27 pm
நல்ல நல்ல ஆசைகள். நன்று நண்பரே 04-Jan-2014 11:09 pm
அருமை 07-Jun-2013 1:35 am
jasminenisha - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2014 7:38 pm

தந்திரம்


போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும்,வஞ்சகங்களையும் கையாண்டனர். கான்சாஹிபின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர். இதற்கு பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.

மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்த

மேலும்

உமது வருகை மிக்க மகிழ்வு நட்பே 09-May-2014 10:46 pm
அருமை பதிவிற்கு நன்றி தோழரே 09-May-2014 10:42 pm
மருதநாயகம் மீண்டும் தொடரும் விரைவில்...... 09-May-2014 10:21 pm
உமது வருகை மிக்க மகிழ்வு நட்பே 09-May-2014 10:21 pm
கருத்துகள்

நண்பர்கள் (23)

தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
மலர்91

மலர்91

தமிழகம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (23)

M . Nagarajan

M . Nagarajan

vallioor
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட�
yathvika komu

yathvika komu

nilakottai

இவரை பின்தொடர்பவர்கள் (23)

M . Nagarajan

M . Nagarajan

vallioor
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
மேலே