கவிஞர்இரவிச்சந்திரன்- கருத்துகள்

இலக்கியப் பறவையே
சிறகை விரி
வானம் வசப்படட்டும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கண்தானம்
செய்துவிட்டு
சித்திரங்கள் வரைவோம்

பெரியாரின்
ஒற்றையடிப் பாதையை
நெடுஞ்சாலையாக்கும்
நெஞ்சுரமிக்க வரிகள்
வாழ்த்துக்கள்


கவிஞர்இரவிச்சந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே