saranya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  saranya
இடம்:  salem
பிறந்த தேதி :  31-Jan-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Nov-2013
பார்த்தவர்கள்:  117
புள்ளி:  22

என் படைப்புகள்
saranya செய்திகள்
saranya - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2016 11:23 pm

உன் அறிமுகத்தில்-
அறியவில்லை பெண்னே!

உன் அருகமையையே -
அதிகமாய் விரும்புவேன்னேன்று!!

மேலும்

saranya - saranya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Apr-2016 6:28 pm

Nam eruvarkum edaiyae
Naam mattum erupom- Namil
Neeyandri naano
Naanandri neeyo-anniyamae

மேலும்

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Apr-2016 7:10 am
நன்று தமிழில் தட்டச்சு செய்யுங்கள் 20-Apr-2016 7:10 am
saranya - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2016 6:28 pm

Nam eruvarkum edaiyae
Naam mattum erupom- Namil
Neeyandri naano
Naanandri neeyo-anniyamae

மேலும்

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Apr-2016 7:10 am
நன்று தமிழில் தட்டச்சு செய்யுங்கள் 20-Apr-2016 7:10 am
saranya - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2014 6:08 pm

தமிழ்ப் படிப்புக்கு மதிப்பில்லாத காலகட்டம் இது. தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் விளிப்பதைக் கேட்டு இந்தக் காலப் பெற்றோர்கள் பூரிப்படைகிறார்கள். ஆங்கிலக் கல்வி என்பது தங்கத்தையும், ஆற்று மணலையும்விட சிறந்த விற்பனைப் பொருளாக்கிவிட்டது. அடிப்படை வசதிகள் இல்லாத சின்னச் சின்ன ஊர்களிலும் ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் கடை விரித்துவிட்டன. தன் அன்றாட வருமானத்திற்கு மேல் கடன் வாங்கியாவது குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்ப்பது கெளரவமான அடையாளமாகிவிட்டது. ஆனால் நம் நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த அறிஞர்களில் பெரும்பான்மையானோர் தமிழ் வழிக் கல்வியைக் கற்றவர்கள்தாம்.

அது எல்லாம் அந்தக் காலப் படிப்பு எனச் சொல்

மேலும்

தமிழ் siranthu விளங்கும் enpatharku sirantha utharanam சிறப்பான தொகுப்பு tholamaiye ! 01-Jun-2014 10:51 am
கட்டுரை சிறப்பு! தமிழரால் தமிழ்கொண்டு வெல்லமுடியும் என்பதற்கு சாட்சிகள்!.. 01-Jun-2014 9:56 am
தம்ழின் சிறப்பை வெளிநாட்டவர் அறிந்தவர் அளவுக்குக் கூட கற்ற நம்மவரிடமே இல்லை. காரணம் நம்மவரில் பலபேர் நல்ல நூல்களைப் படிப்பதில்லை. இப்போது 100/100 பெறுவோரில் கூட பெரும்பாலோர் புத்தகங்களைப் படிப்பத்தில்லை, குருட்டத்தனமாக மனப்பாடம் செய்து இயந்திரத் தனமாக எழுதி மத்ப்பெணகளைக் குவிக்கிறார்கள். மென்பொருள் துறை சென்றபின் புத்தகங்கள், வாசிப்பு ஆகியவற்றை அடியோடு மறந்து விட்டு, செல்பேசி, கணினியில் நேரத்தை வீணடித்து உடலையும் மனதையும் கெடுத்துக் கொள்கிறாரகள். வாசிக்கும் பழக்கத்திற்கு புத்துயிரூட்ட பெற்றோர்களும் ஆசிரியப் பெருமக்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். 18-May-2014 2:18 pm
தமிழுக்காய் எழுதும் உம்மை தமிழ் சிறப்பிக்கும்....வாழ்த்துகள்... 12-May-2014 10:40 pm
saranya - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2014 10:40 am

தமிழ் மீது உள்ள பற்று காரணமாக பிளஸ் 2 தேர்வில் 1,172 மதிப்பெண்கள் எடுத்தும், தமிழ் பட்டப்படிப்பை தேர்வு செய்து படிக்க உள்ளதாக, சமையல் கலைஞரின் மகள் தெரிவித்துள்ளார்.

கோவை டவுன்ஹால் வைசீயாள் வீதியைச் சேர்ந்தவர் குமார். சமையல் பணிபுரிபவர். இவரது மகள் ஸ்ரீ வித்யா. கோவை அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைப்படிப்பு முடித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 1,172 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் 189, ஆங்கிலம் 189, வணிகவியல் 200, கணக்கு பதிவியல் 200, வணிக கணிதம் 199, பொருளியல் 195 என மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் எடுத்துள்ளார்.

தமிழ் மொழி மீது ஏற்பட்டுள்ள பற்று கா

மேலும்

வாழ்க!!!.. 11-May-2014 6:32 pm
தமிழ்பிரியை....?? 11-May-2014 11:39 am
தமிழ் ஆசிரியர் வீரம்மாவின் தமிழ் கற்பிக்கும் திறன் என்னை வெகுவாக கவர்ந்தது. ---------------------------------------------- தமிழ் மொழி ரசனை என்பது குருவினால் அதிகரிக்கும் ...இங்கும் அது உண்மையாகியுள்ளது..அந்த மாணவியை தமிழில் ஆர்வங் கொள்ளவைத்த சோதரி வீரம்மாவிற்கு வாழ்த்துகள்...மாணவிக்கு என்னால் முடிந்த பல தமிழ் நூல்களை அளிக்கிறேன்..கோவை வரும் போது அளிப்பேன்.. தளமும் சென்ற ஆண்டைப் போல இவ்வாண்டும் பரிசளிக்க நினைவூட்டியுள்ளேன்... நல்ல சங்கதியைப் பதிந்த தமிழ்பிறவிக்கு வாழ்த்துகள் 11-May-2014 11:37 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
சிவா

சிவா

Malaysia
manoranjan

manoranjan

ulundurpet
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (22)

சிவா

சிவா

Malaysia
Jegan

Jegan

திருநெல்வேலி
கார்த்திகைகுமார்

கார்த்திகைகுமார்

திருநெல்வேலி / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (22)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கார்த்திகைகுமார்

கார்த்திகைகுமார்

திருநெல்வேலி / சென்னை
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
மேலே