ratheeshr - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ratheeshr
இடம்:  tamilnadu
பிறந்த தேதி :  16-Aug-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jan-2014
பார்த்தவர்கள்:  109
புள்ளி:  0

என்னைப் பற்றி...

.கனவுகளே நினைவுகளாகிறது

என் படைப்புகள்
ratheeshr செய்திகள்
ratheeshr - partheepan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2014 6:01 pm

நினைவோடு(நட்பு) உறவாடி
தோற்றவர்களை விட...,,

கனவோடு(காதல்) உறவாடி
தோற்றவர்கள் தான் அதிகம் ..,,

காதல் எமனுக்கு கிடைத்த பலம்
நட்பு பிரம்மனையே உருவாக்கும் குணம் ...!!!

மேலும்

நன்றி தோழா 05-Feb-2014 7:40 pm
காதல் எமனின் பலம் என்ற தலைப்பே அருமை தோழா கவிதை சொல்லவா வேண்டும் ...அருமையான வரிகள் 05-Feb-2014 7:12 pm
நன்றி தோழா உங்களை போன்ற சிறந்த எழுத்தாளர்கள் வாழ்த்துவது எனக்கு பெருமை தோழர்களே 05-Feb-2014 6:18 pm
நன்றாக இருக்கிறது தோழரே... 05-Feb-2014 6:11 pm
ratheeshr - partheepan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Nov-2013 9:39 pm

ஒரு நிமிடம் இங்கே உணர்வுள்ள
உறவகளே இதை படியுங்கள் ..
♥♥முடிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள் ♥♥
என் வாழ்க்கை ♥♥ பார்தி .♥♥.
ஈழத்தில் பிறந்தேன்
5து வயதில் ஆரம்பித்த ஓட்டம்
அகதிகளாக பிறநாடுகளில் ..!!
இன்றும் அகதிகளாகவே உள்ளோம்
ஆனதை என்ற பெயருடன் ...!!!
அகதிகளாக அழைக்கிறோம்
அரவணைக்க யாருமில்லாமல் ...!!!
தாய்மடி எனக்கில்லாமல் போனது எம்
தாய்நாடு எமக்கு வேண்டும்..!!
தாயின் அரவணைப்பு இல்லாத எமக்கு
எம் தாய்க்கு நிகரான எம் தாய்நாட்டின் அரவணைப்பு கிடைக்குமா ???
குழந்தையில் நான் வாழ்ந்த என் தாய்க்கு நிகரான
என் தாய்நாடு எமக்கு கிடைக்குமா ???
5து வருடங்கள் மட்டும் வ

மேலும்

அகதி வாழ்க்கை அழியும் ஈழம் எம் வசமாகும் கவலை வேண்டாம் 05-Feb-2014 5:45 pm
தளபதி சதியில் கொலைவெறி வலையில் தலைவனை இழந்து தவித்தோம்... எம்மை தரையோடு சுருட்டி அகதியாய் ஆக்கி தமிழ் கரையினில் இறக்கி விட்டோம்..! படைதோற்ற இனமாய் ஏற்றிடவில்லை.. பல தடைபோட்டு சிறகை கட்டி... இங்கு தன்மானம் போக்கி உயிர்மட்டும் தாங்கி தமிழனாய் வாழ்கின்ற வெட்டி..! நண்பரே.."ஏன் பிறந்தோம் ஈழத்தில் " என்ற கவிதையில் என் வரிகளையே இதற்கும் கருத்தாய்..! குமரி..! 03-Nov-2013 11:39 pm
நேற்றுதான் இசைப்ரியாவை பற்றி ஒரு கவிதை எழுதி உள்ளேன் . அதில் உங்களைப் போன்ற என் இன , தமிழ் உறவுகளுக்கு ,நெஞ்சங்களுக்கு என் அவாவை சொல்லியுள்ளேன் . அகதிஎன நினைக்காதீர்கள் . நீங்கள் எல்லாம் விரைவில் தாய்நாடு சென்று தாய் மண்ணில் மறுபடியும் குடியேறி பழைய நிலைக்கு வரும் காலம் கனியும். கவலை வேண்டாம் . உள்ளம் உருகியது உங்கள் வரிகளை படித்தவுடன் பார்த்தீபன். விழிகள் வழிகிறது. வீண்போகாது நம் கண்ணீர் ஒருநாளும் . 03-Nov-2013 10:39 pm
தனி ஈழம் அமையட்டும்! தமிழ் தேசம் மலரட்டும்! 03-Nov-2013 10:21 pm
ratheeshr - partheepan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2013 9:07 am

தேடாமல் வந்த தெய்வம் - என்னைத் தேடவைத்துச் சென்றுவிட்டதே 
தன்னந்தனியாய் தவிப்பாய் என்று எண்ணாமல் கூட உன்னை தனியே தவிக்கவிட்டு சென்று
விட்டேனே உனக்குத் தந்தையாகவும் தாயாகவும் நானே இருந்தேனே...!!!
உண்மையான அன்புக்கு ஆதாரம்
நம் நட்பு ...!!!

மேலும்

நாங்கள் தேடினாலும் தெய்வத்தை காணோம் 05-Feb-2014 5:39 pm
ratheeshr - partheepan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2013 4:21 pm

இதய துடிப்பை நோக்கி இரத்தம்
எழுதும் அழகிய கவிதை
காதல்...!!!
காதல் நினைவின் ஏக்கமும் கண்ணீரின்
தாக்கமும்.....!!!
-பார்தீ

மேலும்

அருமை நண்பா 05-Feb-2014 5:36 pm
மேலும்...
கருத்துகள்

மேலே