jathurshan vasanthakumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  jathurshan vasanthakumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Sep-2016
பார்த்தவர்கள்:  103
புள்ளி:  0

என் படைப்புகள்
jathurshan vasanthakumar செய்திகள்
jathurshan vasanthakumar - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2016 10:07 pm

மனதில்
பட்டாம்பூச்சிகள்
பறப்பதற்கும்
பின்னணியில்
இளையராஜா இசை
கேட்பதற்கும்
காதல் வர வேண்டுமா
என்ன.?

இதோ இந்த மின்மினிகள்
கண்சிமிட்டும்
போது
அதோ அந்த நிலவை
மறைத்த
மேகம் விலகும் போது

ஆசையாய் வளர்த்த
ரோஜாச்செடி முதல் மலரை
பிரசவித்த போது

அந்த
மரத்தடி பிச்சைகாரி
தலையைதடவி நல்லா
இரும்மா
என்ற போது

நீங்கள் காதலில்
எதிர்ப்பார்த்த
அத்தனை

பட்டாம்பூச்சிகளும்
இளையராஜா இசையும்
என்னை சுற்றி தான்
இருந்தது...!

மேலும்

துடிப்பான பதிவு ! 21-Dec-2019 8:30 pm
உணர்வுப்பூர்வமான வரிகள் .... 26-Aug-2016 12:32 am
அருமையான வரிகள் 16-May-2016 3:57 pm
அழகிய வரிகள் தோழி வாழ்த்துக்கள் 30-Apr-2016 9:08 am
jathurshan vasanthakumar - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2016 9:36 pm

மகள்கள் ஜாக்கிரதை(சில அப்பாக்களுக்கு)

காதருகில் உஷ்ண காற்று
அப்பப்பா
பங்குனி வெயிலை மிஞ்சிய
வெப்பம்.

வீட்டு முற்றமாய் நினைத்திருக்கக்கூடும்
கோலம் போட அவசரத்தில் இடம் தேடுகின்ற கரங்கள்.

சில வேளை தீ கிடைக்கும்
என்று
நினைத்திருக்கலாம்
இத்தனை நெரிசலில்
எத்தனை உரசல்.

என் வயதில் இரெண்டு
அல்லது
அதிகமாய் கூட பிள்ளைகள்
இருக்கலாம்

அதனால் என்ன
அற்ப சுகம்
அதுவும்
யாருக்கும் தெரியாமல் தானே
அப்படியும்
நினைத்திருக்கலாம்

ம்ம்ம்

இழிவானவள் என
நீங்கள் முறைப்பது
புரிகிறது
இதோ
பேருந்து நடத்துனரின் இறங்கும்
இடத்திற்கான அழைப்பின்
பின்
அமைதியாய்
அவர் காதில்

மகளை ப

மேலும்

அருமை மிக ததிக நாள்கடந்து அருமையான கவிதையை வாசித்தேன் 31-May-2016 5:08 pm
super 27-Apr-2016 3:47 pm
செம கயல்....கலக்கிட்ட...நடப்பு....பளார் பளார்னு கன்னத்தில் அடித்ததை போன்ற வார்த்தைகள் இறுதியில்.... இதைவிட பெரிய அடி வேறேது ம்ம்ம்....சிறப்பு கயல்....!! 06-Apr-2016 12:54 pm
சொல்ல வார்த்தைகள் இல்லை..உணர்கிறேன் இவ்வரிகளை நானும்..உண்மை தோழி.. 25-Mar-2016 11:58 am
jathurshan vasanthakumar - jathurshan vasanthakumar அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Oct-2016 7:58 pm

வீடுவரை உறவு

வீதி வரை மனைவி 
காடு வரை பிள்ளை
கடைசிவரை யாரோ.... இந்த வரிகளை நான் கேட்டிருக்கிறேன்.
எனக்குள் ஒரு கேள்வி நம்மோடு கடைசிவரை வருவது எதுதான் என்று. கடைசிவரை நம் கூடவே வருவது நாம் செய்த தான தருமங்கள் தான். மகாபாரதத்தில் ஒரு கட்டத்தில் அர்ஜுனன் தொடுக்கும் அம்பு எல்லாம் மலர்மாலைகளாக மாறி கர்ணனின் கழுத்தில் வந்து விழும்
ஆச்சரியமடைந்த அர்ஜுனன் பகவான் கிருஷ்ணரை பார்த்து இது என்ன விந்தை என கேட்பார்.
கிருஷணர் சொல்வார் கர்ணன் செய்த தான தருமங்கள் அவன் செய்த புண்ணியம் எல்லாம் அவனின் உயிரை காத்து நிற்கிறது என்பார். அதுபோல நாம் செய்யும் தருமங்கள் நல்ல காரியங்கள் எல்லாம் நம் கூடவே வரும் நாம் இவ்வுலகைவிட்டு மறைந்த பின்னும் நாம் செய்த இந்த நற்காரியங்கள் காலம் உள்ள வரை நம் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்.
தருமசிந்தனை நம்மை எல்லா இக்கட்டான சூழ்நிலையிலும் நம்மை காத்து நிற்கும்.

மேலும்

jathurshan vasanthakumar - எண்ணம் (public)
11-Oct-2016 7:58 pm

வீடுவரை உறவு

வீதி வரை மனைவி 
காடு வரை பிள்ளை
கடைசிவரை யாரோ.... இந்த வரிகளை நான் கேட்டிருக்கிறேன்.
எனக்குள் ஒரு கேள்வி நம்மோடு கடைசிவரை வருவது எதுதான் என்று. கடைசிவரை நம் கூடவே வருவது நாம் செய்த தான தருமங்கள் தான். மகாபாரதத்தில் ஒரு கட்டத்தில் அர்ஜுனன் தொடுக்கும் அம்பு எல்லாம் மலர்மாலைகளாக மாறி கர்ணனின் கழுத்தில் வந்து விழும்
ஆச்சரியமடைந்த அர்ஜுனன் பகவான் கிருஷ்ணரை பார்த்து இது என்ன விந்தை என கேட்பார்.
கிருஷணர் சொல்வார் கர்ணன் செய்த தான தருமங்கள் அவன் செய்த புண்ணியம் எல்லாம் அவனின் உயிரை காத்து நிற்கிறது என்பார். அதுபோல நாம் செய்யும் தருமங்கள் நல்ல காரியங்கள் எல்லாம் நம் கூடவே வரும் நாம் இவ்வுலகைவிட்டு மறைந்த பின்னும் நாம் செய்த இந்த நற்காரியங்கள் காலம் உள்ள வரை நம் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்.
தருமசிந்தனை நம்மை எல்லா இக்கட்டான சூழ்நிலையிலும் நம்மை காத்து நிற்கும்.

மேலும்

jathurshan vasanthakumar - சிவநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2016 1:43 am

உயிர் உள்ள சொற்கள்
தேடி உயிர் விட்டுக்
கொண்டிருந்ததொரு
கவிதை

மனவெளியில்
எண்ணச்
சருகுகள்
அங்கங்கே
சிதறிக் கிடைக்க

தனிமைக் கதவின்
தாழ்ப்பாள் திறந்து
நினைவெனும்
தாழ்வாரங்களில்
நிலையில்லாது வழியும்
ஞாபக மழையில்
நனைந்து கொள்கிறேன்.

கனவெனும்
தட்டாம் பூச்சி
சிறகு வழி வானம்
வரை உயர்கிறேன்.

வான் தொடும்
விருட்சங்கள் எழுதி
முடிக்கா கவிதைகளில்
படிக்க மறந்த
சொற்களை காற்றிடம்
கடன் வாங்கிக்கொள்கிறேன்

ஈரப் புற்களில்
இழையும் துளியில்
ஓவ்வோர் சொற்களையும்
கோர்த்துக் கொள்கிறேன்

உயிர்த்துக் கொள்கிறது
ஒவ்வோர் வரிகளும்
கவிதையாய்..

எங்கிருந்தோ

மேலும்

மிக அருமை கவிஞரே 11-Jul-2021 6:28 pm
எதையும் விடுத்துவிட்டு எடுத்துக்காட்டு (மேற்கொள்) இயலவில்லை, அந்த அளவிற்கு அருமையாய் இருக்கு; சிறப்பு. 23-Nov-2017 2:59 pm
அற்புதக் கற்பனை... அதீத அழகுறும் வார்த்தைகள்...வாழ்த்துக்கள் 18-Jan-2017 3:42 am
அருமை 15-Sep-2016 9:13 am
மேலும்...
கருத்துகள்

மேலே