சந்தோஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சந்தோஷ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  07-Aug-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jan-2015
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  1

என்னைப் பற்றி...

தமிழ் நாட்டில் பிறந்து ஆங்கில பள்ளி கூடத்தில் படித்து மென்பொருள் துறையில் பணி புரியும்...அரைகுறை தமிழன்..

என் படைப்புகள்
சந்தோஷ் செய்திகள்
C. SHANTHI அளித்த படைப்பில் (public) arshad3131 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Jan-2015 10:21 pm

இப்படி நாம் காதலிப்போம் - “பொங்கல் கவிதை போட்டி 2015”

அன்புமனம் கொண்டுநாமும் காதல் பாதை வகுப்போம்
சாதிபூதம் வழிநின்றால் ஏறித்தானே மிதிப்போம்
ஊடலுடன் நித்தமொரு யுத்தமொன்றை நடத்தி
கட்டிக் கொஞ்சி முத்தமிட்டு அந்த யுத்தம் முடிப்போம் !!!

சொத்துபத்து சேர்த்து வைக்க சொந்த நாடு மறந்து
செல்லுமந்த கேடுகெட்ட சிந்தனைகள் விடுத்து
கஞ்சி கூழும் சொந்தத்தோடு கலந்துண்டு மகிழ்ந்து
இன்பமிது இன்பமென்று எல்லோருக்கும் உரைப்போம் !!!

ஆளாக்கி வைக்குமந்த அன்னை தந்தை தெய்வங்கள்
அனாதையாவதில்லை நம்மில்லமவர் கோயில்கள்
ஈன்றவராம் பிரம்மாக்கள் காதலிப்போம் போற்றுவோம்
முதியோர் இல்லமில்லா(

மேலும்

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கீர்த்தனா. 17-Jan-2015 3:58 pm
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி 17-Jan-2015 3:58 pm
மிக்க நன்றி நிஷா. 17-Jan-2015 3:57 pm
வெகு சிறப்பான சிந்தனை தோழமையே...! வெற்றி பெற வாழ்த்துக்கள்... 16-Jan-2015 10:11 pm
சந்தோஷ் - தங்கமாரியப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2015 12:28 pm

அரும்பிய காதலுக்கு முகவரி தருவாயோ,
உதிர்த்த என் கனவுக்கு புகலிடம் தருவாயோ,
என் நிழலில் நீ நடைபோட கை சேர்ப்பாயோ,

ஆசை வார்த்தைகள் கூறப்போவதில்லை..!
மோக ஆசையும் துளியும் இல்லை..!
கைப்பேசியின் சிணுங்களும் தேவையில்லை - ஆதலால்
"ம்...உம்" என்ற நிண்ட வார்த்தைக்கு இடமும் இல்லை.
இடம் ஒன்று தேடி மறைவை அலசும், கண் பார்வை இங்குயில்லை...!
ஊர் ஏற்றம் காணும் உலாவும் வேண்டாம்..!

நாள் ஒன்றுக்கு இரு முறை சந்திப்பு
பார்க்கும் பொழுதில் கண் பார்வை
பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்
அர்த்தங்களை மொழிபெயர்க்க
உன் உதட்ரோ புன்னகை...!
உன் மனதில் என் எண்ணம்
என் மனதில் உன் வண்ணம்
என்று மாலை மாற்றமால் ஒர் வ

மேலும்

நன்று. 15-Jan-2015 5:06 pm
எதிர்கால காதலை உங்கள் வரிகளில் தத்ரூபமாக வடித்துள்ளீர் . வாழ்த்துக்கள் 15-Jan-2015 1:11 pm
சந்தோஷ் - தங்கமாரியப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2015 12:28 pm

அரும்பிய காதலுக்கு முகவரி தருவாயோ,
உதிர்த்த என் கனவுக்கு புகலிடம் தருவாயோ,
என் நிழலில் நீ நடைபோட கை சேர்ப்பாயோ,

ஆசை வார்த்தைகள் கூறப்போவதில்லை..!
மோக ஆசையும் துளியும் இல்லை..!
கைப்பேசியின் சிணுங்களும் தேவையில்லை - ஆதலால்
"ம்...உம்" என்ற நிண்ட வார்த்தைக்கு இடமும் இல்லை.
இடம் ஒன்று தேடி மறைவை அலசும், கண் பார்வை இங்குயில்லை...!
ஊர் ஏற்றம் காணும் உலாவும் வேண்டாம்..!

நாள் ஒன்றுக்கு இரு முறை சந்திப்பு
பார்க்கும் பொழுதில் கண் பார்வை
பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்
அர்த்தங்களை மொழிபெயர்க்க
உன் உதட்ரோ புன்னகை...!
உன் மனதில் என் எண்ணம்
என் மனதில் உன் வண்ணம்
என்று மாலை மாற்றமால் ஒர் வ

மேலும்

நன்று. 15-Jan-2015 5:06 pm
எதிர்கால காதலை உங்கள் வரிகளில் தத்ரூபமாக வடித்துள்ளீர் . வாழ்த்துக்கள் 15-Jan-2015 1:11 pm
வேலு அளித்த படைப்பில் (public) arshad3131 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Jan-2015 11:10 am

உன் கூந்தலில்
உதிர்ந்து தெறித்து சிதறிய பூக்களெல்லாம்
விண்மீன்களாய் !!

மண்தேசத்தை துறந்து
வான்தேசம் அடைகிறேன்
விளக்கேந்தி பறக்கும் மின்மினி பூச்சியாய்

ஒத்தையடி பாதையாக தேய்ந்து கொண்டே போறேண்டி
பெண்ணே -உன்
ஒத்த பார்வைக்கு பயந்து ஒளிந்து வாழும் ஜீவனடி நான்!!!

மேலும்

Nallarukku 14-Jan-2015 10:24 pm
arumai 14-Jan-2015 5:13 pm
நன்றி மலர் 14-Jan-2015 4:03 pm
நல்ல கற்பனை அழகான படம் அருமை 14-Jan-2015 2:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
ஹாசினி

ஹாசினி

கொழும்பு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (15)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (15)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஹாசினி

ஹாசினி

கொழும்பு
மேலே