கலைவேந்தன்- கருத்துகள்
கலைவேந்தன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [40]
- மனக்கவிஞன் [34]
- மலர்91 [31]
- TPRakshitha [30]
- கவிஞர் கவிதை ரசிகன் [25]
என்னை இந்த எழுத்து உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் இந்த வளர்மதி தான்... இவரது கவிதைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன.. ஒவ்வொன்றாய் இனி அலசி கருத்திடுவேன் நான்..
காதல் ஏக்கம் மிகுந்த அருமையான கவிதை.. நான் எழுதிய மீராவின் கண்ணன் பாடல் தொகுப்பினை மிகவும் நினைவு படுத்தும் அழகிய வரிகள் ... பாராட்டுகள் வளர்மதி..
காதலனோ காதலியோ டா போட்டு பேசினால் கிடைக்கும் கிறக்கமே தனிதான்.. அந்த கிறக்கத்தை கவிதையாய் இறக்கிவைத்த விதம் அருமை வளர்மதி..
உள்ளத்தால் உன்னைப்பார்த்து விழியால் விழுங்கிட வேண்டும்... ஆகா அருமையான சிந்தனை வளர்மதி.. காதலனை கண்களால் காணுவதை விட உள்ளத்தால் பார்க்கும் பார்வைக்கே மிக்க ஆற்றலுண்டு..
பாராட்டுகள் வளர்மதி..