செல்லம்மா பாரதி- கருத்துகள்

நன்றி கலை!!! தாங்கள் மேற்காட்டிய பிழை திருத்தப்பட்டது!!! :-)

நம்மாழ்வார் வம்சத்தானே!!! எனது வாழ்த்துக்கள் உமக்கு!!!:-)

தங்கள் கருத்துக்கு எனது மரியாதை கலந்த நன்றிகள் சரா!!!:-)

பொங்கல் திருநாள் என்றால் நமக்கு பொங்கல் நினைவுக்கு வரும், காளை நினைவுக்கு வரும், கரும்பு நினைவுக்கு வரும், ஆனால் எந்த விவசாயிக்காக பொங்கல் திருநாள் உருவாக்கப்பட்டதோ அவன் மட்டும் நினைவுக்கு வரமாட்டான்!!! விடியும் பொழுது அவனுடையாதாக இருக்கட்டும் !!! :-)

கருத்துக்கு நன்றி அஹமது!!!:-)

கருத்துக்கு நன்றி சகோதரி!!!:-)


செல்லம்மா பாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே