palani - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  palani
இடம்:  madurai
பிறந்த தேதி :  10-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Dec-2017
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  3

என் படைப்புகள்
palani செய்திகள்
palani - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2017 1:21 am

காதலை முதலில்
பரிமாற்றம் செய்வது கண்களே!
சூரிய கதிர் போன்ற
பார்வை
அவளின் பார்வை
பட்டதும்
காதல் பூவாக மலர்ந்தேன் நான் !
மின்னல் கீற்றுகள்
அவளின் சுடர்விழி
என்னுள் பாய்ந்ததும்
காதல் நரம்புகள் வெடித்தன!
காந்த துருவங்கள்
அவளின் புருவங்கள்
என் இரும்பு இதயத்தை
சுண்டி இழுக்கிறது!
பேச மறுக்கிறது
என் உதடு! அவள் அறிமுகம் இல்லாதவளென்று!
போக துடிக்கிறது
என் இதயம்! காய படுத்திவிடுவாளோயென்று
எதற்கும் கலங்கவில்லை
என் கண்கள்
ஓரமாய் ஒளிந்து

மேலும்

palani - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2017 12:29 am

உயிர் உள்ள எல்லாத்துக்கும்
உயிர் கொடுத்தவ
அவ தான ஆத்தா
நம்ம பெத்த ஆத்தா!!!
அவ இல்லைனா ஆகிடுமே
வெறும் காத்தா!
இந்த உலகம் வெறும் காத்தா!!!
பத்து மாசம் என்ன சுமக்க
பட்ட கஷ்டம் கொஞ்சமா
எங்கம்மா!
நீ பட்ட கஷ்டம் கொஞ்சம்மா !!!
எட்டி ,எட்டி
உன்ன உதைச்சப்ப
என்ன பாடு பட்டுருப்பா
எங்கம்மா!
நீ எவ்ளோ வழியை தங்கிருப்ப!!!
அந்த சுவர் இல்லாத
அறைக்குள்ளே
சுகமா என்ன வளத்தம்மா
எங்கம்மா!
நீ சுகமா என்னை வளத்தம்மா!!!
உயிர் உள்ள எல்லாத்துக்கும்
உயிர் கொடுத்தவ
அவதான ஆத்த

மேலும்

palani - palani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2017 1:07 am

அணுவை கருவாக்கி
கருவை உயிராக்கி
உயிரை உடலாக்கி
அந்த உடலை
தன் உயிரோடு சுமந்து
பத்தாவது திங்கள்
பத்திரமாய் பெற்றெடுப்பால்!!!
அவள் தான் அம்மா!!!
கண்ணிமைக்கும் நொடிலவும்
தூங்காமல்
என்னை காத்திடுவாள்
கண்ணுக்கு தெரியாத
காற்றும்
என்னை தொட்டு செல்ல
அவளிடம் அனுமதி கேட்கும்
இதைய துடிப்பிற்கு இடைவேளையில்
ஒருமுறை உயிர்
போய் வரும்
அந்த நொடியிலும்
என்னை நினைத்திருப்பாள்!
அவள் தான் அம்மா !!!

மேலும்

நன்றி நண்பா 12-Dec-2017 10:24 pm
உயிரைக் கொடுத்தால் கூட அவள் தியாகத்திற்கு ஈடாகாது அந்த உயிரை சுமந்து சுவாசமாய் தந்தவள் கூட அன்னை தானே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Dec-2017 8:24 am
palani - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2017 1:07 am

அணுவை கருவாக்கி
கருவை உயிராக்கி
உயிரை உடலாக்கி
அந்த உடலை
தன் உயிரோடு சுமந்து
பத்தாவது திங்கள்
பத்திரமாய் பெற்றெடுப்பால்!!!
அவள் தான் அம்மா!!!
கண்ணிமைக்கும் நொடிலவும்
தூங்காமல்
என்னை காத்திடுவாள்
கண்ணுக்கு தெரியாத
காற்றும்
என்னை தொட்டு செல்ல
அவளிடம் அனுமதி கேட்கும்
இதைய துடிப்பிற்கு இடைவேளையில்
ஒருமுறை உயிர்
போய் வரும்
அந்த நொடியிலும்
என்னை நினைத்திருப்பாள்!
அவள் தான் அம்மா !!!

மேலும்

நன்றி நண்பா 12-Dec-2017 10:24 pm
உயிரைக் கொடுத்தால் கூட அவள் தியாகத்திற்கு ஈடாகாது அந்த உயிரை சுமந்து சுவாசமாய் தந்தவள் கூட அன்னை தானே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Dec-2017 8:24 am
palani - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2014 11:39 am

தாயே உன் மடி போதும் .....!!!
-----------------------------------------

தாயே....!!!
உன் கடைசி நேர வாழ்க்கையை
வலிகளுடன் மீட்டு பார்க்கிறேன்...!!!

இருகண் பார்வை குறைந்து..
எழுந்து நடக்கும் வலு இழந்து...
கேட்கும் திறன் குறைந்து ...
பேசும் அளவும் குறைந்து ....
வாட்டத்துடன் தோளும்
இருந்தாலும்........?

நான் அருகில் ...
வந்தபோது என் பெயரை....
மறக்காமல் வினாவாக
கேட்பாய் .....
என் பெயரை வினாவாக
கேட்பதன் மூலம்
ஏங்கி கொண்டிருந்தாய்
என் வரவுக்காய்
என்றுணர்ந்தேன் .....!!!

உன்னருகில் நானிருக்க
பிறவிப்பலன் .....
செய்திருக்க வேண்டும் .....!!!
செய்யவில்லையே -என்

மேலும்

நன்றி நன்றி 30-Dec-2017 12:36 am
அருமை நண்பா 12-Dec-2017 12:09 am
palani - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 10:14 am

இவர்களில் யார் முதலமைச்சர் ஆனால் தமிழ்நாடு காப்பாற்றப்படும்?

மேலும்

சீமான் 11-Dec-2017 11:53 pm
யாரும் நாட்டைக் காப்பாற்ற மாட்டார்கள் எல்லாரும் அவரவர் பதவியைத்தான் காப்பாற்றப் பார்ப்பார்கள். ஏனென்றால், நல்லவர்கள் என்று நாம் இன்று நம்புபவர்கள், அதிகாரம் கைக்கு வந்துவிட்டால் நூறு சதவீதம் கெட்டவர்களாக மாற வாய்ப்புண்டு. நாட்டை ராணுவ வீரர்களும் மக்களாகிய நாமும்தான் காப்பாற்ற வேண்டும், உழைப்பால் உழைப்பால் உழைப்பால்! 29-Nov-2017 4:48 am
சகாயம் போன்றோரை நாம் தேர்ந்தெடுக்க முடியாதே ! அரசியல் சாக்கடை என நல்லோர் ஒதுங்கிவிட்டனர் லஞ்சம் ஊழல் இல்லாத நல்ல அரசியல் அறிஞர்கள் தமிழகத்தை இந்தியாவை ஆளட்டும் 16-Sep-2017 2:34 pm
சகாயம் 13-Sep-2017 1:14 pm
palani - மனிதன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2017 6:39 pm

ஜாதியை ஒழிக்க என்ன வழி?

மேலும்

அவனவன் தமிழ் கலாசாரம் என்கி றான். ஆனால் எது தமிழ் கலாசாரமென்று இதுவரை எவனும் நிர்ணயம் செய்யவில்லை. அவனவன் சொல்வதை அவனே ஏற்று நடப்பதில்லை. பழையனக் கழி ந்து பல காலம் ஆகிறது. 31-Dec-2019 10:57 am
உ ங் கள் கருத்தை ஏற்கன்வே MGR சொன்னதற்கு எல்லா கட்சியும் சேர் ந்து எகிறினார்கள் அது உமக்கு தெரியாது போலும் 31-Dec-2019 10:50 am
சொட்டு மருந்தால் எப்படி மொத்தப் போலியோவையும் ஒழிக்க முடியாதோ அதுபோலதான் ஜாதியும். ஜாதி அப்படியும் உயிர் வாழும். 31-Dec-2019 10:44 am
பெட்டி பெட்டியாக பணத்தை கொடுத்து சாதிய கட்சிகளை உருவாக்கிய, சாதிய கட்டமைப்புகளை உருவாக்கிய திராவிடக்கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். 18-Nov-2019 12:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (3)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே