rawoof - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  rawoof
இடம்:  நாகர்கோவில்
பிறந்த தேதி :  08-Apr-1957
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Mar-2013
பார்த்தவர்கள்:  58
புள்ளி:  7

என்னைப் பற்றி...

அஞ்சல் துறையில் பணியாற்றுகிறேன்
தமிழ் ஆர்வம் உண்டு

என் படைப்புகள்
rawoof செய்திகள்
rawoof - அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Apr-2014 12:44 pm

மாலை நேர வேளையிலே
மயில் அகவும் சோலையிலே
தோகை மயில் விரித்தாட
மாஞ்சோலை மதிமயங்க

வறட்சியில் வறண்ட பூமி
வருணனிடம் வரம் கேட்க
வருணனும் வரம்தரவே
வருகை தந்தன மேகங்கள்

கார்மேகம் கூடி நிற்க
கருக்கு ஓலை சரசரக்க
காற்றிலாடி கையசைக்க
பார்திருந்த பனை மரங்கள்

தழுவி நின்ற மேகங்களை
தரை இறங்க தலையசைக்க
மேகங்கள் மோகம் கொண்டு
மோதிக்கொண்டு இடி இடிக்க

கொக்கு நாரை கூடு திரும்ப
காகம் கரைந்து கலைத்து நிற்க
சிட்டுக் குருவி கட்டிய கூடு
சிலுசிலுத்து காற்றிலாட

ஈரக் காற்று இதயம் வருட
மண்வாசனை மனதைப் பறிக்க
மண்ணிலே வெள்ளி முத்தாய்
துள்ளி விழும் தூறல் மழை

சடசடவென வ

மேலும்

மிக்க நன்றி மனமகிழ்ந்தேன் ... இன்னும் இம்மழையை ரசிக்க காட்சிப்பதிவுகளோடு காணலாம் yOUTUBE இல் ALAGAR VINOTH சேனலில் பாருங்கள் பகிருங்கள் ... நன்றி 02-Nov-2014 12:03 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! மிக்க நன்றி ! 02-Nov-2014 11:56 am
உம் வரிகள் வளைந்து ஓடுகின்றன காட்சிகளாய்.. வார்த்தெடுத்த விதம் அருமை ... 02-Nov-2014 11:09 am
அருமை வாழ்த்துக்கள் ...! 17-Aug-2014 1:00 pm
rawoof - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2014 5:18 pm

வாழ்க்கை எனும்
பாய்மரப்படகில்
எதிர்பார்ப்புகளை தாங்கி
கவலைகளை கிழித்து
பயணத்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ வீசிய
விஷமேறிய
நச்சுமன கழிவுகளின்
நாற்றம் ஏந்திய
பொருளாதார சூறாவளியில் என்
பொருளும் களவுப்போனது
தாரமும் கனவானது.

என் ஏணி
முதுகில் ஏறி
தாவி குதித்து
கப்பல் வாழ்க்கையில்
சொகுசாய் பயணிப்போர்
ஏளனப் பார்வையோ அல்லது
பரிதாப பார்வையோ
கொள்ளிக்கண்ணில்
தெளித்து
வீசும்போது
அவமானங்கள்
அமிலங்களாய்
இருதயத்தை
கருக்கிவிடுகிறது.

கப்பல்வாசிகளே..!
நானும் உங்களைப்போல
சுகவாசிதான்
சில நாட்களுக்குமுன்
துரோக முட்கள்
என் நெஞ்சில் குத்தி
என் செல்வங்களை
என்னிடமிருந்து பீறிட்டு

மேலும்

செழுமையில் சேர்ந்து நின்று சிரிக்கும்; வறுமையில் விலகி நின்று வேடிக்கை பார்க்கும்; மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்து செல்லும்; சிலசமயம் மலை உச்சியிலே விட்டுச்செல்லும்; மனதை வருத்தி உருத்தி நெகிழ்வடைய செய்யும்; கானல் நீரையும் காணாத நீரையும் ஆனந்த நீரையும் வரச்செய்யும்; பாசமென்னும் மேலாடையை அணிந்துகொண்டு பணம் செல்லும் வழியில் செல்லும்; உறவே!!! உன்னை பிறந்து செல்ல மனமில்லாமல் நான்! நிலையற்றதை விரும்பாமல் வந்தால் நீ! பாசமென்னும் படகில் செல்லலாம் நாம்! 24-Mar-2021 9:55 am
அழகிய உருவாக்கம் 13-Dec-2018 4:55 pm
மிகவும் அருமை பாய்மரப்படகு என்னிடம் பேசிய உணர்வு 22-Dec-2014 11:11 am
வலி புரிகிறது . வழி கொண்ட மன வலிமையும் புரிகிறது . அருமை 15-Dec-2014 12:11 pm
கருத்துகள்

மேலே